காலையிலேயே பெரும் சோகம்…!! பேருந்தில் பயங்கர விபத்து – 79 பேர் உயிரிழப்பு, 19 குழந்தைகள் உட்பட பலர் எரிந்து கருகினர்… 3 பேர் படுகாயம்…!!!!
மேற்கு ஆப்கானிஸ்தானில் உள்ள ஹெராத் மாகாணத்தின் குசாரா மாவட்டத்தில், ஈரானிலிருந்து நாடு திரும்பிய ஆப்கானிகளை ஏற்றிச் சென்ற பேருந்து மோட்டார் சைக்கிள் மற்றும் எரிபொருள் லாரியை மோதியது. இந்த மோதலால் பேருந்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதில் 79 பேர்…
Read more