திருவிழாவா? போர்க்களமா?.. பெண்கள் மோதலால் போர்க்களமான திருவிழா சந்தை… அதிர்ச்சியில் உறைந்த கிராம மக்கள்..!!
உத்தரப் பிரதேச மாநிலம் அம்ரோகா அருகே நடைபெற்ற திருவிழாவில், பெண்கள் இரு பிரிவினராகப் பிரிந்து ஒருவரை ஒருவர் கடுமையாகத் தாக்கிக் கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கஜரௌலா கோட்வாலி பகுதியில் உள்ள பிஜௌரா கிராமத்தில் நடைபெற்ற அந்தச் சந்தையில், பொருட்கள்…
Read more