15 ஆண்டு கால தியாகம்.. “தூக்கத்தை இழந்தேன்.. மகளின் கனவை ஜெயிக்க வைத்தேன்” 15 வருடம் முன்பு ஒரு தந்தை விதைத்த விதை.. வைரலாகும் வீடியோ..!!

பெங்களூருவைச் சேர்ந்த ராஜு என்பவரின் ஊக்கமளிக்கும் கதை தற்போது சமூக வலைதளங்களில் பலரது இதயங்களை வென்று வருகிறது. தனது மகளுக்குச் சிறந்த கல்வியை வழங்க வேண்டும் என்பதற்காக, ராஜு கடந்த 15 ஆண்டுகளாகத் தூக்கத்தைத் தியாகம் செய்து கடினமாக உழைத்து வருகிறார்.…

Read more

Other Story