ஓடும் ரயிலில் ஏற முயன்ற வாலிபர் கீழே விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர் மாவட்டத்திலுள்ள திருத்தணி பகுதியில் கணேசன்…
Tag: tiruvallur
“அந்த வழியா ரேஷன் அரிசி கடத்த்துறாங்க” சோதனையில் சிக்கிய நபர்…. அதிகாரிகளின் அதிரடி நடவடிக்கை….!!!
லாரியில் ரேஷன் அரிசி கடத்திச் சென்ற நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருவள்ளூர் மாவட்டத்திலுள்ள பள்ளிப்பட்டு பகுதியிலிருந்து ஆந்திர மாநிலத்திற்கு ரேஷன்…
“வேலைக்கு சென்ற போலீஸ்காரர்” குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. திருவள்ளூரில் நடந்த சோகம்….!!!
ரயிலில் மோதி போலீஸ்காரர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர் மாவட்டத்திலுள்ள திருமுல்லைவாயல் பகுதியில் சரவணன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர்…
“குடும்ப வறுமை” பெற்ற குழந்தையை 5,000 ரூபாய்க்கு விற்பனை செய்த தாய்…. திருவள்ளூரில் பரபரப்பு….!!!
குடும்ப வறுமை காரணமாக தனது குழந்தையை தாய் ரூபாய் 5 ஆயிரத்திற்கு விற்பனை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர் மாவட்டத்திலுள்ள…
வழக்கை சி. பி. ஐ-க்கு மாத்துங்க” தீக்குளிக்க முயன்ற வாலிபர்…. கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு….!!!
மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வைத்து வாலிபர் தற்கொலை செய்து கொள்ள முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தில் பட்டறைபெரும்புதூர் என்னும்…
“உறவினருடன் சென்ற ரவுடி” மர்ம கும்பலின் வெறிச்செயல்…. திருவள்ளூரில் பரபரப்பு….!!!
ரவுடி வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர் மாவட்டத்திலுள்ள பொன்னேரி பகுதியில் ஜவஹர் என்பவர் வசித்து வந்துள்ளார். இதில் ரவுடியான…
பைக்-லாரி மோதல்…. கோர விபத்தில் பறி போன உயிர்கள்…. சோகத்தில் குடும்பத்தினர்….!!!
மீன் விற்பனை செய்ய சென்ற தம்பதியினர் சாலை விபத்தில் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர் மாவட்டத்திலுள்ள தெக்கலூர் பகுதியில்…
“ஓட்டுநரை தாக்கிவிட்டு லாரியை ஓட்டிச் சென்ற வாலிபர்” திடீரென நடந்த சம்பவம்…. திருவள்ளூரில் பரபரப்பு….!!!
டிரைவரை தாக்கி கழிவுநீர் லாரியை வாலிபர் ஓட்டி சென்றதால் திருமண மண்டபம் சுவர் இடிந்துள்ளது. திருவள்ளூர் மாவட்டத்திலுள்ள கண்டிகை பகுதியில் சம்பத்…
“பெற்றோரிடம் தான் ஃபோனை கொடுப்பேன்” மாணவன் எடுத்த விபரீத முடிவு…. அதிர்ச்சியில் குடும்பத்தினர்….!!!
கல்லூரி மாடியிலிருந்து மாணவன் கீழே குதித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர் மாவட்டத்திலுள்ள குடியாத்தம் பகுதியில் தனியார் பாலிடெக்னிக் கல்லூரி ஒன்று…
“வியாபாரத்திற்கு சென்ற கணவன்-மனைவி” கோர விபத்தில் பறி போன உயிர்கள்…. திருவள்ளூரில் நடந்த சோகம்….!!!
மீன் வியாபாரத்திற்கு சென்ற கணவன்-மனைவி விபத்தில் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர் மாவட்டத்திலுள்ள ஒரு கிராமத்தில் ரமேஷ்-வளர்மதி தம்பதியினர்…