“மும்பை மகாராஷ்டிராவுக்கே சொந்தமில்லையா?” அண்ணாமலையின் பேச்சால் பற்றி எரியும் அரசியல்.. கொதிக்கும் சஞ்சய் ராவத்..!!
மும்பை மாநகராட்சித் தேர்தலை முன்னிட்டு பாஜக வேட்பாளரை ஆதரித்துப் பேசிய தமிழக பாஜக முன்னாள் தலைவர் கே. அண்ணாமலை, “மும்பை மகாராஷ்டிராவின் நகரம் மட்டுமல்ல, அது ஒரு சர்வதேச நகரம்” என்று குறிப்பிட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அண்ணாமலையின் இந்தப் பேச்சை…
Read more