பள்ளி ஆசிரியரிடமே வேலையை காமிச்சிட்டாங்க…. நூதன முறையில் பணம் அபேஸ்…. போலீஸ் விசாரணை…!!

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள கீழ்பெரும்பாக்கம் பகுதியில் நெல்சன் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் சாம்ராஜ் பிரபு அரசு பள்ளியில் ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார். கடந்த 27-ஆம் தேதி பிரபுவின் செல்போன் எண்ணிற்கு ஒரு குறுந்தகவல் வந்தது. பின்னர் பிரபுவை…

Read more

மோட்டார் சைக்கிள்கள் மோதல்…. வாலிபர் பலி; நண்பர் படுகாயம்…. கோர விபத்து…!!

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள மேல் எடையாளம் கிராமத்தில் சக்திவேல் என்பவர் வசித்து வந்துள்ளார் கடந்த மூன்றாம் தேதி சக்திவேல் தனது நண்பர் ராஜாவுடன் மோட்டார் சைக்கிளில் செஞ்சி நோக்கி சென்று கொண்டிருந்தார். இந்நிலையில் விநாயகபுரம் கூட்டு சாலை அருகே சென்ற போது…

Read more

மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு…. பள்ளி முதல்வர் அதிரடி கைது…. போலீஸ் விசாரணை…!!

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள ரெட்டணை பகுதியில் தனியார் சிபிஎஸ்இ பள்ளி அமைந்துள்ளது. இங்கு 700-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த பள்ளியின் முதல்வரான கார்த்திகேயன் மாணவிகளை தனது அறைக்கு அழைத்துச் சென்று பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். சமீபத்தில் பத்தாம்…

Read more

சட்ட விரோதமான செயல்…. வசமாக சிக்கிய 6 பேர்…. போலீஸ் விசாரணை…!!

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள வளவனூர் அருகே போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது சிலர் சட்ட விரோதமாக பணம் வைத்து சூதாடி கொண்டிருந்ததை போலீசார் பார்த்தனர். இதனையடுத்து அவர்களை போலீசார் சுற்றி வளைத்து பிடித்து விசாரித்தனர். அந்த விசாரணையில் அவர்கள்…

Read more

விபத்தில் சிக்கிய வாகனங்கள்…. பேருந்து டிரைவர் உள்பட 8 பேர் படுகாயம்…. பரபரப்பு சம்பவம்…!!

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள கர்ணாவூர் பேட்டை அருகே காரட், பீட்ரூட் ஆகியவற்றை ஏற்றி கொண்டு சரக்கு லாரி கோயம்பேடு நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்நிலையில் லாரி டிரைவர் முன்னால் சென்ற கூரியர் லாரியை முந்தி செல்ல முயன்றார். இதனால் காய்கறி லோடு…

Read more

பள்ளத்தில் இறங்கிய அரசு பேருந்து…. அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய பயணிகள்…. போலீஸ் விசாரணை…!!

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள செஞ்சி அடுத்த சத்தியமங்கலம் சாலையில் திருவண்ணாமலைக்கு 30 பயணிகளுடன் அரசு பேருந்து சென்று கொண்டிருந்தது. அந்த பேருந்தை ராஜாஜி என்பவர் ஓட்டி சென்றார் நடத்துனராக விஜயகுமார் என்பவர் பணியில் இருந்தார். இந்நிலையில் சாலையின் குறுக்கே வந்த வாகனத்தின்…

Read more

மோட்டார் சைக்கிள் மீது மோதிய லாரி…. வாலிபருக்கு நடந்த விபரீதம்…. கதறும் குடும்பத்தினர்…!!

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள மரக்காணம் செல்லியம்மன் கோவில் தெருவில் வெங்கடேசன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனது மோட்டார் சைக்கிளில் மரக்காணம்-புதுச்சேரி சாலையில் சென்று கொண்டிருந்தார். இந்நிலையில் மரக்காணம் வட்டாட்சியர் அலுவலகம் அருகே வந்தபோது பின்னால் வந்த டிப்பர் லாரி மோட்டார்…

Read more

தொடர் விடுமுறை…. சாலையில் அணிவகுத்து நின்ற வாகனங்கள்… கடுமையான போக்குவரத்து நெரிசல்…!!

