வெளியே சென்ற தாய்-மகன்…. வீட்டில் கைவரிசை காட்டிய மர்ம நபர்கள்… போலீஸ் வலைவீச்சு…!!

தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள புதிய வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியில் பரமேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவர் சிங்கப்பூரில் இன்ஜினியராக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி கீதா வல்லத்தில் இருக்கும் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியராக வேலை பார்த்து…

Read more

Other Story