• December 7, 2025
பதைபதைக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியீடு! சேலை இழுத்த இயந்திரம்; நொடியில் முடிந்த உயிர்! – கேரள அச்சுக்கூடத்தில் நிகழ்ந்த கோர விபத்து..!!!

கேரள மாநிலம் திருவனந்தபுரம் அருகே உள்ள பிரிண்டிங் பிரஸ் (அச்சுக்கூடம்) ஒன்றில் வேலை செய்து வந்த 51 வயது பெண் ஊழியர் ஒருவர், இயந்திரத்தில் அவரது சேலை எதிர்பாராத விதமாகச் சிக்கியதில் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.…

Read more

  • December 7, 2025
ஈவு இரக்கம் இல்லாத போர்! மழலையர் பள்ளி மீது கொடூர ட்ரோன் தாக்குதல்! 33 பிஞ்சுக் குழந்தைகள் உட்பட 50 பேர் பலி: தெற்கு சூடானில் பதற்றம்..!!

தெற்கு சூடானில் ராணுவத்திற்கும் துணை ராணுவ விரைவு ஆதரவுப் படைக்கும் (RSF) இடையே இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாகப் போர் நீடித்து வரும் நிலையில், கோர்டோபான் மாகாணத்தில் உள்ள கலோகி நகரில் உள்ள மழலையர் பள்ளி மீது துணை ராணுவப் படை  ட்ரோன்…

Read more

  • December 7, 2025
தளபதி விஜய்யின் அடுத்த அதிரடி! கொங்கு மண்டலத்தின் கதவைத் திறக்கும் ஈரோடு பொதுக்கூட்டம்! ‘அனுமதி கேட்டாச்சு’- செங்கோட்டையன் மாஸ்டர் பிளான்..!!

தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்த பிறகு, கொங்கு மண்டலத்தில் கட்சியை வலுப்படுத்தும் பணியில் மூத்த நிர்வாகி செங்கோட்டையன் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். இந்த நிலையில், தனது சொந்த மாவட்டமான ஈரோட்டில் வரும் டிசம்பர் 16-ஆம் தேதி அன்று தமிழக வெற்றிக் கழகத்தின்…

Read more

  • December 7, 2025
‘க்ரோவெல்’ சர்ச்சை: ‘நான் யாரையும் அவமதிக்கவில்லை!’ – சுக்ரி கான்ராட் சொன்னதன் உண்மையான அர்த்தம் என்ன? ஒருநாள் தொடர் ‘காரமாக’ மாறிய பின்னணி.!!

இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடருக்கு முன்னதாக, தென்னாப்பிரிக்க அணியின் பயிற்சியாளர் சுக்ரி கான்ராட் இந்திய அணியைக் குறித்துப் பயன்படுத்திய “க்ரோவெல்” (Grovel) என்ற வார்த்தை பெரும் சர்ச்சையைக் கிளப்பியது. இரு அணிகளுக்கும் இடையிலான குவஹாத்தி டெஸ்ட் போட்டியின் நான்காவது நாள் ஆட்டத்திற்குப்…

Read more

  • December 7, 2025
திடீர் அதிர்ச்சி..! மரணத்தை வரவழைத்த ஒரு பேரீச்சம்பழம்! அவசரப்பட்டுச் சாப்பிட்டதால் நிகழ்ந்த எதிர்பாராத சோகம்..!!!

ஊட்டச்சத்துக்கள் அதிகம் நிறைந்த பேரீச்சம்பழத்தை அவசரமாகச் சாப்பிட்டதில், அது தொண்டையில் சிக்கி தெலுங்குதேசம் கட்சியைச் சேர்ந்த தொண்டர் ஒருவர் உயிரிழந்த சோகச் சம்பவம் ஆந்திர மாநிலம் சத்யசாயி மாவட்டம் பெனுகொண்டா பகுதியில் நடந்துள்ளது. கங்காதர் (வயது 42) என்ற அந்த நபர்…

Read more

  • December 7, 2025
‘ஆழ்ந்த வருத்தத்தை அளிக்கிறது’: கோவா தீ விபத்தில் சிக்கியவர்களுக்கு பிரதமர் ரூ.2 லட்சம் உதவி அறிவித்தார்..!!

வடக்கு கோவாவில் உள்ள பாகா பகுதி கடற்கரையில் இயங்கி வந்த இரவு விடுதி ஒன்றில் அதிகாலையில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 23 பேர் உயிரிழந்தனர். இந்தச் சோகச் சம்பவம் குறித்துப் பிரதமர் நரேந்திர மோடி ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்தார். மேலும்,…

Read more

  • December 7, 2025
2026-க்கு தயாராகும் திமுக.. ‘கூண்டோடு’ திமுகவில் இணைந்த 100+ பேர்! நத்தம் தொகுதியில் அதிமுக, தவெக-வுக்கு செக் வைத்த அமைச்சர் சக்கரபாணி..!!

