ஏற்கனவே திருமணமான நபர்…. 16 வயது சிறுமிக்கு நடந்த கொடுமை…. நீதிபதியின் அதிரடி தீர்ப்பு..!!

அரியலூர் மாவட்டத்தில் உள்ள ஜெயங்கொண்டம் அருகே 16 வயது சிறுமி வசித்து வருகிறார். கடந்த 2017-ஆம் ஆண்டு 16 வயது சிறுமியை அமிர்தராயன்கோட்டை கிராமத்தைச் சேர்ந்த ராஜா என்பவர் ஆசை வார்த்தைகள் கூறி திருமணம் செய்துள்ளார். ஆனால் ராஜாவுக்கு ஏற்கனவே திருமணமாகி…

Read more

கடை ஊழியர் கொலை வழக்கு…. நண்பர்களுக்கு கிடைத்த தண்டனை…. நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள பண்ருட்டி வள்ளலார் தெருவில் சண்முகம் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் பண்ருட்டியில் இருக்கும் மளிகை பொருட்கள் மொத்த விற்பனை கடையில் ஊழியராக வேலை பார்த்து வந்தார். அதே கடையில் வேலை பார்த்த சதாம் உசேன் என்பவர் கடன்…

Read more

வாலிபர் கொடூர கொலை…. நண்பருக்கு கிடைத்த தண்டனை…. நீதிபதியின் அதிரடி உத்தரவு…!!

வேலூர் மாவட்டத்தில் உள்ள சேண்பாக்கம் பகுதியில் இருக்கும் திரௌபதி அம்மன் கோவில் தெரு சுகுமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு அஜித் குமார் என்ற நண்பர் உள்ளார். அஜித் குமாருக்கு திருநங்கை ஒருவருடன் பழக்கம் இருந்ததாக தெரிகிறது. இதுகுறித்து சுகுமார் கேட்டபோது…

Read more

தொழிலாளி கொலை வழக்கு…. பார் உரிமையாளருக்கு கிடைத்த தண்டனை…. நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு…!!

ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள நார்த்தங்கோட்டை கிராமத்தில் ரகுபதி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள ஊத்துக்குளியில் டாஸ்மாக் பார் நடத்தி வரும் கண்ணப்பன் என்பவரிடம் வேலை பார்த்து வந்துள்ளார். அந்த பாரில் 6 ஆயிரம் ரூபாய் பணத்தை எடுத்தது…

Read more

வழிமறித்த விவசாயி…. வாலிபருக்கு கொலை மிரட்டல்…. நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு…!!

தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள புத்தகரம் பகுதியில் விவசாயியான ஐயப்பன் என்பவர் வசித்து வருகிறார். சம்பவம் நடைபெற்ற அன்று ஐயப்பன் அதே பகுதியில் டிராக்டர் ஓட்டி வந்த ஒருவரை வழிமறித்து சரமாரியாக தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதுகுறித்து பாதிக்கப்பட்ட நபர் காவல் நிலையத்தில்…

Read more

சிப்ஸ் தயாரிப்பில் குறைபாடு…. உரிமையாளருக்கு ரூ.30 ஆயிரம் அபராதம்…. நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு…!!

தென்காசி மாவட்ட வட்டார உணவு பாதுகாப்பு அலுவலர் நாகசுப்பிரமணியன் கடந்த சில நாட்களுக்கு முன்பு வள்ளியூரில் இருக்கும் தனியார் சிப்ஸ் நிறுவனத்தில் ஆய்வு நடத்தினார். அப்போது வாழைக்காய் சிப்ஸ் உருளைக்கிழங்கு சிப்ஸ் ஆகியவற்றின் மாதிரிகளை எடுத்து உணவு பகுப்பாய்வு கூட்டத்திற்கு அனுப்பி…

Read more

வாலிபருக்கு அரிவாள் வெட்டு…. விவசாயிக்கு கிடைத்த தண்டனை…. நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு…!!

