“அந்த மூணு பேரை உடனே தூக்குங்க” அப்போ தான் பாகிஸ்தான் அணி உருப்படும்… பாக்., புரொபசர் முகமது ஹபீஸ் அதிரடி..!!.!!

சாம்பியன்ஸ் டிராபி முதல் லீக் போட்டியில் நியூசிலாந்துக்கு எதிராக படுதோல்வி அடைந்த பாகிஸ்தான் அணி சமீபத்தில் இந்தியாவுக்கு எதிரான லீக் போட்டியிலும் தோல்வியை சந்தித்தது. பாகிஸ்தான் அணியானது 49.3 ஓவர்களில் 241 ரன்கள் தான் அடிக்க முடிந்தது. 43வது ஓவரிலேயே இலக்கை…

Read more

“அவங்க மட்டும் இல்லைன்னா” கோலி சதம் அடிச்சிருக்கவே மாட்டாரு… பாகிஸ்தான் செய்த சதி அம்பலம்..!!

பாகிஸ்தானுக்கு எதிரான லீக் போட்டியில் இந்திய அணி வீரர் விராட் கோலி ஒருநாள் பார்மட்டில் 51வது சதத்தையும் சர்வதேச கிரிக்கெட்டில் 82 வது சதத்தையும் அடித்து பூர்த்தி செய்தார். இந்த போட்டியில் விராட் கோலி சதத்தை நோக்கி முன்னேறி வந்த போது…

Read more

“இனி எந்த கொம்பனாலும் அசைக்க முடியாது” அந்த தப்பை சரிபண்ணிய இந்தியா… இனி கோப்பை நமதே…!!

சாம்பியன்ஸ் டிராபி 2025 தொடரில் இந்திய அணியானது முதல் லீக் போட்டியில் வங்கதேசத்திற்கு எதிராக 60 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. அடுத்து பாகிஸ்தானுக்கு எதிராக 43வது ஓவரிலேயே அபாரமாக வெற்றி அடைந்தது. அரை இறுதிக்கு முன்னேறும் வாய்ப்பு பிரகாசமாக வைத்திருக்கிறது. இன்று…

Read more

2025-இல் உலகின் பணக்கார கிரிக்கெட் வீரர்களின் டாப் 10 இடங்களை பிடித்த வீரர்கள்… யாரெல்லாம் தெரியுமா..??

கிரிக்கெட் விளையாட்டு உலக அளவில் மிகவும் பிரபலமான ஒன்றாகும். தற்போது பல ஐரோப்பிய நாடுகளும் கிரிக்கெட்டில் களமிறங்கியுள்ளது. இந்த விளையாட்டானது நாளுக்கு நாள் வளர்ச்சி அடைந்து கொண்டே தான் செல்கிறது. ஒரு கிரிக்கெட் வீரர் நீண்ட காலம் விளையாட தன்னை நிலை…

Read more

“இது முட்டாள்தனம்” எல்லாம் அவங்களை சொல்லணும் … பாகிஸ்தானை பகிரங்கமாக விமர்சித்த அக்தர்…!!

முன்னாள் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் ஷொயப் அக்தர், சாம்பியன்ஸ் டிரோஃபியில் இரண்டு தொடர் தோல்விகளுக்குப் பிறகு, பாகிஸ்தான் அணியை கடுமையாக விமர்சித்து “முட்டாள்தனமான அணி என்று சாடியுள்ளார். முதல் ஆட்டத்தில் நியூசிலாந்திடம் தோல்வி அடைந்த பாகிஸ்தான்,  நேற்று துபாயில் நடந்த போட்டியில்…

Read more

“ஆல் ஏரியாலேயும் அண்ணன் கிங்கு டா” யாரும் செய்யாத சாதனையை செய்துகாட்டிய விராட் கோலி..!!

சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரானது பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடைபெற்று வருகிறது . 8 அணியில் அணிகள் கலந்து கொண்டுள்ள இந்த போட்டியில் துபாயில் நேற்று நடைபெற்ற  ஆட்டத்தில்  இந்தியா- பாகிஸ்தான் அணிகள் மோதியது. இதில் பாகிஸ்தானை  6 விக்கெட்டுகளில் வீழ்த்திய…

Read more

“விராட் கோலியின் பாராட்டைப் பெற்ற UAE கிரிக்கெட் வீரர்”… காரணத்தைக் கேட்டால் அசந்து போய்டுவீங்க… நெகிழ்ச்சி வீடியோ..!!!