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள ஜானகிபுரம் பகுதியில் மேம்பால பணி நடப்பதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. தற்போது அரையாண்டு தேர்வு விடுமுறை, கிறிஸ்துமஸ் விடுமுறையை முன்னிட்டு சென்னையில் இருந்து தென் மாவட்டங்களைச் சேர்ந்த ஏராளமானார் பேருந்து கார், மோட்டார் சைக்கிள், பேருந்து…

Read more

அதிவேகமாக வந்த கார்…. விபத்தில் சிக்கி பலியான பெண்…. கதறும் குடும்பத்தினர்…!!

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள அய்யந்தோப்பு முருகன் கோவில் தெருவில் காளியம்மாள் என்பவர் வசித்து வருகிறார். இவர் திருவண்ணாமலை- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் தனது விவசாய நிலத்திற்கு நடந்து சென்றார். அப்போது சென்னை நோக்கி வேகமாக சென்ற கார் காளியம்மன் மீது மோதியது.…

Read more

நடந்து சென்ற தொழிலாளி…. விபத்தில் சிக்கி பலியான சம்பவம்…. கோர விபத்து…!!

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள திண்டிவனம் தேசிய நெடுஞ்சாலையில் கரும்பு வெட்டும் தொழிலாளியான லட்சுமணன் என்பவர் நடந்து சென்றார். அப்போது அந்த வழியாக வேகமாக வந்த மோட்டார் சைக்கிள் லட்சுமணன் மீது மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த லட்சுமணன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.…

Read more

நிலம் வாங்கியது தொடர்பாக தகராறு…. இரு தரப்பை சேர்ந்த 5 பேர் மீது வழக்குபதிவு…. போலீஸ் விசாரணை…!!

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள விராட்டிகுப்பத்தில் முனியன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு வசந்தி என்ற மனைவி உள்ளார். கடந்த மூன்று மாதமாக வசந்தி தனது கணவரை விட்டு பிரிந்து வாழ்கிறார்.  அதே பகுதியில் வசிக்கும் சங்கர், அவரது மனைவி மஞ்சுளா, மகன்கள்…

Read more

வேலைக்கு சென்ற ஓட்டுனர்…. வீட்டில் காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை…!!

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள ஆலங்குப்பம் மாரியம்மன் கோவில் தெருவில் பூபாலன் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனியார் பள்ளியில் வாகன ஓட்டுனராக வேலை பார்த்து வருகிறார். கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு பூபாலன் வேலை முடிந்து வீட்டிற்கு வந்தார். அப்போது வீட்டின்…

Read more

நடுரோட்டில் வாகனத்தை நிறுத்திய ஓட்டுனர்…. போலீசாருடன் தள்ளுமுள்ளு…. பரபரப்பு சம்பவம்…!!

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள பாட்டனூர் புதுச்சேரி தமிழக வெள்ளையான தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்திற்கு இடையூறாக ஒரு வேன் நின்று கொண்டிருந்தது. இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று வேன் ஓட்டுனரிடம் விசாரணை நடத்தினர். அப்போது முன்னுக்கு பின் முரணாக வேன்…

Read more

ஆட்சியர் அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்…. தொழிலாளி அதிரடி கைது…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம், புதிய பேருந்து நிலையம் உள்ளிட்ட இடங்களில் வெடி குண்டு வைத்துள்ளதாகவும், சற்று நேரத்தில் அது வெடிக்கும் என ஒருவர் சென்னையில் உள்ள காவல் கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொண்டு கூறியுள்ளார். உடனே போலீசார் மோப்ப நாய்…

Read more

12- ஆம் வகுப்பு மாணவி தற்கொலை…. தனியார் பள்ளி ஆசிரியர்கள் மீது வழக்குபதிவு…. போலீஸ் விசாரணை….!!