விருதுநகர் மாவட்டத்திலுள்ள ஸ்ரீவில்லிபுத்தூர் கோட்டைப்பட்டி தெருவில் ஆறுமுகம் என்பவர் வசித்து வருகிறார். இவர் கூலி வேலை பார்த்து வருகிறார். இவருக்கும் அதே பகுதியில் வசிக்கும் விவசாயியான சித்திரை கனி என்பவருக்கும் முன்விரோதம் இருந்தது. சம்பவம் நடைபெற்ற அன்று சித்திரை கனி அரிவாளால்…

Read more

தொழிலாளி மீது தாக்குதல்…. நண்பர்களுக்கு கிடைத்த தண்டனை…. நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள வெள்ளைபாக்கம் காலனியில் கூலி வேலை பார்க்கும் விஜயபாரதி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கும் அதே பகுதியில் வசிக்கும் கணேசன் என்பவருக்கும் வாலிபால் கம்பத்தை உடைத்து தொடர்பாக முன் விரோதம் இருந்தது. இதனால் ஏற்பட்ட தகராறில் கணேசன் உள்ளிட்ட…

Read more

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு… வாலிபருக்கு 20 ஆண்டுகள் ஜெயில்… நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு…!!

கரூர் மாவட்டத்தில் உள்ள குப்பம் பகுதியில் வசந்தகுமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் கூலி வேலை பார்த்து வருகிறார். கடந்த 2022-ஆம் ஆண்டு வசந்தகுமார்  10-ஆம் வகுப்பு மாணவியை வீட்டிற்கு கடத்தி சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதை வெளியே சொன்னால்…

Read more

15 வயது சிறுமிக்கு டார்ச்சர்…. வாலிபருக்கு கிடைத்த தண்டனை…. நீதிபதியின் அதிரடி தீர்ப்பு…!!

மதுரை மாவட்டத்திலுள்ள உசிலம்பட்டியில் மருதன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு திருமணமாகி 3 குழந்தைகள் இருக்கின்றனர். இந்நிலையில் அதே பகுதியில் வசிக்கும் 15 சிறுமியிடம் தன்னிடம் பழகுமாறு தொந்தரவு அளித்தார். மேலும் நீ என்னிடம் பேசவில்லை என்றால் கையை பிளேயாடால் அறுத்துக்…

Read more

சிறுமியுடன் நடந்த திருமணம்…. வாலிபருக்கு 24 ஆண்டுகள் ஜெயில் தண்டனை…. நீதிமன்றம் அதிரடி…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள முருக பவனம் பகுதியில் ஆரோக்கியராஜ் என்பவர் வசித்து வருகிறார். கடந்த ஆண்டு ஆரோக்கியராஜ் 17 வயது சிறுமி திருமணம் செய்து கொண்டார். இது குறித்து காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அந்த புகாரின் பேரில் போக்சோ சட்டத்தின்…

Read more

சப்-இன்ஸ்பெக்டருக்கு மிரட்டல்…. வாலிபருக்கு கிடைத்த தண்டனை…. நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள புளியந்தோப்பு பகுதியில் லியாகத் என்பவர் வசித்து வருகிறார். இவர் பிரியாணி கடையில் வேலை பார்த்து வருகிறார். கடந்த 2019-ஆம் ஆண்டு லியாகத் டி.பி சத்திரம் பகுதியில் நடந்து சென்றுள்ளார். அப்போது ராஜேஷ் கண்ணா என்பவர் கத்தியை காட்டி…

Read more

வலுக்கட்டாயமாக கடத்தி சென்ற வாலிபர்…. உறவுக்கார சிறுமிக்கு நடந்த கொடுமை…. நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அழகிய பாண்டியபுரம் பெருந்தலை காடு பகுதியில் கூலி வேலை பார்க்கும் முருகன் என்பவர் வசித்து வருகிறார். இவர் கடந்த 2016-ஆம் ஆண்டு உறவுக்கார 17 வயது சிறுமியை கடத்தி சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதுகுறித்த புகாரின்…

