கடித்துக் குதறிய நாய்கள்… பலியான கால்நடைகள்… அச்சத்தில் பொதுமக்கள்…!!
தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள கத்தரி நத்தம் கிராமத்தில் 200-க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளது. அந்த ஊரில் புகழ்பெற்ற காளஹஸ்தீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. இதனால் ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு சென்ற சாமி தரிசனம் செய்கின்றனர். இந்நிலையில் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் தெருநாய்கள் கறவை…
Read more