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள தனியார் பள்ளியில் 17 வயது சிறுமி 12-ஆம் வகுப்பு படித்து வருகிறார். இந்த மாணவி தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று மாணவியின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு…

Read more

மோட்டார் சைக்கிள் மீது மோதிய லாரி…. நண்பர்கள் பலி; வாலிபர் படுகாயம்…. கோர விபத்து…!!

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள தைலாபுரம் பகுதியில் சபரிநாதன் என்பவர் வசித்து வந்தார். இவர் தனது நண்பர்களான விக்கி, விஜயதாஸ் ஆகியோருடன் ஒரு மோட்டார் சைக்கிளில் திண்டிவனம் வழியாக புதுச்சேரியில் இருந்து தைலாபுரம் நோக்கி வந்து கொண்டிருந்தார். இந்நிலையில் காட்ரம்பாக்கம் சந்திப்பில் சென்ற…

Read more

குடும்ப பிரச்சனை காரணமாக தகராறு…. மெக்கானிக் எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள கல்யாணம் பூண்டி ஆஞ்சநேயர் கோவில் தெருவில் ஜெய்சங்கர் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் இரு சக்கர வாகன பழுது நீக்கும் கடையில் வேலை பார்த்து வந்தார். இந்நிலையில் ஜெய்சங்கருக்கும் அவரது மனைவிக்கும் இடையே குடும்ப பிரச்சினை காரணமாக…

Read more

வீட்டிற்கு வந்த ஆசிரியர்…. மர்ம நபர்களின் கைவரிசை…. போலீஸ் விசாரணை…!!

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள அண்ணாமலை நகரில் கோபால் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பிருந்தாவதி என்ற மனைவி உள்ளார். இவர் கல்வராயன் மலை உண்டு உறைவிட பள்ளியில் தங்கி ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார். நேற்று முன்தினம் ஊருக்கு வந்த போது…

Read more

கோவிலுக்கு சென்ற நண்பர்கள்…. விபத்தில் சிக்கி பலியான சம்பவம்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள திடீர் குப்பம் பகுதியில் பாலா என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் பாலா தனது நண்பரான சூர்யா என்பவருடம் மோட்டார் சைக்கிளில் அயன்கோவில் பட்டு பகுதியில் இருக்கும் கோவிலுக்கு சென்றனர். பின்னர் அவர்கள் வீட்டிற்கு வந்து கொண்டிருந்தனர். இந்நிலையில்…

Read more

கிடைத்த ரகசிய தகவல்…. வசமாக சிக்கிய வாலிபர்கள்…. போலீஸ் அதிரடி…!!

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள பிடாகம் பகுதியில் சட்ட விரோதமாக மணல் கடத்துவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவலின் படி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது பிடாகம் திருவிழா தோப்பு அருகே மணல்…

Read more

விவசாயத்தில் நஷ்டம்…. வாலிபர் எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள வண்டி பாளையம் கிராமத்தில் அய்யாக்கண்ணு என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனக்கு சொந்தமான நிலத்தில் விவசாயம் செய்து வந்தார். கடந்த மூன்று ஆண்டுகளாக விவசாயத்தில் நஷ்டம் ஏற்பட்டது. இதனால் மன உளைச்சலில் இருந்த அய்யாக்கண்ணு பூச்சிக்கொல்லி மருந்து…

Read more

புகழ்பெற்ற மேல்மலையனூர் அம்மன் கோவில்…. ஒரு மாத உண்டியல் காணிக்கை எவ்வளவு தெரியுமா…?

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள மேல்மலையனூரில் புகழ்பெற்ற அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவில் உண்டியல் காணிக்கை மாதம் தோறும் எண்ணப்படும். இந்நிலையில் விழுப்புரம் துணை ஆணையர் சிவலிங்கம், அறநிலை துறை உதவி ஆணையர் மேல்மலையனூர் ஜீவானந்தம் ஆகியோர் முன்னிலையில்…

Read more

8-ஆம் வகுப்பு மாணவன் தற்கொலை…. 3 ஆசிரியர்களிடம் விசாரணை…. பரபரப்பு சம்பவம்…!!