இந்தியா- பாகிஸ்தான் அணிகள் துபாயில் மோதும் பெரும் போட்டியை அனைவரும் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். பாகிஸ்தான் நியூசிலாந்துக்கு எதிரான 60 ஓட்டங்கள் ஆட்டத்தில் தோல்வி அடைந்து உள்ளது. அதே நேரத்தில் பங்களாதேஷை  6 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா தோற்கடித்து வெற்றி நடை போட்டு…

Read more

IND vs PAK: “பாகிஸ்தான் தான் ஜெயிக்கணும்” முன்னாள் இந்திய வீரரின் அதிர்ச்சி கருத்து..!!

சாம்பியன்ஸ் டிராபி 2017 இறுதிப்போட்டியில் பேட்டிங் மற்றும் பவுலிங் இரண்டிலுமே பாகிஸ்தான்  வென்றது. இந்தியாவை 180 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்து கோப்பையை தட்டி சென்றது. இறுதிப் போட்டியில் தோற்றத்திற்கு பழி தீர்க்கும் ஒரு போட்டியாக இன்று நடப்பு சாம்பியன் பாகிஸ்தானை இந்திய…

Read more

அடிச்சா 100 தான்..! “சின்ன தல” சுப்மன் கில்லின் அந்த ஆசை…. அப்போ இன்று கலக்குவாரா..??

சாம்பியன்ஸ் டிராபி தொடர் பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடைபெற்று வருகிறது. எட்டு அணிகள் கலந்து கொண்டுள்ள இந்த போட்டியில் இந்திய அணி தன்னுடைய முதல் ஆட்டத்தில் வங்காள தேசத்தை வீழ்த்தியிருந்தது . இதனையடுத்து இன்று இந்தியா பாகிஸ்தான் இடையேயான ஆட்டம் துபாயில்…

Read more

IND VS PAK: வாழ்வா? சாவா? போட்டி…. இன்று பரம எதிரிகளின் அசுர ஆட்டம்…. வெல்லப்போவது யார்..??

சாம்பியன்ஸ் டிராபி தொடர் பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடைபெற்று வருகிறது. எட்டு அணிகள் கலந்து கொண்டுள்ள இந்த போட்டியில் இந்திய அணி தன்னுடைய முதல் ஆட்டத்தில் வங்காள தேசத்தை வீழ்த்தியிருந்தது . இதனையடுத்து இன்று இந்தியா பாகிஸ்தான் இடையேயான ஆட்டம் துபாயில்…

Read more

“பரபரப்பிற்கு பஞ்சமிருக்காது” நாளை சாதனை படைக்கபோகும் விராட்… எகிறும் எதிர்பார்ப்பில் ரசிகர்கள்..!!

சாம்பியன்ஸ் டிராபி தொடர் பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடைபெற்று வருகிறது. எட்டு அணிகள் கலந்து கொண்டுள்ள இந்த போட்டியில் இந்திய அணி தன்னுடைய முதல் ஆட்டத்தில் வங்காள தேசத்தை வீழ்த்தியிருந்தது . இதனை அடுத்து நாளை இந்தியா பாகிஸ்தான் இடையேயான ஆட்டம்…

Read more

பாகிஸ்தான் ஸ்டேடியத்தில் ஒலித்த இந்திய தேசிய கீதம்…. ஷாக் ஆன ஆஸி., வீரர்கள்… வைரலாகும் வீடியோ..!!

சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடரானது பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் பாகிஸ்தான் மைதானத்தில் இந்திய தேசிய கீதம் இன்று ஒலிக்கப்பட்டது. இது குறித்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. பாதுகாப்பு காரணங்களுக்காக இந்திய கிரிக்கெட் அணி விளையாடும்…

Read more

விராட்..! நீங்க எவ்வளவு பெரிய வீரராக இருந்தாலும்… இதை செய்தே ஆகணும்… எச்சரித்த முன்னாள் இந்திய வீரர்..!!

துபாயில் 8 அணிகள் விளையாடும் 9-வது ஐசிசி சாம்பியன் டிராபி தொடரானது  பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடைபெற்று வருகிறது. இந்திய அணியின் போட்டிகள் மட்டும்  துபாயில் நடைபெற இருக்கிறது. இதில் இந்திய அணி தன்னுடைய முதல் ஆட்டத்தில் வங்கதேசத்தை வீழ்த்தி வெற்றியோடு…

Read more

அபூர்வமான கேட்ச் -“ரஞ்சியில் திக் திக் போட்டி” 68 ஆண்டுகளில் முதல் முறையாக… வரலாறு படைத்த கேரள அணி..!!