தமிழகத்தில் 2026 சட்டமன்றத் தேர்தலை இலக்காகக் கொண்டு, முக்கிய அரசியல் கட்சிகளான அதிமுக, திமுக, தவெக உள்ளிட்டவை தங்கள் பலத்தை அதிகப்படுத்த தலைவர்கள், சினிமா பிரபலங்கள் மற்றும் மாற்றுக் கட்சியினரைத் தங்கள் பக்கம் ஈர்க்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. இந்த…

Read more

  • December 7, 2025
மீண்டும் தமிழகத்தில் அதிர்ச்சி… “கண்ணிமைக்கும் நேரத்தில் விபரீதம்” – விளையாடிய 5 வயதுச் சிறுவனை கவ்விச் சென்ற சிறுத்தை… பெரும் சோகம்..!!

கோவை மாவட்டம் வால்பாறை அருகே உள்ள அய்யர்பாடி எஸ்டேட் ஜே.இ. பங்களா டிவிஷன் பகுதியில், தேயிலைத் தோட்டத் தொழிலாளர் குடியிருப்பில் வசித்து வந்த அசாம் மாநிலத்தைச் சேர்ந்த ரோஜா வலி-ஷாஜிதா பேகம் தம்பதியரின் 5 வயது மகன் சைபுல் ஆலம், சிறுத்தை…

Read more

  • December 7, 2025
நள்ளிரவில் கூச்சலிட்ட பெண்… ‘என்னால் தான் இப்படி ஆனது.!’ – திருட வந்த இடத்தில் நடந்த சோகம்.! வேதனையில் கண்ணீர் விட்ட வீட்டு உரிமையாளர்..!!

திருப்பத்தூர் மாவட்டம் நாட்டறம்பள்ளி அருகே நள்ளிரவில் வீட்டின் பூட்டை உடைக்க முயன்ற திருடர்களில் ஒருவன், வீட்டு உரிமையாளர் கூச்சலிட்டதால் பயந்து ஓடியபோது, தேசிய நெடுஞ்சாலையில் அடையாளம் தெரியாத வாகனம் மோதி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அனிதா என்பவரது வீட்டின் கேட்டில்…

Read more

  • December 7, 2025
அண்ணன் தங்கை உறவு!’ – “காதலைத் தவிர்த்ததால் ஆத்திரம்” பள்ளி மாணவிக்கு வலுக்கட்டாயமாக முத்தம் கொடுத்து… இன்ஸ்டாகிராமில் பகிரப்பட்டதால் அதிர்ச்சி…!!

கரூர் மாவட்டம் குளித்தலையைச் சேர்ந்த பள்ளி மாணவிக்கு வலுக்கட்டாயமாக முத்தம் கொடுத்து எடுத்த புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்த குற்றச்சாட்டில், பழ வியாபாரி புகழேந்தி என்பவரைப் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். கடந்த சில மாதங்களாக இருவரும் காதலித்து வந்த…

Read more

  • December 7, 2025
கோவாவில் பயங்கரம்! “இரவு விடுதியில் சிலிண்டர் வெடித்து விபரீதம் ” 23 பேர் உடல் கருகி பலி..!!!

வடக்கு கோவாவின் அர்போரா கிராமம், பாகா பகுதியில் உள்ள கடற்கரையில் இயங்கி வந்த இரவு விடுதி ஒன்றில் இன்று அதிகாலையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்தச் சோகச் சம்பவத்தில்  விடுதி ஊழியர்கள் சுற்றுலாப் பயணி கள் உட்பட மொத்தம் 23…

Read more

  • December 6, 2025
ராணிப்பேட்டையில் சோகம்: கிணற்றில் தவறி விழுந்து பெண் பலி..!!

ராணிப்பேட்டை மாவட்டம் சிறுவளையம் கிராமத்தில் நேற்று (டிசம்பர் 5) அதிகாலையில் கனகா என்ற பெண் கிணற்றில் கால் தவறி விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார். இந்தச் சம்பவம் குறித்துத் தகவல் அறிந்த அரக்கோணம் தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினர் விரைந்து வந்து, நீண்ட…

Read more

  • December 6, 2025
‘புறவாசல் அரசியல் கிடையாது!’ – தவெக தலைவர் விஜய் சந்திப்பு குறித்து எனக்குத் தெரியாது: செல்வப்பெருந்தகை திட்டவட்டம்..!!!

சட்டமேதை பி.ஆர். அம்பேத்கரின் 69-வது நினைவு தினத்தை முன்னிட்டு, சென்னை சத்தியமூர்த்தி பவனில் அவரது படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்திய தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, அதன் பிறகு செய்தியாளர்களின் கேள்விகளுக்குப் பதிலளித்தார். சமீபத்தில் காங்கிரஸ் நிர்வாகி பிரவீன் சக்ரவர்த்தி,…

Read more

  • December 6, 2025
“இனி கவலையில்லை!… காத்திருப்பு முடிந்தது” – விடுபட்ட பெண்களுக்கு டிசம்பர் 12-ல் ரூ.1000 வரவு – அமைச்சர் சக்கரபாணி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!!