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள மரக்காணம் அருகே நகர் என்ற ஊரில் அரசு மேல்நிலைப் பள்ளி அமைந்துள்ளது. இங்கு 800-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த பள்ளியில் பவித்ரன் என்று சிறுவன் 8-ஆம் வகுப்பு படித்து வந்துள்ளான். நேற்றிரவு பவித்ரன்…

Read more

லாரி மீது மோதிய அரசு பேருந்து…. அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய பயணிகள்…. போலீஸ் விசாரணை…!!

விழுப்புரம் மாவட்டம் வழியாக கம்பத்தில் இருந்து சொகுசு பேருந்து சென்னை நோக்கி சென்று கொண்டிருந்தது. அந்த பேருந்தை செல்வகுமாரன் என்பவர் ஓட்டி சென்றார். அந்த பேருந்தில் 35 பயணிகள் இருந்தனர். இந்நிலையில் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள பாதிரி கிராமம் அருகே சென்றபோது…

Read more

வீட்டிற்கு சென்ற வாலிபர்…. எதிர்பாராமல் நடந்த சம்பவம்…. கதறும் குடும்பத்தினர்…!!

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள அமூர் மாரியம்மன் கோவிலில் கிருஷ்ணன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் மோட்டார் சைக்கிளில் வெளியே சென்று விட்டு வீட்டிற்கு வந்து கொண்டிருந்தார். அப்போது கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிளில் இருந்து கிருஷ்ணன் கீழே விழுந்து படுகாயமடைந்தார். அவரை…

Read more

விபத்தில் சிக்கிய மோட்டார் சைக்கிள்…. வாலிபருக்கு நடந்த விபரீதம்…. கதறும் குடும்பத்தினர்…!!

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள ஆம்பூர் மாரியம்மன் கோவிலில் ஹரிகிருஷ்ணன் என்பவர் வசித்து வந்துள்ளார். கடந்த எட்டு மாதத்திற்கு முன்பு ஹரிகிருஷ்ணன் சந்தியா என்பவரை திருமணம் செய்து கொண்டார். நேற்று ஹரி கிருஷ்ணன் மோட்டார் சைக்கிளில் வெளியே சென்று விட்டு வீட்டிற்கு வந்து…

Read more

உதவி தொகை கேட்டு சென்ற பெண்…. கிராம நிர்வாக அலுவலர் பணியிடை நீக்கம்…. அதிகாரியின் அதிரடி உத்தரவு…!!

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள நல்லாபாளையம் கிராமத்தைச் சேர்ந்த இளம் பெண் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் ஒரு மனு கொடுத்துள்ளார். அந்த மனுவில் கடந்த 2014-ஆம் ஆண்டு உடல் நலக்குறைவால் எனது கணவர் உயிரிழந்தார். அவரது இறப்பு சான்றிதழ் மற்றும் விதவை…

Read more

கோழி காணாமல் போன விவகாரம்…. இரு தரப்பினரிடையே மோதல்…. போலீஸ் விசாரணை…!!

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள டி.கொளத்தூரில் விவசாயியான முருகன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கும் பக்கத்து வீட்டில் வசிக்கும் உறவினரான நாராயணன் என்பவருக்கும் வீட்டுமனை சம்பந்தமாக முன் விரோதம் இருந்தது. இந்நிலையில் முருகன் வளர்த்து வந்த கோழிகள் அடுத்தடுத்து காணாமல் போனதால் முருகனின்…

Read more

50 சென்ட் கரும்பு தோட்டம் எரிந்து நாசம்…. தீயணைப்பு வீரர்களின் முயற்சி…!!

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள தி.புதுப்பாளையம் கிராமத்தில் துரை என்பவர் வசித்து வருகிறார். இவர் அண்ராயநல்லூர் பகுதியில் இருக்கும் சந்தை தோப்பு அருகே இயக்க நிலத்தில் கரும்பு சாகுபடி செய்துள்ளார். நேற்று மாலை மின்கசிவு காரணமாக கரும்பு தோட்டத்தில் திடீரென தீப்பிடித்து எரிய…

Read more

அழுகிய நிலையில் கடந்த வாலிபர்…. நடந்தது என்ன…? போலீஸ் விசாரணை…!!