அஹமதாபாத்தில் நடந்த ரஞ்சி கோப்பை அரையிறுதிப் போட்டியின் 5-வது நாளில், குஜராத்தின் நம்பர் 10 பேட்ஸ்மேன் அர்சன் நாக்வஸ்வல்லா ஒரு அபாரமான ஸ்லாக்-ஸ்வீப் ஆடி, பந்தை மைதானத்தில் இருந்த  பாயிண்ட் வீரர் சல்மான் நிசார் அணிந்திருந்த ஹெல்மெட்டில் மோதி, அதன் பின்னர்…

Read more

“நீ படிச்ச ஸ்கூல்ல, நா ஹெட் மாஸ்டர் டா”…. தரமான ரிவெஞ்ச் கொடுத்த ராபாடா… வைரல் வீடியோ..!!!

சாம்பியன்ஸ் கோப்பை 2025 போட்டியின் பி குழுவின் ஆட்டத்தில், தென்னாப்பிரிக்க வேகப்பந்துவீச்சாளர் ககிசோ ரபாடா, ஆப்கானிஸ்தான் பேட்ஸ்மேன் இப்ராஹிம் சாத்ரானின் விக்கெட்டை வீழ்த்தி தரமான சம்பவம் செய்தது ரசிகர்களை  மெய்சிலிர்க்கவைத்தது . கராச்சி தேசிய மைதானத்தில் நேற்று  நடந்த ஆட்டத்தில், ஆப்கானிஸ்தான்…

Read more

ChampionsTrophy2025: பாகிஸ்தான் அணிக்கு அபராதம் விதித்த ஐசிசி… என்ன காரணம் தெரியுமா..??

ஐசிசி ஒன்பதாவது சாம்பியன் கோப்பை கிரிக்கெட் போட்டியானது பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடந்து வருகிறது. இதில் பங்குபெற்றுள்ள 8 அணிகள் இரண்டு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது. ஏ பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், நியூசிலாந்து. பங்களாதேஷ் அணிகளும், பி பிரிவில் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென்…

Read more

“அந்த ஒரு காரணம்” 2-ஆவது லீக் போட்டியில் பாகிஸ்தான் இந்தியாவை வீழ்த்தியே தீரும்…. அடித்து சொல்லும் பாக்., முன்னாள் வீரர்கள்..!!

சாம்பியன்ஸ் டிராபியின் முதல் லீக் போட்டியில் நியூசிலாந்துக்கு எதிரான பாகிஸ்தான அணி 60 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது. இதனைத் தொடர்ந்து ஞாயிற்றுக்கிழமை இரண்டாவது லீக் போட்டியில் இந்தியாவை பாகிஸ்தான் எதிர்கொள்ள இருக்கிறது. இந்த போட்டியில் பாகிஸ்தான் அணி தோற்கும் பட்சத்தில் அரையிறுக்கு…

Read more

கார் விபத்தில் சிக்கிய இந்திய முன்னாள் கேப்டன் கங்குலி…. அதிர்ச்சியில் ரசிகர்கள்..!!

முன்னாள் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனும், முன்னாள் பிசிசிஐ தலைவருமான சவுரவ் கங்குலியின் கார் துர்காபூர் விரைவுச் சாலையில் கடுமையான விபத்தில் சிக்கியது. இந்த விபத்து தாதுபூரில் நடந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.  . நல்வாய்ப்பாக காரில் சென்ற யாருக்கும் எந்தவித காயமும்…

Read more

“கைநழுவிப்போன வரலாற்று சாதனை” இப்படி பண்ணிடீங்களே பாஸ்… சிரித்துக்கொண்டே ரோஹித் சொன்ன பதில்..!!!

இந்தியா மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான 2025 ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி போட்டியில், அஷர் படேல் பந்துவீசிய போது, பங்களாதேஷ் வீரர் ஜாக்கர் அலியின் கேட்சை ரோஹித் ஷர்மா ஸ்லிப்பில் தவற விட்டார். அஷர், அதே ஓவரில் முன்பு இரண்டு விக்கெட்டுகளை…

Read more

கேட்ச் பிடிச்சிருவார்னு சந்தோஷமா இருந்தேன்…. ஆனா கோட்டை விட்டுட்டார்…. ரோஹித் சர்மா மீது வருத்தத்தில் அஷர் படேல்..!!