Read more

சிறுமியை கடத்தி சென்று டார்ச்சர்…. வாலிபருக்கு 20 ஆண்டுகள் ஜெயில் தண்டனை…. நீதிமன்றம் அதிரடி…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள சென்னமநாயக்கன்பட்டி பகுதியில் சரவணகுமார்(26) என்பவர் வசித்து வருகிறார். கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு சரவணக்குமார் 16 வயது சிறுமியை கடத்தி சென்று பாலியல் பலாத்காரம் செய்தார். இதுகுறித்து வழக்குபதிவு செய்த திண்டுக்கல் அனைத்து மகளிர் போலீசார் போக்சோ…

Read more

15 வயது சிறுமிக்கும் மது கொடுத்து தொந்தரவு…. வாலிபர்களுக்கு 20 ஆண்டுகள் ஜெயில்…. நீதிமன்றம் அதிரடி…!!

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள சிங்கம்புணரி அருகே இருக்கும் கிராமத்தில் 15 வயது சிறுமி வசித்து வருகிறார். இவர் அந்த பகுதியில் இருக்கும் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வந்துள்ளார். கடந்த 2021-ஆம் ஆண்டு அதே கிராமத்தைச் சேர்ந்த செல்வராஜ் சிறுமிக்கு பாலியல்…

Read more

மனைவியை உயிரோடு எரித்து கொன்ற கணவர்…. தென்காசி நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு…!!

தென்காசி மாவட்டத்தில் உள்ள பாலமார்த்தாண்டபுரம் பிள்ளையார் கோவில் தெருவில் பொன்னுதுரை என்பவர் வசித்து வருகிறார். இவர் ஒரு கடையில் ஊழியராக வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு லலிதா என்ற மனைவி இருந்துள்ளார். இந்நிலையில் பொன்னுத்துரைக்கு தனது மனைவியின் நடத்தை மீது சந்தேகம்…

Read more

மகனை வெளியே அனுப்பிய தந்தை…. 9 வயது மகளுக்கு காத்திருந்த அதிர்ச்சி…. நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு…!!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் 47 வயதுடைய கூலி தொழிலாளி வசித்து வருகிறார். கடந்த 2022-ஆம் ஆண்டு கூலி தொழிலாளியின் மனைவியும், மாமியாரும் வேலைக்கு சென்றனர். அப்போது வீட்டில் இருந்த தனது மகனை வெளியே அனுப்பி விட்டு தொழிலாளி 9…

Read more

சாதி சான்றிதழ் வழங்க லஞ்சம்…. வருவாய் ஆய்வாளருக்கு 3 ஆண்டுகள் சிறை…. நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு…!!

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள நாட்டரசன் கோட்டையில் மீனாட்சி என்பவர் வசித்து வருகிறார். கடந்த 2011-ஆம் ஆண்டு மீனாட்சி தனது மகளுக்கு சாதி சான்றிதழ் பெற நாட்டரசன் கோட்டை வருவாய் ஆய்வாளரிடம் விண்ணப்பித்தார். அப்போது பணியில் இருந்து வருவாய் செந்தில்குமார் 3 ஆயிரம்…

Read more

13 வயது சிறுமி பலாத்கார வழக்கு…. முன்னாள் ராணுவ வீரருக்கு சிறை தண்டனை…. தூத்துக்குடி நீதிமன்றம் அதிரடி…!!

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள வடக்கு கக்கன் குளத்தில் ராஜகனி(70) என்பவர் வசித்து வருகிறார். இவர் ஓய்வு பெற்ற ராணுவ வீரர் ஆவார். இந்நிலையில் ராஜகனி 13 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார்…

Read more

புளியங்கொட்டை அள்ள சென்ற பெண்…. வாலிபர் செய்த காரியம்…. நீதிபதியின் அதிரடி தீர்ப்பு…!!