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள இன மங்கலம் கிராமத்தில் ஸ்வீட் மாஸ்டரான அருண் என்பவர் வசித்து வந்துள்ளார். கடந்த மாதம் 30-ஆம் தேதி வேலைக்கு சென்ற அருண் வீட்டிற்கு திரும்பி வரவில்லை. அவரது செல்போன் எண்ணும் ஸ்விட்ச் ஆஃப் செய்யப்பட்டு இருந்தது. இதனால்…

Read more

வேலை பார்த்து கொண்டிருந்த பெண்…. எதிர்பாராமல் நடந்த சம்பவம்…. போலீஸ் விசாரணை…!!

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள மரக்காணம் பகுதியில் தனியாருக்கு சொந்தமான ஹோட்டல் அமைந்துள்ளது. இந்த ஹோட்டலில் கொள்ளு மேடு விநாயகர் கோவில் தெருவை சேர்ந்த மீனாட்சி என்பவர் உணவு பரிமாறும் வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் வேலை பார்த்து கொண்டிருந்த போது மீனாட்சி…

Read more

கல்லூரிக்கு சென்ற மாணவி மாயம்… கிராம நிர்வாக அலுவலர் மீது புகார்…. போலீஸ் விசாரணை…!!

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள மேல்மலையனூரில் அண்ணாமலை என்பவர் வசித்து வருகிறார். இவரது மகள் பிரியதர்ஷினி மேல்மலையனூர் அருகே இருக்கும் தனியார் கல்லூரியில் பிஎஸ்சி கம்ப்யூட்டர் சயின்ஸ் மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார். கடந்த 17ஆம் தேதி கல்லூரிக்கு சென்ற பிரியதர்ஷினி மீண்டும்…

Read more

சாலையில் நடந்து சென்ற நபர்…. கொலைவெறி தாக்குதல் நடத்திய வாலிபர்கள்…. போலீஸ் விசாரணை…!!

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள கண்டம்பாக்கத்தில் வெங்கடேசன் என்பவர் வசித்து வருகிறார். இவர் விழுப்புரம் ஆவின் அலுவலகம் அருகே நடந்து சென்றார். அப்போது திடீரென வந்த 2 மர்ம நபர்கள் வெங்கடேசனை வழிமறித்து அவரை சரமாரியாக தாக்கினார். இதனால் வெங்கடேசன் தப்பி ஓடினார்.…

Read more

சிக்னலில் மோதிய லாரி…. அதிர்ஷ்டவசமாக தப்பிய உயிர்கள்…. போலீஸ் நடவடிக்கை…!!

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் பிரதான சிக்னல் அமைந்துள்ளது. இங்கிருந்துதான் புதுவை, பெங்களூர், திருவண்ணாமலை, திருச்சி, சென்னை போன்ற முக்கிய நகரங்களுக்கு செல்வார்கள். நேற்று முன்தினம் திருச்சியில் இருந்து சென்னை நோக்கி ஒரு லாரி சென்று கொண்டிருந்தது. அந்த…

Read more

கல்லூரி வளாகத்தில் இளம்பெண் மர்மமாக இறப்பு…. உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு…!!

விழுப்புரம் மாவட்டத்திலுள்ள திருவெண்ணெய்நல்லூர் காந்திநகரில் திருவள்ளுவன் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகள் சுபா பெரம்பலூரில் உள்ள தனியார் கல்லூரி வளாகத்தில் இருக்கும் மெட்ரிகுலேஷன் பள்ளியில் அலுவலக ஊழியராக பணிபுரிந்து வந்துள்ளார். கடந்த 23-ஆம் தேதி சுபா கல்லூரி வளாகத்தில் தூக்கிட்டு…

Read more

சட்ட விரோதமான செயல்…. பெண் அதிரடி கைது…. போலீஸ் விசாரணை…!!

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள நந்தனார் தெரு பகுதியில் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். மேலும் அந்த பகுதியில் இருக்கும் பெட்டிக்கடையில் போலீசார் சோதனை நடத்தினர். அப்போது தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை கடையில் பதுக்கி வைத்து விற்பனை செய்தது தெரியவந்தது.…

Read more

நகை செய்து தருவதாக கூறி…. விவசாயியை ஏமாற்றிய 3 பேர்…. போலீஸ் விசாரணை…!!