தமிழகத்தில் மகளிருக்கு மாதம் ரூ.1,000 உரிமைத் தொகை வழங்கும் திட்டத்தின் கீழ், முதற்கட்டமாகப் பணம் கிடைக்கப்பெறாதவர்கள் மீண்டும் விண்ணப்பிப்பதற்காகச் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டன. இந்தச் சிறப்பு முகாம்களில் புதிதாக விண்ணப்பித்த தகுதியான பயனாளிகளுக்கு, வரும் டிசம்பர் 12-ஆம் தேதி அன்று அவரவர்…

Read more

  • December 6, 2025
2 மாத இடைவெளிக்குப் பிறகு விஜய் பேசுகிறார்! – “10,000 பேருக்குக் கியூஆர் கோடு அனுமதி” கட்சியின் அடுத்த வியூகம் என்ன?

தமிழக வெற்றிக் கழகத் தலைவரான நடிகர் விஜய், அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலுக்காகத் தீவிரமாகத் தயாராகி வரும் நிலையில், கரூர் கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலால் 41 பேர் உயிரிழந்ததைத் தொடர்ந்து, இரண்டு மாத இடைவெளிக்குப் பிறகு முதன்முறையாகப் பொதுக்கூட்டத்தில்…

Read more

  • December 6, 2025
‘நம் கொள்கைத் தலைவர் அம்பேத்கர்!’ – சமூக நீதி, சமத்துவம் காக்க சபதம்: தவெக தலைவர் விஜய் வெளியிட்ட பரபரப்பு அறிக்கை..!!!

சட்டமேதை அண்ணல் அம்பேத்கரின் நினைவு நாளை முன்னிட்டு, தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவர் விஜய் தனது கட்சி அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த அவரது திருவுருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். இதுகுறித்து தனது எக்ஸ் (X) தள பக்கத்தில் பதிவிட்ட…

Read more

  • December 6, 2025
கே.எல். ராகுல் சிரித்தது ஏன்? – டாஸ் வெற்றியில் சாதனை! – அருகில் நின்ற பவுமா சிரிப்பு மட்டுமா… துள்ளிக் குதித்து கொண்டாடிய வீரர்கள் – இணையத்தில் வைரலாகும் வீடியோ..!!!

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென்ஆப்பிரிக்கா கிரிக்கெட் அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் தற்போது 1-1 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளது. தொடரை நிர்ணயிக்கும் கடைசி மற்றும் 3-வது ஒருநாள் போட்டி ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் இன்று தொடங்கியது.…

Read more

  • December 6, 2025
மகனுக்கு எதிராகக் களமிறங்கிய தந்தை! – “அன்புமணி மீது டெல்லி போலீஸில் ராமதாஸ் தரப்பு பரபரப்பு புகார்” ஜி.கே. மணி கொடுத்த புகாரால் திடீர் திருப்பம்..!!!

பாட்டாளி மக்கள் கட்சியின் (பாமக) உட்கட்சிப் பூசல் உச்சக்கட்டத்தை அடைந்துள்ள நிலையில், அக்கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தரப்பு, பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் மீது டெல்லி காவல் நிலையத்தில் பரபரப்புப் புகார் அளித்துள்ளது. பாமகவின் தலைவராக அன்புமணி தான் இருப்பதாகத்…

Read more

  • December 6, 2025
கண்முன்னே வாழ்க்கை பாழானது! அடங்காத கோஷ்டி மோதல்! – “மீண்டும் சண்டையில் முடிந்த பழைய தகராறு” மாணவன் உயிரிழப்பால் உறவினர்கள் கதறல்..!!

கும்பகோணம் அருகே உள்ள பட்டீஸ்வரம் அறிஞர் அண்ணா மேல்நிலைப் பள்ளியில், மாணவர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வந்த 12-ஆம் வகுப்பு மாணவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு இரு…

Read more

  • December 6, 2025
அமெரிக்காவில் தீ விபத்து: படுகாயமடைந்த தெலுங்கானா மாணவி பலி! 90% தீக்காயங்களுடன் சஹாஜா உயிரிழப்பு – குடும்பத்தினர் சோகம்..!!

தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தை ஒட்டிய ஜோடிமெட்லா பகுதியைச் சேர்ந்த சஹாஜா உடுமலா (24), அமெரிக்காவின் நியூயார்க் மாகாணம் அல்பெனி நகரில் உள்ள பல்கலைக்கழகத்தில் முதுகலை பட்டப்படிப்பு படித்து வந்தார். வெஸ்ட் அவன்யூ பகுதியில் சக மாணவிகளுடன் வாடகைக்கு வீடு எடுத்துத் தங்கியிருந்த…

Read more

  • December 6, 2025
செங்கோட்டையன், நாஞ்சில் சம்பத் வரிசையில்… அடுத்தது இவரா ? – பரபரப்பு கிளம்பிய நிலையில் முன்னாள் எம்.எல்.ஏ.வின் அதிரடி பதில்..!!

அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் மற்றும் திராவிட இயக்கப் பேச்சாளர் நாஞ்சில் சம்பத் ஆகியோர் சமீபத்தில் தமிழக வெற்றிக் கழகத்தில்  இணைந்த நிலையில், அடுத்து ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளரான முன்னாள் எம்.எல்.ஏ. வைத்தியலிங்கமும் தவெகவில் இணையப் போவதாகச் சமூக வலைதளங்களில் தகவல் பரவியது.…

Read more

  • December 6, 2025
செங்கோட்டையன் முன்னிலையில் தவெக-வில் இணைந்த பிரபல நடிகர் ஜீவா ரவி! -உணர்ச்சிப்பூர்வமான பேச்சு! – அரசியல் வட்டாரத்தில் கவனத்தை ஈர்த்த நெகிழ்ச்சியான சம்பவம்..!!!

பிரபல தமிழ் நடிகர் ஜீவா ரவி, தமிழக வெற்றிக் கழகத்தில்  இன்று இணைந்தார். கோபிசெட்டிபாளையத்தில் உள்ள தவெக அலுவலகத்தில் அக்கட்சியின் முக்கிய நிர்வாகி செங்கோட்டையனைச் சந்தித்து, அவர் முன்னிலையில் நடிகர் ஜீவா ரவி முறையாகத் தன்னைத் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைத்துக்…

Read more

  • December 6, 2025
இனிமேல் 100% நோ சான்ஸ்! அதிமுகவுடனான கூட்டணிக்கு கதவுகள் அடைக்கப்பட்டதா? தவெக செங்கோட்டையன் தந்த ஷாக் தகவல்..!!!

தமிழக வெற்றிக் கழகத்தில்  இணைந்துள்ள செங்கோட்டையன், சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்தபோது, அரசியல் கூட்டணி மற்றும் எதிர்கால ஆட்சி குறித்துத் தனது உறுதியான கருத்துக்களைப் பதிவு செய்தார். தன்னை பாஜகதான் திமுகவுக்கு அனுப்பியதாகச் சிலர் கூறுவது மிகவும் வேடிக்கையாக இருக்கிறது என்று அவர்…

Read more

  • December 6, 2025
உங்கள் மனசாட்சி எங்கே? சாப்பிட்டுக் கொண்டே மரணத்தைப் பார்த்த மக்கள்! சீன உணவகத்தில் நடந்த கோரம்… ‘உதவ முன்வராத’ பொதுமக்களின் மனப்பான்மை! வைரலாகும் வீடியோ..!!!

சீனாவில் உள்ள ஓர் உணவகத்தில் உணவு சாப்பிட்டுக் கொண்டிருந்த ஒருவர் திடீரென மயங்கி சரிந்து விழுந்த சம்பவம், சமூகத்தில் மனிதாபிமானம் குறைந்து வருவதை வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது. அந்த நபர் திடீரென சரிந்து கீழே விழுந்ததைக் கண்ட பிறகும், அவரைச் சுற்றியிருந்தவர்கள்…

Read more

  • December 6, 2025
“இந்து மரபுகளை கேலி செய்வது வழக்கமாகிவிட்டது.” – தெலுங்கு பவர் ஸ்டாரின் கேள்விக் கணை.! திருடப்பட்ட புனித தருணம்… பவன் கல்யாண் காட்டமான பதிவு..!!!

தமிழகத்தில் திருப்பரங்குன்றம் மலையில் கார்த்திகை தீபம் ஏற்றுவதில் ஏற்பட்ட சர்ச்சைகள் குறித்து ஆந்திர மாநில துணை முதல்வர் பவன் கல்யாண் தனது எக்ஸ் (X) சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். கார்த்திகை மாதத்தில் மலையில் விளக்கு ஏற்றுவது ஒரு பண்டைய இந்து…

Read more

  • December 6, 2025
‘பேத்தி எங்கே?’ – பாட்டி சந்தியாவின் ஒரு கேள்வியால் வெளிவந்த உண்மை! 2 வயதுச் சிவானியைக் கொன்ற கணவன்-மனைவி! மதுரையை உலுக்கிய கொடூர கொலை..!!!