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள புதுப்பேட்டை கிராமத்தில் அய்யனார் என்பவர் வசித்து வருகிறார். இவர் கூலி வேலை பார்த்து வருகிறார். கடந்த 2015-ஆம் ஆண்டு அய்யனாரின் பாட்டி அதே கிராமத்தில் வசிக்கும் 20 வயது பெண்ணிடம் எனது வீட்டில் புளியங்கொட்டை இருக்கிறது. அதனை…

Read more

வலுக்கட்டாயமாக தூக்கிச் சென்ற நபர்…. 6 வயது சிறுமிக்கு நடந்த கொடுமை…. நீதிபதியின் அதிரடி தீர்ப்பு….!!

ஈரோடு மாவட்டத்தில் உள்ள சத்தியமங்கலத்தில் கூலி வேலை பார்க்கும் குமார் என்பவர் வசித்து வருகிறார். கடந்த ஜனவரி மாதம் குமார் 6 வயது சிறுமியை வலுக்கட்டாயமாக வீட்டிற்கு அழைத்துச் சென்று பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். இதுகுறித்து அறிந்த சிறுமியின் பெற்றோர் சத்தியமங்கலம்…

Read more

ரயில்வேயில் வேலை வாங்கி தருவதாக கூறி பண மோசடி…. குற்றவாளிக்கு கிடைத்த தண்டனை…. நீதிபதியின் அதிரடி தீர்ப்பு…!!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள கடையம் அருகே மேட்டூர் தெற்கு தெருவில் ரத்தினராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவரது சகோதரர் கிருத்துவராஜ் கடந்த 2015-ஆம் ஆண்டு சென்னையை சேர்ந்த ராமநாதன், மதுரையை சேர்ந்த சிவராமன், மாணிக்கவாசகம் ஆகியோர் ரயில்வேயில் வேலை வாங்கி தருவதாக…

Read more

டி.வி பார்க்க சென்ற 16 வயது சிறுமி…. தொழிலாளி செய்த காரியம்…. நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு…!!

ஈரோடு மாவட்டத்தில் உள்ள கோபி எங்கே இருக்கும் கிராமத்தில் கூலி வேலை பார்க்கும் கருப்புசாமி(41) என்பவர் வசித்து வருகிறார். இவரது வீட்டிற்கு பக்கத்து வீட்டில் வசிக்கும் 16 வயது சிறுமி டிவி பார்ப்பதற்காக சென்று வருவது வழக்கம். கடந்த 2020-ஆம் ஆண்டு…

Read more

பள்ளி மாணவிக்கு டார்ச்சர்…. கல்லூரி மாணவருக்கு 10 ஆண்டுகள் சிறை…. நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு….!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள அங்குவிலாஸ் ரோடு சின்னையாபுரத்தில் கல்லூரி மாணவரான தனுஷ் குமார் என்பவர் வசித்து வருகிறார். கடந்த 2022-ஆம் ஆண்டு தனுஷ் குமார் 16 வயது சிறுமியை கடத்தி சென்று பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். இதுகுறித்த புகாரின் பேரில் போக்சோ…

Read more

தந்தை செய்கிற வேலையா இது….? 14 வயது சிறுமிக்கு டார்ச்சர்…. நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு…!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் 47 வயது மதிக்கத்தக்க நபர் அரசு ஊழியராக வேலை பார்த்து வருகிறார் இவர் தனது 14 வயது மகளுக்கு பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். இதனை வெளியே சொல்ல கூடாது என அவர் தனது மகளை மிரட்டியுள்ளார். இதுகுறித்து அறிந்த…

Read more

சிறுமியை கடத்தி பலாத்காரம்…. தொழிலாளிக்கு கிடைத்த தண்டனை…. நீதிமன்றம் அதிரடி…!!

கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள சிங்காரப்பேட்டை சிங்காரவேலன் நகரில் கூலி வேலை பார்க்கும் வினோத்குமார் என்பவர் வசித்து வருகிறார். கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு வினோத் குமார் ஓசூரில் தங்கி வேலை பார்த்தபோது 16 வயது சிறுமியிடம் திருமணம் செய்து கொள்ளுமாறு வற்புறுத்தியுள்ளார். அதற்கு…

Read more

“பழுதான மின்கம்பம்… ரூ.800 லஞ்சம்”…. மின்வாரிய ஊழியருக்கு சிறை தண்டனை…. நீதிமன்றம் அதிரடி…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள திருவந்திபுரம் மாரியம்மன் கோவில் தெருவில் லோகநாதன் என்பவர் வசித்து வருகிறார். கடந்த 2019- லோகநாதன் விவசாய மின் மோட்டார் இணைப்பிற்கு உண்டான மின்கம்பம் பழுதடைந்து இருப்பதாகவும், அதனை சரி செய்து தருமாறும் கூறியுள்ளார். அப்போது கடலூர் பாதிரிக்குப்பம்…

Read more

பிச்சை எடுக்க வைப்பதற்காக சிறுவனை கடத்த முயற்சி…. குற்றவாளிக்கு 5 ஆண்டு ஜெயில் தண்டனை…. நீதிமன்றம் அதிரடி…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள கண்ணம்மாபேட்டை பகுதியில் 10 வயது சிறுவன் வசித்து வருகிறார். இந்நிலையில் மேற்கு மாம்பலத்தைச் சேர்ந்த ஏழுமலை என்பவர் கடந்த 2013-ஆம் ஆண்டு ஐஸ்கிரீம் வாங்கி தருவதாக கூறி சிறுவனை கடத்தி சென்றார். அப்போது அங்கிருந்தவர்கள் ஏழுமலையை பிடிக்க…

Read more

பேருந்துகளை ஏலம் விட்டு லட்சக்கணக்கில் முறைகேடு…. முன்னாள் அதிகாரிக்கு 7 ஆண்டுகள் ஜெயில் தண்டனை…. நீதிமன்றம் அதிரடி…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள மேட்டுப்பாளையம் ரோட்டில் அரசு பேருந்து போக்குவரத்து கழகம் அமைந்துள்ளது. கடந்த 1988-ஆம் ஆண்டு ஓடாத நிலையில் இருக்கும் 55 பேருந்துகளை பழைய இரும்பு பொருட்களுக்கு விற்க ஏலம் விடுவதாக டெண்டர் கூறினார்கள். ஏலம் மதிப்பு 28 லட்சத்து…

Read more

முதியவர் செய்கிற வேலையா இது….? 4 வயது சிறுமிக்கு டார்ச்சர்…. நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு….!!

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கே.பி தளவாய்புரத்தில் உடையான் என்பவர் வசித்து வருகிறார். கடந்த 2017-ஆம் ஆண்டு உடையான் நான்கு வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். இதுகுறித்து அறிந்த சிறுமியின் பெற்றோர் புதுக்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.…

Read more

வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.40 லட்சம் மோசடி செய்த நபர்…. நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு…!!

திருச்சி மாவட்டத்தில் உள்ள புத்தனாம்பட்டியில் பிரபு என்பவர் வசித்து வருகிறார். கடந்த 2016-ஆம் ஆண்டு திருச்சி ஸ்ரீரங்கத்தைச் சேர்ந்த ரவிக்குமார் என்பவர் மின்வாரியத்தில் வேலை வாங்கி தருவதாக கூறி பிரபு உள்பட 11 பேரிடம் பணம் வாங்கியுள்ளார். அவர்கள் கொடுத்த 40…

Read more

சாக்லேட் வாங்கி தருவதாக கூறி…. மாற்றுத்திறனாளி சிறுமிக்கு தொந்தரவு…. நீதிபதியின் அதிரடி தீர்ப்பு…!!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள தக்கட்டி காலனியில் கூலி வேலை பார்க்கும் திம்மராயன்(43) என்பவர் வசித்து வருகிறார். கடந்த 2010-ஆம் ஆண்டு திம்மராயன் அஞ்செட்டி அருகே இருக்கும் உறவினர் வீட்டிற்கு சென்றார். அப்போது அதே பகுதியைச் சேர்ந்த வாய் பேச முடியாத காது…

Read more

1000 ரூபாய் லஞ்சம்…. மின்வாரிய ஊழியருக்கு கிடைத்த தண்டனை…. நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு…!!