இந்திய அணி ஆல்-ரௌண்டர் அஷர் படேல், 2025 சாம்பியன்ஸ் டிராபி போட்டியில் பங்களாதேஷுக்கு எதிராக பேட்டிங்கில், ரோஹித் ஷர்மா கேட்சை தவறவிட்டதை நினைவுகூர்ந்தார். தன்னுடைய முதல் ஓவரிலேயே அஷர், தன்சித் தாமீம் மற்றும் முஷ்பிகுர் ரஹீமை தொடர்ந்து இரண்டு பந்துகளில் வெளியேற்றினார்.…

Read more

IND vs BAN சாம்பியன்ஸ் டிராபி: ஒருநாள் போட்டியில் 11K ரன்களை கடந்து சாதனை…. சச்சின் டெண்டுல்கர், கங்குலியை முறியடித்த ரோஹித் சர்மா…!!

ஒருநாள் போட்டிகளில் 11,000 ரன்கள் என்ற குறிப்பிடத்தக்க மைல்கல்லை ரோஹித் சர்மா எட்டியுள்ளார், இதன் மூலம் இந்த சாதனையை எட்டிய இரண்டாவது வீரர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார். துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் இன்று நடைபெற்ற சாம்பியன்ஸ் டிராபியில் பங்களாதேஷுக்கு எதிரான…

Read more

“டாஸில்” அப்படி ஒரு சாதனையை பண்ணிட்டு இப்போ இப்படி ஆகிடுச்சே..! 2023-ம் ஆண்டு உலகக் கோப்பைக்கு பிறகு சொதப்பிய இந்திய அணி….!!!

சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்திய அணியானது தன்னுடைய முதல் லீக் போட்டியில் வங்கதேசத்தை எதிர்கொள்ள இருக்கிறது. இந்த போட்டியானது துபாயில் நடைபெறும். துபாய் பிட்ச் எப்போதுமே இந்திய அணிக்கு ராசியான மைதானம் தான். இங்கு ஆறு ஒருநாள் போட்டிகளில் இந்திய அணி…

Read more

பாகிஸ்தான் சொந்த மண்ணில் மண்ணை கவ்வியதற்கு இந்த 3 தான் காரணம்… இதை மட்டும் செஞ்சிருந்தா ஜெயிச்சிருக்கும்..!!

சாம்பியன்ஸ் டிராபியின் முதல் லீக் போட்டியில் பாகிஸ்தான்- நியூசிலாந்து அணிகள் மோதியது. இதில் பாகிஸ்தான் அணியானது முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. முதலில் களம் இறங்கிய  நியூஸிலாந்து அணியில் இரண்டு பேர் சதம் அடித்தார்கள்.  ஓபனர் வில் யங் 107 (113),…

Read more

ChampionsTrophy2025: “1 இல்ல 2 இல்ல”… 4 முறை நியூஸிலாந்திடம் மண்டியிட்ட பாகிஸ்தான்…!!

சாமியன்ஸ் ட்ராஃபி தொடரில் பாகிஸ்தான்vs நியூசிலாந்து ஆட்டத்தில், நியூசிலாந்து அணியின் பேட்டிங் பிரகாசமாக இருந்தது. வில் யங் மற்றும் டாம் லாதம் இருவரும் சதங்கள் அடித்து, அத்துடன் கிளென் பிலிப்ஸ் அதிரடியான அரைசதம் அடித்து, நியூசிலாந்து 50 ஓவர்களில் 320/5 என்ற…

Read more

“ஒருவேளை அதுவா இருக்குமோ..?” மீண்டும் ஸ்டேடியத்தில் நுழைந்த கருப்பு பூனை…. பாகிஸ்தானுக்கு கெட்ட சகுனமா..? வைரலாகும் வீடியோ…!!

பாகிஸ்தான் vs நியூசிலாந்து இடையிலான ICC Champions Trophy 2025 போட்டியின் போது, கருப்பு பூனை ஒன்று மைதானத்தில் நுழைந்து ரசிகர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நேற்று, கராச்சியில் உள்ள நேஷனல் பேங்க் ஸ்டேடியத்தில், நேதன் ஸ்மித் வீசிய 31வது ஓவரின் முடிவில்,…

Read more

“அட இருங்க பாய்” எனக்கு அப்படித்தான் கேட்க தோணுது… தோனியின் ஓய்வு குறித்துப் பேசிய சஞ்சு சாம்சன்…!!