மதுரை மாவட்டம் சொரிக்காம்பட்டியில் உள்ள கோழிப்பண்ணையில் பணிபுரிந்து வந்த தென்காசியைச் சேர்ந்த கண்ணன் (25) மற்றும் கேரள மாநிலம் புனலூரைச் சேர்ந்த கலாசூர்யா (25) ஆகியோர் இணைந்து, கலாசூர்யாவின் இரண்டு வயது மகளைக் கழுத்தை நெரித்துக் கொன்ற கொடூரச் சம்பவம் வெளிச்சத்துக்கு…

Read more

  • December 6, 2025
‘இருட்டுக்கடை’ பெயரில் மோசடி! இவ்வளவு நாளா நீங்க சாப்பிட்டது நிஜ அல்வாவா? . 1000 கிலோ தரமற்ற அல்வா பறிமுதல்.. 5 கடைகளுக்கு சீல்..!!!

திருநெல்வேலியின் தனிச்சிறப்பான ‘இருட்டுக்கடை அல்வா’வின் பெயரைக் கௌரவப்படுத்தி, போலியாக இயங்கி வந்த 5 அல்வாக் கடைகளுக்கு உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் அதிரடியாக சீல் வைத்துள்ளனர். இந்தப் போலிக் கடைகளில் நடத்தப்பட்ட சோதனையின்போது, தரமற்ற நிலையில் இருந்த சுமார் 1,000 கிலோ…

Read more

  • December 6, 2025
காலையிலேயே சோகம்..! ராமேஸ்வரம் செல்லும் வழியில் நடந்த விபத்து! அதிகாலை இருளில் மோதிய இரு கார்கள்… 5 பேர் பலி!

இன்று (டிசம்பர் 6) அதிகாலை கீழக்கரை அருகே நிகழ்ந்த கோர விபத்தில், ஆந்திராவில் இருந்து ராமேஸ்வரம் நோக்கிச் சென்ற ஐயப்ப பக்தர்கள் குழுவின் கார், எதிரே வந்த மற்றொரு கார் மீது மோதிச் சேதமடைந்தது. இந்த விபரீத சம்பவத்தில், 2 ஐயப்ப…

Read more

  • December 6, 2025
“பள்ளியில் கதறி அழுத 2 பெண் குழந்தைகள்” கொடூரனான பெற்ற தந்தை: தடுக்க முயன்ற பாட்டிக்கும் இதே நிலை! தங்கள் ஊர் மானத்தைக் காப்பாற்றப் போர்க்கொடி தூக்கிய மக்கள்..!!!

கர்நாடக மாநிலம் சித்ரதுர்கா மாவட்டத்தைச் சேர்ந்த 45 வயது மஞ்சுநாத் என்பவர், தான் பெற்றெடுத்த 13 மற்றும் 10 வயதுடைய இரு மகள்களையும் பாலியல் வன்கொடுமை செய்த கொடூரச் சம்பவம் நாட்டையே உலுக்கியுள்ளது. கல்குவாரித் தொழிலாளியாகப் பணியாற்றும் மஞ்சுநாத், குடிபோதைக்கு அடிமையானதால்…

Read more

  • December 6, 2025
“கணவர்களை ‘வாடகைக்கு” பாலின விகிதத்தால் கிளம்பிய குழப்பம்! கணவன் வாடகைக்குக் கிடைக்கும் கலாசாரம் உண்மையா? ஐரோப்பாவில் நடப்பது என்ன?

உலகம் முழுவதும் உள்ள பல நாடுகளில் ‘வாடகைக்குக் கணவன்’ (Husband 4 Hire) என்ற பெயரில் வழங்கப்படும் சேவை குறித்து தவறான புரிதல்கள் நிலவி வருகின்றன. குறிப்பாக இங்கிலாந்து மற்றும் லாட்வியா போன்ற நாடுகளில் பிரபலமாக உள்ள இந்தச் சேவையை, தனிப்பட்ட…

Read more

  • December 6, 2025
இரவில் 2 தோழிகளை வீட்டில் தங்க வைத்த கல்லூரி மாணவருக்கு ரூ.5,000 அபராதம்… பெங்களூரில் நடந்த வினோதம் சம்பவம்…!!

இந்தியாவின் ஐடி தலைநகரான பெங்களூருவில் அடுக்குமாடி குடியிருப்பு சங்கங்கள் விதிக்கும் விநோத கட்டுப்பாடுகள் குறித்து பெரும் சர்ச்சை வெடித்துள்ளது. இங்குள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் தங்கியுள்ள கல்லூரி மாணவர் ஒருவர், தனது வீட்டில் இரவு நேரத்தில் இரண்டு தோழிகளை தங்க வைத்ததற்காக…

Read more

  • December 6, 2025
ரூ.3 லட்சம் லஞ்சம் கேட்ட அதிகாரி! மின் மயான பில் பாஸ் செய்ய கமிஷன் வேட்டை: கையும் களவுமாகப் பிடிபட்ட என்ஜினீயர்!