கரூர் மாவட்டத்திலுள்ள லட்சுமணம்பட்டியில் முத்துகிருஷ்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது பெயரில் இருக்கும் 2.5 ஏக்கர் விவசாய நிலத்திற்கு சுயநிதி முன்னுரிமை திட்டத்தின் கீழ் மின் இணைப்பு பெற கடந்த 2008-ஆம் ஆண்டு தமிழ்நாடு மின்வாரிய உதவி பொறியாளர் அலுவலகத்தில்…

Read more

ஓடும் ரயிலில் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு…. டிரைவருக்கு 5 ஆண்டுகள் ஜெயில்…. நீதிமன்றம் அதிரடி…!!

கேரளா மாநிலத்தில் உள்ள பாலக்காடு மாவட்டத்தை சேர்ந்த 10 வயது சிறுமி தனது தந்தை மற்றும் உறவினர்களுடன் கடந்த ஆண்டு மே மாதம் ரயிலில் எஸ்வந்த்பூருக்கு சென்று கொண்டிருந்தார். இந்நிலையில் ஈரோடு ரயில் நிலையத்தை கடந்து சேலம் நோக்கி சென்ற போது…

Read more

மனநலம் பாதிக்கப்பட்ட பெண் பலாத்காரம்…. தொழிலாளிக்கு 10 ஆண்டுகள் ஜெயில்…. நீதிமன்றம் அதிரடி…!!

திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள வீர சின்னம்பட்டியில் சோனையன்(53) என்பவர் வசித்து வருகிறார். இவர் கூலி வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த 2015-ஆம் ஆண்டு மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை சோனையன் பாலியல் பலாத்காரம் செய்தார். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் சோனையனை கைது செய்தனர்.…

Read more

மனைவியுடன் ஏற்பட்ட பழக்கம்…. தொழிலாளிக்கு 5 ஆண்டுகள் ஜெயில்…. நீதிமன்றத்தின் தீர்ப்பு…!!

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதியில் கூலி வேலை பார்க்கும் சங்கிலி காளை என்பவர் வசித்து வருகிறார். இவரது மனைவியுடன் இருளாண்டி செல்வகுமார் என்பவர் பழகி வந்ததாக தெரிகிறது. இதனை கண்டித்ததால் சங்கிலிக்காளைக்கும் செல்வக்குமாருக்கும் இடையே முன்விரோதம் இருந்தது. கடந்த 2021-ஆம்…

Read more

ரேஷன் விற்பனையாளரிடம் லஞ்சம்…. அதிகாரிக்கு சிறை தண்டனை…. நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு…!!

ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள திருவாடாணையில் மொத்த விற்பனை பண்டக சாலை மேலாளராக ஜெயச்சந்திரன் என்பவர் வேலை பார்த்து வருகிறார். இவர் ரேஷன் கடை விற்பனையாளரிடம் மாதம்தோறும் 1000 ரூபாய் லஞ்சம் வாங்கியதாக தெரிகிறது. கடந்த 2004-ஆம் ஆண்டு ரேஷன் கடை பணியாளரான…

Read more

ஆசை வார்த்தைகள் கூறிய வாலிபர்…. ஏமார்ந்த 16 வயது சிறுமி…. நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு…!!