இந்தியாவின் T20I விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேன் சஞ்சு சாம்சன், முன்னாள் கேப்டன் எம்.எஸ். தோனி இன்னும் சில ஆண்டுகள் கிரிக்கெட் விளையாட வேண்டும் என விருப்பம் தெரிவித்துள்ளார். சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வுபெற்ற பிறகும், தோனி குறித்து தொடர்ந்து பேசப்பட்டு வருகிறது. சிலர்…

Read more

இதுதான் சிறந்த ஆட்டமா…? 1980-ல விளையாடுற மாதிரி இருக்கு… இது இங்கே எடுபடாது… மீண்டும் மண்ணை கவ்விய பாபர் ஆஸம்..!!

பாபர் ஆஸம் மீண்டும் விமர்சனத்திற்குள்ளாகியுள்ளார். அவரின் தீவிர ரசிகர்கள் அவரை “Fab Four” பட்டியலில் சேர்க்க வேண்டும் என விரும்பினாலும், அவரது ஆட்டம் அதற்கு உகந்ததாக இல்லை. கடந்த இரண்டு ஆண்டுகளாக அவர் தரமான ஆட்டத்தை  கொடுக்கவில்லை. “2025 சாம்பியன்ஸ் டிராபி”…

Read more

சாம்பியன்ஸ் டிராபி தொடர்..! “அதிரடியாக விளையாடிய நியூஸி வீரர்கள்’…முகமது ரிஸ்வான், ஷாஹீன் ஆஃப்ரிதி இடையே வாக்குவாதம்… நடந்தது என்ன..? வைரலாகும் வீடியோ..!!!

2025 சாம்பியன்ஸ் டிராபி முதல் போட்டியில் பாகிஸ்தான்-நியூசிலாந்து இடையே கடுமையான மோதல் நடந்தது. கராச்சியில் உள்ள நேஷனல் ஸ்டேடியத்தில் நடந்த இந்த போட்டியில், பாகிஸ்தான் அணியின் கேப்டன் முகமது ரிஸ்வான் மற்றும் பந்து வீச்சாளர் ஷாஹீன் ஆஃப்ரிதி இடையே  வாக்குவாதம் ஏற்பட்டது.…

Read more

ப்பா!! .. செம… “இந்த போட்டியின் அபாரமான கேட்ச் இதுதான்” கீழே விழுந்தாலும் அலேக்காக பிடித்து கெத்து காட்டிய நியூஸி., வீரர்…!!

பாகிஸ்தான்-நியூசிலாந்து போட்டியின் போது, பாகிஸ்தான் கேப்டன் முகமது ரிஸ்வானை அவுட் செய்ய பிலிப்ஸ் எடுத்த அபாரமான கேட்ச் ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. கராச்சியில் பிப்ரவரி 19 அன்று நடந்த போட்டியில், வில் ஓ’ரோர்க் வீசிய பந்தை முகமது ரிஸ்வான் மிக அதிக…

Read more

1996க்கு பிறகு நடக்கும் முதல் ஆட்டம்… வெறிச்சோடி கிடக்கும் மைதானம்… கேலி செய்யும் நெட்டிசன்ஸ்..!!

2025 ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி போட்டியின் போது பாகிஸ்தானின் கராச்சியில் உள்ள நேஷனல் பேங்க் ஸ்டேடியத்தில் நடந்த பாகிஸ்தான் vs நியூசிலாந்து ஆட்டத்தில் ரசிகர்கள் வருகை மிக குறைவாக இருந்தது. 29 வருட இடைவெளிக்குப் பிறகு பாகிஸ்தானில் ஐசிசி போட்டி நடத்தப்பட்டுள்ள…

Read more

“என் காலை உடைக்க பாக்குறியா..?” நெட் பௌலரை கூப்பிட்டு ரோஹித் சொன்ன வார்த்தை…!!

பிப்ரவரி 20ஆம் தேதி இந்தியா- வங்காளதேசம் இடையிலான சாம்பியன்ஸ் டிராபி லீக் போட்டி நடைபெற இருக்கிறது. இந்த போட்டிக்காக இந்திய அணியினர் தீவிரமாக வலை பயிற்சியில்  ஈடுபட்டு வருகிறார்கள். ரோகித் சர்மா கடந்த நியூசிலாந்து- ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடரின்  படுமோசமாக சொதப்பிய…

Read more

பாகிஸ்தான் கராச்சி ஸ்டேடியத்தில் கம்பீரமாக பறந்தது இந்திய கொடி…. சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி…!!