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி பேரூராட்சிக்கு உட்பட்ட கே.செவல்ப்பட்டியில், ரூ.1.38 கோடியில் மின் மயானம் கட்ட டெண்டர் எடுத்துப் பணியை முடித்திருந்தார் செல்லூரைச் சேர்ந்த ஒப்பந்ததாரர் பழனிக்குமார். பணிகள் முடிந்த நிலையில், கட்டிடம் கட்டுவதற்கான பில் தொகையில் ரூ.1 கோடியே 16 லட்சத்து…

Read more

  • December 6, 2025
‘என் சாவுக்கு யாரும் காரணமில்லை’ – வேலைக்கு நடுவே விபரீத விளையாட்டு! 2 வயது குழந்தை தாயின்.. கடிதம் எழுதி தற்கொலை.. சிவகிரியில் உலுக்கிய சோகம்..!!!

தென்காசி மாவட்டம் சிவகிரி, அம்பேத்கர் தெற்குத் தெருவைச் சேர்ந்த வேன் ஓட்டுநர் பிரகாஷ் என்பவரின் மனைவி பொன் ஆனந்தி (26), தான் ஆன்லைன் விளையாட்டில் பணத்தை இழந்ததால் ஏற்பட்ட மனவேதனையில் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த…

Read more

  • December 6, 2025
பள்ளி, கல்லூரி மாணவிகள் 2 பேரை கர்ப்பமாக்கிய வாலிபர்..! குழந்தைகள் பெற்றெடுத்தததால் அதிர்ச்சி… “விசாரணையில் வெளிவந்த பகீர் உண்மை”.. தவிக்கும் பெற்றோர்கள்..!!!

நீலகிரி மாவட்டம் ஊட்டியைச் சேர்ந்த பிரவீன் (22) என்ற டிப்ளமோ முடித்த தனியார் ஊழியர், ஒரே நேரத்தில் இரு பெண்களுடன் தொடர்பில் இருந்த நிலையில், இருவருக்கும் குழந்தை பிறந்த அதிர்ச்சிச் சம்பவம் நீலகிரியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோவையில் பணிபுரிந்த பிரவீன், ஊட்டியிலுள்ள…

Read more

  • December 5, 2025
கிரிக்கெட் உலகில் சகோதரத்துவம்! பாசம், நகைச்சுவை, மரியாதை: சக வீரர்களுடன் சாஹல் பகிர்ந்த வைரல் பதிவுகள்..!!

இந்திய கிரிக்கெட் அணியில் சுழற்பந்து வீச்சாளரான யுஸ்வேந்திர சாஹல், சக வீரர்களான ஷிகர் தவான் மற்றும் விராட் கோலி மீது தான் கொண்டுள்ள அன்பையும் நகைச்சுவை உணர்வையும் சமூக வலைதளங்களில் வெளிப்படுத்தியுள்ளார். தவானின் பிறந்தநாளை முன்னிட்டு, இருவரும் இணைந்துள்ள மகிழ்ச்சியான பழைய…

Read more

  • December 5, 2025
₹50,000 பணம் கீழே விழுந்தது… பாய்ந்து வந்து திருடிச் சென்ற பைக் ஆசாமிகள்! தாயும் மகளும் கண்ணெதிரே பணத்தைப் பறிகொடுத்த பரிதாபம்..!!

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் உள்ள பர்கத் நகர் பகுதிக்கு, பாரான் மாவட்டத்தில் இருந்து ஷாப்பிங் செய்ய வந்த தாயும், மகளும் அதிர்ச்சிகரமான திருட்டுச் சம்பவத்தைச் சந்தித்துள்ளனர். அவர்கள் வைத்திருந்த ₹50,000 ரொக்கப் பணம் கீழே விழுந்ததைக் கண்ட இரு இளைஞர்கள், இருசக்கர…

Read more

  • December 5, 2025
அரசியலில் ‘அதிரடி மாற்றம்’ உறுதி! இளைஞர்களை மூலதனமாக வைத்து விஜய் கையில் புதிய திட்டம்… தவெக-வின் வியூகம் குறித்து நாஞ்சில் சம்பத் பரபரப்புத் தகவல்..!!!

தமிழகம் முழுவதும் தமிழக வெற்றி கழகத்தின் (தவெக) பாசறைக் கூட்டங்களை நடத்த அக்கட்சியின் தலைவர் நடிகர் விஜய் முடிவெடுத்திருப்பதாக, தவெகவில் இணைந்திருக்கும் அரசியல் பேச்சாளர் நாஞ்சில் சம்பத் தெரிவித்துள்ளார். சென்னையில் இன்று (டிசம்பர் 5) செய்தியாளர்களைச் சந்தித்த அவர், தமிழக அரசியல்…

Read more

  • December 5, 2025
ஒரே நாளில் 550 விமானங்கள் ரத்து! “நாடு முழுவதும் பயணிகள் திணறல்” அவதிப்பட்டவர்களுக்கு இண்டிகோ நிறுவனம் முக்கிய அறிவிப்பு..!!!

