வறுமை தீர பரிகாரம்.. பூஜை முடிந்ததும் உல்லாசத்திற்கு அழைத்த நபர்… கணவனை இழந்த பெண்ணுக்கு நள்ளிரவில் நடந்த பயங்கரம்… பரிதவிப்பில் குழந்தைகள்..!!

விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்தவர் சாந்தி (42). தூய்மைப் பணியாளரான இவரது கணவர் பாண்டியராஜ் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு உயிரிழந்தார். இதனால் தனது 17 வயது மகன் மற்றும் 13 வயது மகளுடன் சாந்தி வசித்து வந்தார். இவருடன், கடந்த 6…

Read more

அடப்பாவி..! செல்போன் டவர் மீது ஏறி இதுக்கு ஒரு போராட்டமா..? ஒரு பாக்கெட் ஆவது வாங்கி கொடுங்க எனக்கு என கெஞ்சிய வாலிபர்… அதிர்ந்து போன போலீஸ்..!!

ஆந்திர மாநிலம் பிரகாசம் மாவட்டத்தைச் சேர்ந்த ஹனுமந்து என்ற வாலிபர், நீண்ட நாட்களாகப் போதைப்பழக்கத்திற்கு அடிமையாகி இருந்துள்ளார். இந்நிலையில், நேற்று அவர் திடீரென அப்பகுதியில் உள்ள உயரமான செல்போன் டவர் ஒன்றின் மீது ஏறி நின்று கொண்டு, கீழே இறங்க மறுத்து…

Read more

ரூ.200 கடன்…! டீ கடையில் வெடித்த பயங்கர மோதல்… அடுத்து நடந்த கொடூரம்… பின்னணியில் தெரிந்த பயங்கர உண்மை..!!

பெங்களூரை சேர்ந்த மஞ்சுநாத் (40) என்பவர், டீ கடை நடத்தி வந்தார். இவரது கடைக்கு முனியப்பா என்ற கூலித் தொழிலாளி அடிக்கடி வந்து கடனுக்கு டீ குடிப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தார். இந்நிலையில், கடந்த 12-ஆம் தேதி கடைக்கு வந்த முனியப்பா மீண்டும்…

Read more

“காப்பாற்றுங்கள் என்று கெஞ்சிய மகள்!”.. 17 வயது மகளுக்கு நேர்ந்த விபரீதம்.. கல்யாணப் பட்டு, தாலி ரெடியான நிலையில் அரங்கேறிய நள்ளிரவு பயங்கரம்..!!

கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்தவர் திம்மராயப்பா. இவருடைய 17 வயது மகளுக்கு, 18 வயது பூர்த்தியானவுடன் மனைவியின் உறவினருக்குத் திருமணம் செய்து வைக்கக் குடும்பத்தினர் முடிவு செய்து, அதற்கான ஆடைகள் மற்றும் தாலி உள்ளிட்டவைகளையும் வாங்கித் தயாராக வைத்திருந்தனர். ஆனால், திம்மராயப்பாவுக்கு இந்தத்…

Read more

“2 செகண்டோட அருமை தெரியுமா?” ஜஸ்ட் மிஸ்ஸில் உயிர் தப்பிய நபர்…. இந்த வீடியோ பார்த்தா புரிஞ்சுப்பீங்க….!!

வாழ்க்கையில் சில வினாடிகள் எவ்வளவு முக்கியம் என்பதை உணர்த்தும் ஒரு அதிர்ச்சிகரமான வீடியோ இப்போது சமூக வலைதளங்களில் தீயாய் பரவி வருகிறது. ஒரு பொது லான்ட்ரோமேட் (Laundromat) நிலையத்தில் முதியவர் ஒருவர் துணிகளைத் துவைத்துவிட்டு சாதாரணமாக வெளியேறுகிறார். அவர் கதவைத் தாண்டிச்…

Read more

“நியூரோவுக்கு பதில் ஆர்த்தோ” பெயர் குழப்பத்தில் மாத்தி ஆபரேஷன் செஞ்ச டாக்டர்…. 71 வயது மூதாட்டி பரிதாப மரணம்….!!

உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசியில் உள்ள புகழ்பெற்ற காசி இந்து பல்கலைக்கழக (BHU) மருத்துவமனையில், மருத்துவர்களின் அலட்சியத்தால் நோயாளி ஒருவருக்குத் தவறான துறையில் அறுவை சிகிச்சை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ராதிகா என்ற பெயரில் இரண்டு நோயாளிகள்…

Read more

Other Story