ஐசிசி சாம்பியன்ஸ் ட்ரோஃபி 2025 தொடரில் பாகிஸ்தான்-நியூசிலாந்து அணிகள் மீதான போட்டி நடைபெற்ற நிலையில், பாகிஸ்தானின் கராச்சியில் உள்ள நேஷனல் பேங்க் ஸ்டேடியத்தில் இந்திய தேசியக் கொடி பறக்கிறது என்ற வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது. அதாவது இதற்கு முன்பு, இந்தியக்…

Read more

“இவருக்கா இந்த நிலைமை..?” வாழ்வாதாரத்திற்காக பேருந்து ஓட்டுநராக மாறிய முன்னாள் CSK வீரர்…. அதிர்ச்சியில் ரசிகர்கள்…!!

முன்னாள் இலங்கை கிரிக்கெட் வீரரும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் விளையாடிய சூரஜ் ரன்தீவ் தற்போது ஆஸ்திரேலியாவின் மெல்போர்னில் பேருந்து ஓட்டுநராக பணியாற்றி வருகிறார். மெல்போர்னின் டிரான்ஸ்டெவ்  நிறுவனம் என்பதில் அவர் பணியாற்றி வருகிறார். 2011 ஐபிஎல் வீரர் ஏலத்தில் சென்னை…

Read more

IPL முதல் போட்டியிலேயே விளையாட ஹர்திக் பாண்ட்யாவுக்கு தடை…. இதுதான் காரணமோ…!!

8 வது ஐபிஎல் தொடருக்கான அட்டவணையை இந்திய கிரிக்கெட் வாரியம் ஆனது அதிகாரப்பூர்வமாக வெளியிட்டது. இதன்படி அடுத்த மாதம் 22ஆம் தேதி  தொடங்கும் ஐபிஎல் தொடர் மே 25ஆம் தேதி வரை முடிவடைகிறது. இதில் பங்கேற்கும் பத்து அணிகள் இரண்டு  பிரிவாக…

Read more

“சாம்பியன்ஸ் டிராபியை இந்திய அணியே வெல்லும்”- ஆஸி., முன்னாள் வீரர் மைக்கேல் கிளார்க் கணிப்பு..!!

நடப்பாண்டின் சாம்பியன் பாகிஸ்தான், இந்தியா, ஆஸ்திரேலியா, தென்னாபிரிக்கா, இங்கிலாந்து, நியூசிலாந்து, வங்காளதேசம். ஆப்கானிஸ்தான் ஆகிய எட்டு அணிகள் பங்கேற்கும் ஒன்பதாவது சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டியானது பாகிஸ்தான் மற்றும் துபாயில் வருகிற 19ஆம் தேதி முதல் மார்ச் ஒன்பதாம் தேதி வரை…

Read more

“எங்க நாட்டுக்கு வரமுடியாதுன்னு சொல்லிட்டீங்க அதனால தான்”…. கராச்சி மைதானத்தில் இந்திய கொடி ஏற்றாதது குறித்து பாக்., விளக்கம்…!!

நடப்பாண்டின் சாம்பியன் பாகிஸ்தான், இந்தியா, ஆஸ்திரேலியா, தென்னாபிரிக்கா, இங்கிலாந்து, நியூசிலாந்து, வங்காளதேசம். ஆப்கானிஸ்தான் ஆகிய எட்டு அணிகள் பங்கேற்கும் ஒன்பதாவது சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டியானது பாகிஸ்தான் மற்றும் துபாயில் வருகிற 19ஆம் தேதி முதல் மார்ச் ஒன்பதாம் தேதி வரை…

Read more

“இன்னும் அந்த பழைய நெருப்பு எனக்குள் இருக்கு” ஏன் அணியிலிருந்து நீக்கினாங்கன்னு தெரியல..? இந்திய வீரர் ரஹானே வருத்தம்..!!

இந்த கிரிக்கெட் அணியின் முன்னணி வீரரான ரஹானே கடைசியாக 2023 ஆம் வருடம் வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாடினார். அதன் பிறகு இந்திய அணியில் இடம் கிடைக்கவில்லை. தற்போது உள்ள தொடர்களில் சிறப்பாக விளையாடி வருகிறார். இந்நிலையில் இந்திய…

Read more

ஒருநாள் கிரிக்கெட் போட்டிக்கு… வரலாற்றிலேயே சிறந்த 5 பேட்ஸ்மேன்களை தேர்வு செய்த சேவாக்…. யாரெல்லாம் தெரியுமா..??