டெல்லியில் இருந்து இன்று (டிச.5) நள்ளிரவு வரை புறப்பட வேண்டிய அனைத்து இண்டிகோ விமானங்களும் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்ட நிலையில், நாடு முழுவதும் ஒரே நாளில் சுமார் 550 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதால் பயணிகள் பெரும் அவதிக்குள்ளாகினர். விமான நிறுவனத்தின் செயல்பாட்டுக்…

Read more

  • December 5, 2025
‘தமிழ் மண்ணில் மதக் குழப்பம் பலிக்காது!’ – திருப்பரங்குன்றம் விவகாரத்தில் ஆவேசமான துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்..!!!

திருப்பரங்குன்றம் மலை உச்சியிலுள்ள தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்றுவதற்கு ஐகோர்ட்டு மதுரை அமர்வு உத்தரவிட்டதைத் தொடர்ந்து, அந்த உத்தரவை நிறைவேற்ற மனுதாரர் ராமரவிக்குமார், சக மனுதாரர்கள் மற்றும் இந்து அமைப்பினர் 60-க்கும் மேற்பட்ட சிஐஎஸ்எப் வீரர்களுடன் மலை உச்சிக்குச் செல்ல முயன்றபோது,…

Read more

  • December 5, 2025
‘மதக் கலவரத்தை நிகழ்த்த பாஜக முனைப்பு!’ – திருப்பரங்குன்றம் விவகாரத்தில் சங் பரிவார் மீது இயக்குநர் பா.ரஞ்சித் கடும் தாக்கு..!!!

பன்முகத்தன்மையை சிதைத்து வன்முறையை தூண்டும் வகையில் பேசுவோரை கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என இயக்குனர் பா.ரஞ்சித் தெரிவித்துள்ளார். மேலும் அவர், வன்முறையை தூண்டும் வகையில் செயல்படுவோரை கண்காணித்து நடவடிக்கை எடுக்க தமிழக அரசுக்கு இயக்குநர் பா.ரஞ்சித் வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுகுறித்து…

Read more

  • December 5, 2025
‘கோலி சார் பேசினார், நான் விடுவிக்கப்பட்டேன்!’ – கைதான ரசிகருக்காக போலீஸிடம் பேசிய விராட்: மைதானத்தில் அரங்கேறிய நெகிழ்ச்சி!

இந்தியா – தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதும் ஒருநாள் தொடரின் முதல் இரண்டு போட்டிகளின் முடிவில் தொடர் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளது. இதில் முதல் ஒருநாள் போட்டியில் இந்திய நட்சத்திர வீரர் விராட் கோலி சதம் அடித்தபோது, பாதுகாப்பை…

Read more

  • December 5, 2025
‘மத மோதலைத் தூண்டும் திமுக!’ – திருப்பரங்குன்றம் தீபம்: ரகுபதி பொய் சொல்கிறார் என அண்ணாமலை சரமாரி குற்றச்சாட்டு..!!!

சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த தமிழக முன்னாள் பாஜக தலைவர் அண்ணாமலை, திருப்பரங்குன்றம் மலை மீதான தீபத்தூணில் தீபம் ஏற்றும் விவகாரத்தில் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி பொய் சொல்வதாகக் கடுமையாகக் குற்றம் சாட்டினார். இதுதொடர்பான 144 தடை உத்தரவு குறித்து, நீதிமன்றத்தில்…

Read more

  • December 5, 2025
ஜிம்மில் உலுக்கிய சோகம்! மார்பில் பார்பெல் விழுந்து அருங்காட்சியக இயக்குநர் ரொனால்ட் மரணம்: கேமராவில் பதிவான கடைசி நிமிடங்கள்..!!

பிரேசில் நாட்டில் உள்ள ஒலிண்டா நகரில் இருக்கும் ஓர் உடற்பயிற்சிக் கூடத்தில் (Gym) பயிற்சி செய்து கொண்டிருந்த ரொனால்ட் மாண்டினீக்ரோ (55) என்பவர், பார்பெல் அவரது மார்பின் மீது விழுந்ததில் பரிதாபமாக உயிரிழந்தார்.55 வயதுடைய அந்த நபர் உடற்பயிற்சி செய்து கொண்டிருந்தபோது,…

Read more

  • December 5, 2025
திடுக்கிடும் பின்னணி! விளையாட்டு அல்ல… பழிவாங்கும் வெறி! 2 முறை கொலை முயற்சிக்குப் பின், 6 வயது விதியைப் பலிகொண்ட பூனம்: போலீஸ் விசாரணையில் பகீர் தகவல்கள்..!!!

