பங்கு கேட்டு மிரட்டும் மருமகள்…. மாமியார் உள்பட 3 பேர் தீக்குளிக்க முயற்சி…. பரபரப்பு சம்பவம்….!!

தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இந்நிலையில் கக்கரை கிராமத்தைச் சேர்ந்த பிச்சையப்பன் மனைவி மணியம்மாள்(75), அவரது மகன் சரபோஜி(40), அவரது மனைவி செந்தமிழ் செல்வி(38) ஆகிய மூன்று பேரும் நெற் பயிர்களுடன் மாவட்ட…

Read more

Other Story