அடுத்தடுத்து மோதிக்கொண்ட 3 வாகனங்கள்…. பாதிக்கப்பட்ட போக்குவரத்து…. போலீஸ் விசாரணை…!!

சென்னை சேர்ந்த பாலகிருஷ்ணன் தனது மனைவி, மகன் ஹரிஷ் ஆகியோருடன் புதுச்சேரி நோக்கி காரில் சென்று கொண்டிருந்தார். இந்நிலையில் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள சாரம் வட்டார வளர்ச்சி அலுவலகம் அருகே சென்றபோது முன்னால் சென்ற மினி லாரி டிரைவர் பிரேக் பிடித்ததால்…

Read more

இரும்பு தகடு ஏற்றி வந்த லாரி…. சாலையில் கவிழ்ந்து போக்குவரத்து பாதிப்பு…. போலீஸ் விசாரணை…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள வியாசர்பாடி கூட்ஸ் செட்டில் சரக்கு ரயில் மூலம் இரும்பு தகடு உருளை கொண்டுவரப்பட்டது. இந்த இரும்பு தகடு உருளையை ஏற்றிக்கொண்டு லாரி மணலி நோக்கி சென்று கொண்டிருந்தது. அந்த லாரியை பாண்டியன் என்பவர் ஓட்டி சென்றுள்ளார். இந்நிலையில்…

Read more

சாலையில் கவிழ்ந்த டிராக்டர்…. காயமடைந்த டிரைவர்…. பாதிக்கப்பட்ட போக்குவரத்து…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள பூந்தமல்லியில் இருந்து தண்ணீரை நிரப்பி கொண்டு போரூர் நோக்கி டிராக்டர் சென்று கொண்டிருந்தது. இந்த டிராக்டரை ரமேஷ் என்பவர் ஓட்டி சென்றுள்ளார். இந்நிலையில் மவுண்ட்- பூந்தமல்லி சாலையில் போரூர் சிக்னல் அருகே வேகமாக திரும்பிய போது கட்டுப்பாட்டை…

Read more

Other Story