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள செல்லங்குப்பம் கிராமத்தில் விவசாயியான நாகப்பன் என்பவர் வசித்து வருகிறார். கடந்த 2022-ஆம் ஆண்டு நாகப்பன் 5 பவுன் தங்க சங்கிலி, ஒரு லட்ச ரூபாய் பணம் ஆகியவற்றை எடுத்துக்கொண்டு விழுப்புரம் காமராஜர் தெருவில் இருக்கும் நகை அடகு…

Read more

மகளை பார்க்க சென்ற தம்பதியினர்… கைவரிசை காட்டிய மர்ம நபர்கள்…போலீஸ் விசாரணை…!!

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள அன்னை தெரசா நகரில் குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் ஏனாதிமங்கலம் கிராமத்தில் இருக்கும் அரசு பள்ளியில் ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார். கடந்த 20-ஆம் தேதி குமார் தனது மனைவியுடன் சென்னையில் இருக்கும் மகளை பார்க்க…

Read more

சொந்த ஊருக்கு வந்த வாலிபர்…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை…!!

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள சிந்தகம் பூண்டி கிராமத்தில் ராஜீவ் காந்தி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் சென்னையில் பெயிண்டராக வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பு ராஜீவ் காந்தி சென்னையில் இருந்து சொந்த ஊருக்கு வந்தார். இந்நிலையில் ராஜீவ்காந்தி…

Read more

அடுத்தடுத்து மோதிக்கொண்ட 3 வாகனங்கள்…. பாதிக்கப்பட்ட போக்குவரத்து…. போலீஸ் விசாரணை…!!

சென்னை சேர்ந்த பாலகிருஷ்ணன் தனது மனைவி, மகன் ஹரிஷ் ஆகியோருடன் புதுச்சேரி நோக்கி காரில் சென்று கொண்டிருந்தார். இந்நிலையில் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள சாரம் வட்டார வளர்ச்சி அலுவலகம் அருகே சென்றபோது முன்னால் சென்ற மினி லாரி டிரைவர் பிரேக் பிடித்ததால்…

Read more

சட்டவிரோதமான செயல்…. வசமாக சிக்கிய வாலிபர்கள்…. போலீஸ் விசாரணை…!!

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள திருவெண்ணெய்நல்லூர் கள்ளுகடை பகுதியில் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகப்படும் படியாக நின்று கொண்டிருந்த இரண்டு பேரை போலீசார் பிடித்து விசாரித்தனர். அந்த விசாரணையில் அவர்கள் விழுப்புரம் காந்திநகரில் வசிக்கும் பிரபாகரன், ஜெயபால் என்பதும்…

Read more

ஓடும் பேருந்தில் பெண்களை கிண்டல் செய்த அரசு பள்ளி மாணவர்கள்…. பரபரப்பு சம்பவம்…!!

விழுப்புரத்தில் இருந்து அரசு டவுன் பேருந்து கோலியனூர் கூட்டு சாலை வரை கடந்த சில மாதங்கள் வரை மாணவர்களுக்கு மட்டும் என்று ஸ்டிக்கர் ஒட்டப்பட்ட அரசு பேருந்து இயக்கப்பட்டது. அதன் பிறகு கோலியனூர் கூட்டு சாலை வரை பொதுமக்கள் சென்றுவரும் அரசு…

Read more

மக்களே உஷார்…! வாலிபரிடம் நூதன முறையில் பணம் மோசடி…. போலீஸ் விசாரணை…!!

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள சங்கர மட தெருவில் லலித்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவரது செல்போன் எண்ணிற்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு பகுதி நேர வேலை இருப்பதாக குறுந்தகவல் வந்தது. அதிலிருந்த எண்ணை லலித் குமார் தொடர்பு கொண்டு பேசியுள்ளார்.…

Read more

பேப்பர் பிளேட் கட்டிங் எந்திரம் தருவதாக கூறி… விவசாயியிடம் ரூ.2 1/2 லட்சம் மோசடி…. போலீஸ் விசாரணை…!!

