பாதுகாப்பு கேட்டு காதலர்கள் காவல்நிலையத்தில் தஞ்சம் அடைந்தனர். தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள மேலகாவேரியில் மோகன் என்பவர் வசித்து வருகிறார் இவருக்கு பெயிண்டரான…
Tag: tanjore
“ரூ 8 லட்சத்தில் நீச்சல் குளம்” கோவில் யானை மங்களத்திற்கு பக்தரின் அன்பளிப்பு….!!!
ஆதிகும்பேஸ்வரர் கோவில் யானைக்கு ரூபாய் 8 லட்சத்தில் நீச்சல் குளம் கட்ட நிர்வாகத்தினர் முடிவு செய்துள்ளனர். தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள கும்பகோணத்தில் ஆதிகும்பேஸ்வரர்…
மலையேறி சென்ற பக்தர்…. திடீரென நடந்த சம்பவம்….. அதிர்ச்சியில் குடும்பத்தினர்…!!
மலையேறிய பக்தர் மூச்சு திணறலால் மயங்கி விழுந்து இறந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள நடராஜபுரம் பகுதியில் ஹோட்டல் தொழிலாளியான…
பயங்கரமாக மோதிய மினி லாரி…. துடிதுடித்து இறந்த மீன் வியாபாரி…. கோர விபத்து….!!
லாரி மீது மினிலாரி மோதிய விபத்தில் மீன் வியாபாரி பலியான நிலையில் 3 பேர் படுகாயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர்…
திடீரென வெடித்த டயர்…. கோர விபத்தில் பறிபோன உயிர்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!
டயர் வெடித்து மோட்டார் சைக்கிள் விபத்துக்குள்ளானதில் வாலிபர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள பூதலூரில் மகேந்திரன் என்பவர் வசித்து…
கிடைத்த ரகசிய தகவல்….. வசமாக சிக்கிய வாலிபர்…. போலீசாரின் அதிரடி நடவடிக்கை…!!
சட்டவிரோதமாக புகையிலை பொருட்கள் விற்பனை செய்த பெட்டி கடை உரிமையாளரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள கபிஸ்தலம் பகுதியில் சட்டவிரோதமாக…
“படிக்கட்டில் நிற்க கூடாது” ஓட்டுநரை தாக்கிய மாணவர்கள்…. போலீஸ் நடவடிக்கை…!!
பேருந்து ஓட்டுனரை தாக்கிய குற்றத்திற்காக 3 கல்லூரி மாணவர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள கும்பகோணத்தில் இருந்து மன்னார்குடி நோக்கி…
ஆசிரியரை கண்டித்த மாணவி…. தேர்வு அறையில் நடந்த சம்பவம்…. போக்சோவில் தூக்கிய போலீஸ்…!!
மாணவிக்கு பாலியல் தொந்தரவு அளித்த ஆசிரியரை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள நெம்மேலி கிராமத்தில் ராஜ்குமார்…
எந்த முன்னேற்றமும் இல்லை…. விவசாயி எடுத்த விபரீத முடிவு…. அதிர்ச்சியில் குடும்பத்தினர்…!!
விவசாயி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவாரூர் மாவட்டத்திலுள்ள நீலனூர் பகுதியில் விவசாயியான சுந்தரராஜ் என்பவர்…
தம்பியை அனுப்பி வைத்த ஆசிரியர்…. மாணவி எடுத்த விபரீத முடிவு…. தஞ்சையில் பரபரப்பு….!!
11-ஆம் வகுப்பு படிக்கும் மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள வடசேரி கிராமத்தில் மோகன்-சுந்தரி…