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் அதிரடி தொடக்க வீரர் சேவாக் 2011 ஆம் வருடம் உலக கோப்பை வென்ற தோனி தலைமையிலான இந்திய அணியில் இடம் பெற்றிருந்தவர்.  மேலும் டெஸ்ட் கிரிக்கெட்டில் இரண்டு முறை மூன்று சதம் அடித்த ஒரே இந்திய…

Read more

Champions Trophy: துபாய் ஏர்போர்ட்டில் தொலைந்து போன இந்திய கிரிக்கெட் வீரர்… நடந்தது என்ன..? வெளியான தகவல்..!!

சாம்பியன்ஸ் டிராபி பிப்ரவரி 19ஆம் தேதி தொடங்கி மார்ச் 9ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதில் இந்திய அணி மொத்தம் மூன்று லீக் போட்டியில் விளையாட உள்ளது. முதல் போட்டி பிப்ரவரி 20ஆம் தேதி, அடுத்து 23 மற்றும் மார்ச் 2…

Read more

சாம்பியன்ஸ் டிராபி 2025: ரோஹித் சர்மா அதிக ரன்கள் எடுப்பார்… ஆஸி.,முன்னாள் கேப்டன் திடீர் கணிப்பு

இந்திய அணித் தலைவர் ரோஹித் சர்மா மீண்டும் அதிரடி முனைப்பில் திரும்பியுள்ளார். சமீபத்தில் நடந்த இங்கிலாந்து ODI தொடரில், அவர் இரண்டாவது போட்டியில் சதம் அடித்து அணிக்கு முக்கிய வெற்றியை பெற்றுத்தந்தார். இதற்குமுன் ஆஸ்திரேலியாவிற்கு எதிராக நடந்த கடினமான டெஸ்ட் தொடரில்…

Read more

சாம்பியன்ஸ் டிராஃபி: பயிற்சியின்போது இந்திய வீரருக்கு காயம்… ஹர்திக் பாண்டியவால் நடந்த விபரீதம்…!!

விராட் கோலி மற்றும் கேப்டன் ரோஹித் சர்மா, அர்ஷ்தீப் சிங் மற்றும் முகமது ஷமியின் பந்துவீச்சுக்கு எதிராக தங்கள் தந்திரங்களை பரிசோதிக்க, நெட் பயிற்சியில் கவனம் செலுத்தினார்கள். ஆனால் ஹர்திக் பாண்ட்யா மற்றும் ஷ்ரேயாஸ் ஐயர், சுழற்பந்துவீச்சாளர்களுக்கு எந்த இரக்கமுமின்றி அதிரடி…

Read more

டெஸ்ட் தொடரிலிருந்து ரோகித் ஷர்மாவின் கெரியர் முடிவுக்கு வருகிறதா..? வெளியான தகவல்..!!

இந்திய அணியானது ஆஸ்திரேலியாவில் நடந்த பார்டர்- கவாஸ்கர் கோப்பை தொடரில் 1-3 என்ற கணக்கில் தோல்வி அடைந்ததால் 10 வருடங்களுக்கு பிறகு பார்டர்- கவாஸ்கர் கோப்பையை பறிகொடுத்தது. மேலும் சொந்த மண்ணில் நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரிலும் இந்தியா ஒயிட்வாஷ் ஆனது.…

Read more

2 வருஷம் ஆச்சு என் மகனை பார்க்க முடியல ஆனால்… கிரிக்கெட் ஜாம்பவான் தவான் வாழ்க்கையில் இப்படியொரு சோகம்…!!

இந்திய அணியின் ஓய்வு பெற்ற முன்னணி வீரர் ஷிகர் தவான் தன்னுடைய மகன் சோராவர் பற்றி  உணர்ச்சிவசமாக பேசியுள்ளார். கடந்த இரண்டு ஆண்டுகளாக தனது மகனை நேரில் பார்க்க முடியாததால் மிகுந்த கவலையில் இருப்பதாக தெரிவித்தார். ஆனால், கவலைப்படுவதால் எந்த பயனும்…

Read more

IPL2025: மும்பை இந்தியன்ஸ் அணியிலிருந்து விலகிய அல்லா கசன்பர்… புதிய வீரர் சேர்ப்பு..!!