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள மூலனூர் டீச்சர்ஸ் காலனியில் பூபதி(23) என்பவர் வசித்து வருகிறார். இவர் கடந்த 2020-ஆம் ஆண்டு 11-ஆம் வகுப்பு படிக்கும் 16 வயது சிறுமியை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தைகள் கூறி ஏமாற்றி வெளியூருக்கு அழைத்துச் சென்று…

Read more

வீட்டு கடனுக்கு இன்ஷூரன்ஸ் பாலிசி எடுக்காத வங்கி…. பெண்ணுக்கு ரூ.5 லட்சம் நஷ்ட ஈடு…. நீதிமன்றம் அதிரடி…!!

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள எலச்சிபாளையத்தில் பெரியசாமி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் சேலம் மேற்கு மாவட்ட பதிவாளர் அலுவலகத்தில் உதவியாளராக வேலை பார்த்து வந்தனர். இந்நிலையில் வீடு கட்டுவதற்காக பெரியசாமி திருச்செங்கோட்டில் இருக்கும் தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் 15 லட்சத்து 20 ஆயிரம்…

Read more

கல்லூரி மாணவர் கொலை வழக்கு…. தந்தை, மகன் உள்பட 4 பேருக்கு ஆயுள் தண்டனை…. நீதிமன்றம் அதிரடி…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள திருப்பதிசாரத்தில் பாலகிருஷ்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு லட்சுமண குமார்(21) என்ற மகன் இருந்துள்ளார். இவர் ஒரு கல்லூரியில் பி.எஸ்.சி இரண்டாம் ஆண்டு படித்து வந்துள்ளார். கடந்த 2015-ஆம் ஆண்டு லட்சுமண குமார் தனது நண்பரான வேலுடன்…

Read more

நடிகர் விஜய் படத்தை பார்க்க சென்ற போது…. தகராறு செய்து தாக்கிய 3 பேர்…. நீதிபதியின் அதிரடி தீர்ப்பு…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள கோட்டூர் மலையாண்டிபட்டினம் இலங்கை அகதிகள் முகாமில் யசோதரன் என்பவர் வசித்து வருகிறார். கடந்த 2015-ஆம் ஆண்டு யசோதரன் தனது சகோதரர்களான ஜெயகாந்தன், ஜெகதீஷ், உறவினர் விஜயேந்திரன் ஆகியோருடன் பொள்ளாச்சியில் இருக்கும் தியேட்டரில் நடிகர் விஜய் நடித்த புலி…

Read more

“முகத்தில் ஆசிட் ஊற்றி விடுவேன்”…. பிளஸ்-2 மாணவியை டார்ச்சர் செய்த வாலிபர்…. நீதிமன்றம் அதிரடி…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள ஆலங்காடு பகுதியில் கிறிஸ்துதாஸ் என்பவர் வசித்து வருகிறார். இவர் 12-ஆம் வகுப்பு படிக்கும் மாணவிக்கு பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். அந்த மாணவி பள்ளிக்கு செல்லும் போதெல்லாம் கிறிஸ்துதாஸ் கிண்டல் செய்து, ஆபாச சைகை காட்டுவது போன்ற அத்துமீறலில்…

Read more

வீட்டை சுத்தம் செய்ய அழைத்த கார் டிரைவர்….. 2 குழந்தைகளின் தாய்க்கு நடந்த கொடூரம்…. நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு….!!

திருச்சி மாவட்டத்தில் உள்ள ஸ்ரீரங்கம் மேல வீதியில் மணிவேல்(40) என்பவர் வசித்து வருகிறார். இவர் கோயம்புத்தூர் மாவட்டத்தில் வசிக்கும் தொழிலதிபரின் வீட்டில் கார் டிரைவராக வேலை பார்த்து வந்துள்ளார். அதே வீட்டில் 35 வயதுடைய பெண் வீட்டு வேலை செய்து வந்துள்ளார்.…

Read more

7 வயது சிறுமிக்கு டார்ச்சர்…. மனைவியை பிரிந்த வாலிபர் செய்த காரியம்…. நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு…!!