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள கோவில் துறையூரில் விவசாயியான இளம்பரிதி என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் இளம்பரிதி ஒரு சேனலில் பேப்பர் பிளேட் கட்டிங் இயந்திரம் குறைந்த விலைக்கு கிடைக்கும் என்ற விளம்பரத்தை பார்த்தார். அதிலிருந்த செல்போன் எண்ணை தொடர்பு கொண்டு பேசியபோது…

Read more

செலவுக்கு பணம் தர மறுப்பு…. வாலிபரின் கழுத்தை பிளேடால் கிழித்த உறவினர்…. போலீஸ் அதிரடி…!!

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள செம்மார் கிராமத்தில் அன்பழகன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மணிகண்டன் என்ற மகன் உள்ளார். இவர்களும் சென்னையை சேர்ந்த சிவா என்பவரும் உறவினர்கள் ஆவர். இந்நிலையில் மணிகண்டன் விழுப்புரம் புதிய பேருந்து நிலையத்தில் இருக்கும் பூக்கடையில் பணிபுரிந்து…

Read more

பணம் கொடுக்க மறுத்த தாய்… கத்தியால் குத்தி கொல்ல முயன்ற மகன்…. போலீஸ் அதிரடி…!!

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள வி.அரியலூர் பிள்ளையார் கோவில் தெருவில் ராணி என்பவர் வசித்து வருகிறார் இவர் தனக்கு சொந்தமான நிலத்தை அடமானம் வைத்து முப்பதாயிரம் ரூபாய் பணத்தை வாங்கி வைத்துள்ளார். இவரது மகன் இன்பராஜ் கூலி வேலை பார்த்து வருகிறார். நேற்று…

Read more

இயற்கை உபாதை கழிக்க சென்ற வாலிபர்…. எதிர்பாராமல் நடந்த சம்பவம்…. போலீஸ் விசாரணை…!!

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள வீரமூர் கிராமத்தில் சின்னமணி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் பூ கட்டும் தொழில் செய்து வந்துள்ளார். நேற்று முன்தினம் நண்பர்களுடன் இயற்கை உபாதை கழிப்பதற்காக அப்பகுதியில் இருக்கும் பெரிய ஏரிக்கு சின்னமணி சென்றார். அங்கே இருள் சூழ்ந்து…

Read more

வேன் சக்கரத்தில் சிக்கி…. தாய் கண்முன்னே பலியான 2 1/2 வயது குழந்தை…. கதறும் குடும்பத்தினர்…!!

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள அன்னியூர் கிராமத்தில் சரவணன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பவானி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு எஸ்மிதா(4) கோகுல் ராஜ்(2 1/2) என்ற இரண்டு பிள்ளைகள் இருந்துள்ளனர். இதில் எஸ்மிதா அப்பகுதியில் இருக்கும் தனியார் பள்ளியில்…

Read more

100 ரூபாய் பணத்தை கேட்டு…. தொழிலாளியை தாக்கிய நண்பர்…. போலீஸ் விசாரணை….!!

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள காகுப்பம் காந்திநகர் பகுதியில் கார்த்திகேயன் என்பவர் வசித்து வருகிறார். இவர் கட்டிட வேலை பார்த்து வருகிறார் இந்நிலையில் கார்த்திகேயனும் அவரது நண்பர் மணிகண்டனும் ஒன்றாக கட்டிட வேலைக்கு சென்று வருவது வழக்கம். நேற்று இருவரும் அந்த பகுதியில்…

Read more

சித்தப்பா வீட்டு நிகழ்ச்சிக்கு செல்ல மறுப்பு…. மனைவியை தாக்கி கொலை மிரட்டல்…. போலீஸ் விசாரணை…!!

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள வண்டிமேடு பகுதியில் ஜோதி இந்திரன்(35) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மகாலட்சுமி(30) என்ற மனைவி உள்ளார். கடந்த 9 மாதங்களுக்கு முன்பு இவர்களுக்கு திருமணம் நடைபெற்றது. இந்நிலையில் திருமணம் ஆன நாள் முதல் கணவன் மனைவிக்கு இடையே…

Read more