ஹரியானா மாநிலம் சோனிபட்டில், மனநலம் பாதிக்கப்பட்ட ஒரு தாயான பூனம், தனது சொந்த மகன் உட்பட நான்கு அப்பாவி குழந்தைகளைக் கொடூரமாகக் கொலை செய்த சம்பவம் நாட்டையே உலுக்கியுள்ளது. சமீபத்தில், ராக்கி என்பவரின் ஆறு வயது மகள் விதியைத் தண்ணீர் தொட்டியில்…

Read more

  • December 5, 2025
தவெகவில் காங்கிரஸ் கூட்டணி? ராகுல் காந்தியின் நெருங்கிய நண்பர் விஜய்யைச் சந்திப்பு! பிரவீன் சக்கரவர்த்தி தந்த சிக்னல்..!!!

தவெக காங்கிரஸ் கட்சி கூட்டணி அமைக்க வாய்ப்பு இருப்பதாக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பான பேச்சுக்கள் நிலவி வருகின்றன. இந்தச் சூழலில், காங்கிரஸ் கட்சியின் முக்கிய நிர்வாகியும், ராகுல் காந்தியின் நெருங்கிய நண்பருமான பிரவீன் சக்கரவர்த்தி, தவெக தலைவர் நடிகர் விஜய்யைச் சந்தித்துப்…

Read more

  • December 5, 2025
பெரும் சோகம்..! ஆசையாக வளர்த்த ஆடு இறந்ததால் மனமுடைந்த மாணவன்! பூச்சிக்கொல்லி மருந்து குடித்துத் தற்கொலை..!!!

விருதுநகர் மாவட்டம், நரிக்குடி அருகே உள்ள மைலி இலுப்பைகுளம் கிராமத்தைச் சேர்ந்தவர் பாண்டி. இவருடைய மகன் செந்தில்குமார் (18), அரசு ஐ.டி.ஐ.யில் மெக்கானிக்கல் பிரிவில் படித்து வந்தார். அவர், தனக்கு மாதந்தோறும் வந்த கல்வி உதவித்தொகையைச் சேமித்து வைத்து, செம்மறி ஆடு…

Read more

  • December 5, 2025
பாகிஸ்தான் ராணுவத்தில் புதிய அதிகாரம்: நாட்டின் முதல் பாதுகாப்புப் படைத் தலைவராக ஃபீல்ட் மார்ஷல் அசிம் முனீர் நியமனம்!

பாகிஸ்தான் நாடாளுமன்றத்தால் கடந்த மாதம் நிறைவேற்றப்பட்ட 27-வது அரசியலமைப்புத் திருத்தத்தைத் தொடர்ந்து, நாட்டின் முதல் பாதுகாப்புப் படைத் தலைவராக (CDF) ஃபீல்ட் மார்ஷல் அசிம் முனீரை ஜனாதிபதி ஆசிப் அலி சர்தாரி நேற்று (டிச. 4) அதிகாரப்பூர்வமாக நியமித்தார். இது, பாகிஸ்தான்…

Read more

  • December 5, 2025
மாணவர்களுக்கு மெகா பிரேக்: அரையாண்டுத் தேர்வு விடுமுறை 12 நாட்கள் அறிவிப்பு! டிசம்பர் 24 முதல் ஜனவரி 4 வரை ஜாலி!

தமிழகப் பள்ளிக் கல்வித்துறை, மாணவர்களுக்கான அரையாண்டுத் தேர்வு அட்டவணையுடன் விடுமுறையையும் அறிவித்துள்ளது. அதன்படி, வரும் டிசம்பர் 10-ஆம் தேதி முதல் 23-ஆம் தேதி வரை அரையாண்டுத் தேர்வுகள் நடைபெறும். தேர்வுகள் முடிந்தவுடன், மாணவர்களுக்கு டிசம்பர் 24-ஆம் தேதி முதல் ஜனவரி 4-ஆம்…

Read more

  • December 5, 2025
காலையிலேயே குட் நியூஸ்..! டிசம்பர் 12 முதல் ₹.1,000 உரிமைத் தொகை! உதயநிதி ஸ்டாலின் அதிரடி அறிவிப்பு..!!

தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், திமுக அரசின் முக்கியத் திட்டமான மகளிர் உரிமைத் தொகைத் திட்டத்தின் கீழ், விடுபட்ட தகுதியுள்ள பயனாளிகளுக்கு வரும் டிசம்பர் 12-ஆம் தேதி முதல் கூடுதலாக உதவித்தொகை வழங்கப்படும் என்று துணை முதலமைச்சர்…

Read more

  • December 5, 2025
தீபம் ஏற்றப் போன நயினார் நாகேந்திரன்: 7 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு! சட்டவிரோதமாகக் கூடியதால் 93 பேர் மீது போலீஸ் நடவடிக்கை..!!!

மதுரை, திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தூணில் நீதிமன்ற உத்தரவை அடுத்து தீபம் ஏற்றச் சென்ற தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் மற்றும் அவருடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 93 பேர் மீது காவல்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது. தீபம் ஏற்றும் விவகாரம்…

Read more

Other Story