இந்தியாவில் நடக்கும் உள்ளூர் டி20 தொடர் ஐபிஎல் இன் பதினெட்டாவது சீசன் ஆனது இந்த வருடம் நடைபெறுகிறது.. 10 அணிகள் இந்த சீசனில் கலந்து கொள்கிறது. இந்த தொடருக்கான  வீரர்களின் மெகா ஏலம் சவுதி அரேபியாவின் ஜெட்டா நகரில் இரண்டு நாட்களாக…

Read more

IPL2025: சென்னை, மும்பை அணிகள் எப்போது மோதுகின்றன..? வெளியான அட்டவணை..!!

இந்தியாவில் நடக்கும் உள்ளூர் டி20 தொடர் ஐபிஎல் இன் பதினெட்டாவது சீசன் ஆனது இந்த வருடம் நடைபெறுகிறது.. 10 அணிகள் இந்த சீசனில் கலந்து கொள்கிறது. இந்த தொடருக்கான  வீரர்களின் மெகா ஏலம் சவுதி அரேபியாவின் ஜெட்டா நகரில் இரண்டு நாட்களாக…

Read more

ரஜத் படிதார் RCB கேப்டன் ஆன பின்னணியில் விராட் கோலி இருக்கிறார்…. ஒரே போடாய் போட்ட முன்னாள் வீரர்..!!

இந்த வருடத்திற்கான ஐபிஎல் போட்டி வரும் மார்ச் 21ஆம் தேதி முதல் மே 27ஆம் தேதி வரை நடக்க உள்ளது. இந்த சூழலில் பலருக்கும் பிடித்த அணியாக இருக்கும் பெங்களூர் அணியை இந்த முறை யார் தலைமை தாங்கி வழிநடத்த போகிறார்…

Read more

Champions Trophy: இதுவரை நடந்த போட்டிகளில் அதிக சதம் அடித்த வீரர்கள் யாரெல்லாம் தெரியுமா..??

நடப்பாண்டின் சாம்பியன் பாகிஸ்தான், இந்தியா, ஆஸ்திரேலியா, தென்னாபிரிக்கா, இங்கிலாந்து, நியூசிலாந்து, வங்காளதேசம். ஆப்கானிஸ்தான் ஆகிய எட்டு அணிகள் பங்கேற்கும் ஒன்பதாவது சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டியானது பாகிஸ்தான் மற்றும் துபாயில் வருகிற 19ஆம் தேதி முதல் மார்ச் ஒன்பதாம் தேதி வரை…

Read more

“இந்த முடிவு சரியில்லை” வருண் சக்ரவர்த்திக்காக அவரை கழட்டி விட்டுடாதீங்க… இந்திய முன்னாள் வீரர் கோரிக்கை..!!

இந்தியா, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான் உட்பட எட்டு அணிகள் பங்கேற்கும் ஒன்பதாவது ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டியானது வருகிற 19ஆம் தேதி முதல் மார்ச் ஒன்பதாம் தேதி வரை துபாயில் நடக்கிறது. பாதுகாப்பு காரணங்களுக்காக இந்திய அணியானது பாகிஸ்தான் செல்ல மறுத்ததால்…

Read more

“யாருமே செய்யாத விஷயம்” ஒரே ஸ்டேடியத்தில் 4 வரலாற்று சாதனை படைத்த சுப்மன் கில்..!!

இங்கிலாந்துக்கு எதிராக ஐம்பதாவது ஒரு நாள் போட்டியில் களம் கண்ட சுப்மன் கில் 12 பந்துகளில் 14 பவுண்டரிகள் மூன்று சிக்ஸர்ர்கள் விளாசி 112 ரன்கள் குவித்தார். இதன் மூலமாக 50 நாள் போட்டிகளில் விளையாடி அதிக ரன்கள் அடித்த வீரராக…

Read more

ஐசிசி தொடர்களில் “இந்திய அணி ஆபத்தானது” அதனால்…. நியூஸி., முன்னாள் வீரர் டிம் சவுதி கருத்து..!!

இந்தியா, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான் உட்பட எட்டு அணிகள் பங்கேற்கும் ஒன்பதாவது ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டியானது வருகிற 19ஆம் தேதி முதல் மார்ச் ஒன்பதாம் தேதி வரை துபாயில் நடக்கிறது. பாதுகாப்பு காரணங்களுக்காக இந்திய அணியானது பாகிஸ்தான் செல்ல மறுத்ததால்…

Read more

Other Story