கொலை செய்யப்பட்டாரா….? தனியார் நிறுவன மேற்பார்வையாளர் சடலமாக மீட்பு…. போலீஸ் விசாரணை…!!
கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள ஓசூர் அருகே இருக்கும் தனியார் நிறுவனத்தில் மஞ்சுநாதா என்பவர் மேற்பார்வையாளராக வேலை பார்த்து வருகிறார். நேற்று மத்திகிரி மாவட்ட கால்நடை பண்ணையில் இருக்கும் மரத்தில் மஞ்சுநாதா தூக்கில் சடலமாக தொங்கியுள்ளார். இதனை பார்த்து அதிர்ச்சிடைந்த பொதுமக்கள் போலீசாருக்கு தகவல்…
Read more