ஈரோடு மாவட்டத்தில் உள்ள கேசரிமங்கலம் பகுதியில் கட்டிட தொழிலாளியான பிரகாஷ் என்பவர் வசித்து வருகிறார். திருமணமான ஒரு மாதத்திலேயே பிரகாஷின் மனைவி பிரிந்து சென்று விட்டார். கடந்த ஜனவரி மாதம் பிரகாஷ் மீன்பிடிப்பதற்காக மண்புழுக்களை எடுத்துக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த…

Read more

கர்ப்பமான பள்ளி மாணவி…. வாலிபருக்கு 10 ஆண்டுகள் ஜெயில்…. நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு…!!

தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள திட்டை கீழ தெருவில் ராஜேந்திரன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மகேஸ்வரன் என்ற மகன் உள்ளார். இவர் பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவியுடன் பழகி வந்தார். கடந்த 2018-ஆம் ஆண்டு பெற்றோர் வேலைக்கு சென்ற பிறகு வீட்டில் தனியாக…

Read more

சாதி சான்றிதழ் கோரிய பெண்ணை அலைகழித்ததால் ரூ.50 ஆயிரம் இழப்பீடு…. மதுரை ஹைகோர்ட் அதிரடி…!!

மதுரை ஹைகோர்ட்டில் கரூரைச் சேர்ந்த ஸ்ரேயா என்பவர் மனு தாக்கல் செய்தார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது, காட்டுநாயக்கர் பழங்குடியின சமூகத்தை சேர்ந்த நான் கரூர் மாவட்டத்தில் பள்ளி படிப்பை முடித்தேன். எனக்கு காட்டுநாயக்கர் சமூகத்தை சேர்ந்தவர் என சாதி சான்றிதழ் வழங்க…

Read more

17 வயது சிறுமிக்கு டார்ச்சர்…. வாலிபருக்கு 10 ஆண்டுகள் ஜெயில்…. நீதிபதியின் அதிரடி உத்தரவு…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஆர்.வி.எஸ் நகரில் கூலி வேலை பார்க்கும் கனக பாண்டி(29) என்பவர் வசித்து வருகிறார். கடந்த 2018-ஆம் ஆண்டு கனக பாண்டி 17 வயது சிறுமியிடம் ஆசை வார்த்தைகள் கூறி பாலியல் ரீதியாக தொந்தரவு அளித்துள்ளார். இதுகுறித்து சிறுமியின்…

Read more

இறைச்சி சாப்பிட்ட நண்பர்கள்…. தாக்குதல் நடத்திய தொழிலாளி…. நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு….!!

சேலம் மாவட்டத்தில் உள்ள வினோ பாலாஜி நகர் பகுதியில் சண்முகம் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது நண்பருடன் இணைந்து இறைச்சி வறுத்து சாப்பிட்டுள்ளார். அதனை அதே பகுதியில் வசிக்கும் கூலி தொழிலாளியான ரமேஷ் என்பவர் தகாத முறையில் பேசி தகராறு…

Read more

17 வயது சிறுமி கொலை…. சித்தப்பாவுக்கு ஆயுள் தண்டனை…. நீதிபதியின் அதிரடி தீர்ப்பு…!!

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கார்த்திகைபட்டியில் ஈஸ்வர அய்யனார் என்பவர் வசித்து வருகிறார். இவர் முன் விரோதம் காரணமாக தனது மனைவியின் சகோதரியான ஸ்ரீரங்கம் என்பவரை அரிவாளால் வெட்ட முயன்றார். அப்போது அதனை தடுக்க வந்த ஸ்ரீரங்கத்தின் மகள் மஞ்சுளா தேவியை ஈஸ்வர…

Read more

மாற்றுத்திறனாளி பெண் பலாத்காரம்…. வாலிபருக்கு கிடைத்த தண்டனை….. நீதிபதியின் அதிரடி தீர்ப்பு….!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள அடுக்கம் பகுதியில் ராஜா என்பவர் வசித்து வருகிறார். கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு ராஜா மாற்றுத்திறனாளி பெண்ணை பாலியல் பலாத்காரம் அளித்துள்ளார். இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார்…

Read more

Other Story