பும்ரா விலகியதை நெனச்சி ஏன் கவலைப்படணும்..? இது ஒன்னும் அந்த விளையாட்டு இல்ல… முன்னாள் வீரர் சொன்ன விஷயம்….!!

வருகிற 19ஆம் தேதி முதல் மார்ச் ஒன்பதாம் தேதி வரை இந்தியா, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான் உட்பட எட்டு அணிகள் பங்கேற்கும் ஒன்பதாவது ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டியானது துபாயில் நடக்கிறது. பாதுகாப்பு காரணங்களுக்காக இந்திய அணியானது பாகிஸ்தானுக்கு செல்ல மறுத்ததன்…

Read more

“பரம எதிரிகளின் ஆட்டம்” இந்தியாவுக்கு எதிரா அப்படி விளையாடினாலே ஜெயிச்சிடலாம்… பாகிஸ்தானுக்கு முன்னாள் வீரரின் அட்வைஸ்..!!

வருகிற 19ஆம் தேதி முதல் மார்ச் ஒன்பதாம் தேதி வரை இந்தியா, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான் உட்பட எட்டு அணிகள் பங்கேற்கும் ஒன்பதாவது ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டியானது துபாயில் நடக்கிறது. பாதுகாப்பு காரணங்களுக்காக இந்திய அணியானது பாகிஸ்தானுக்கு செல்ல மறுத்ததன்…

Read more

“தோனியின் பலமே அதுதான்” அவர்கிட்ட இருந்து நிறைய விஷயங்களை கத்துக்கிட்டேன்…. ஷிகர் தவான் பெருமிதம்..!!

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் அதிரடி ஆட்டக்காரரான ஷிகர் தவான் சமீபத்தில் பேட்டி ஒன்றில் மகேந்திர சிங் தோனி குறித்து சில கருத்துக்களை பகிர்ந்துள்ளார். அதாவது தோனி எப்பொழுதுமே களத்தில் அமைதியாக இருந்து வழிநடத்தக்கூடிய ஒருவர். வீரர்களிடம் அதிகமாக எதுவும் பேச…

Read more

அஸ்வின் இடத்தை நிரப்புவேன்…. இந்திய அணியில் மீண்டும் இடம் பிடிப்பேன் – ஷர்துல் தாகூர் அதிரடி..!!

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி ஆல் ரவுண்டர்களில்  ஒருவராக வலம் வந்து கொண்டிருந்தவர் ஷர்துல் தாகூர். இவர் மீண்டும் அணியில் இடம் கிடைப்பதற்காக போராடி வருகிறார். அதற்காக நடைபெற்று வரும் உள்ளூர் கிரிக்கெட் தொடரான ரஞ்சிப் போட்டியில் மிக சிறப்பாக விளையாடி…

Read more

நிறுத்துங்கள்..! என்னை யாரும் அப்படி கூப்பிட வேண்டாம்… பாபர் அசாம் வேண்டுகோள்.!!

பாகிஸ்தான் அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன் பாபர் அசாம். இவரை அந்நாட்டு ரசிகர்களும், ஊடகங்களும் “கிங்” என்றுதான் அடைமொழியோடு அழைப்பார்கள். ஏனெனில் இவர் சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகம் ஆன நாளிலிருந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி பல ஏராளமான சாதனைகளையும் படைத்தார். அதனால் பாகிஸ்தான்…

Read more

Champions Trophy பரிசுத்தொகையை அதிரடியாக அறிவித்த ICC… எவ்வளவு தெரியுமா..?

நடப்பாண்டின் சாம்பியன் பாகிஸ்தான், இந்தியா, ஆஸ்திரேலியா, தென்னாபிரிக்கா, இங்கிலாந்து, நியூசிலாந்து, வங்காளதேசம். ஆப்கானிஸ்தான் ஆகிய எட்டு அணிகள் பங்கேற்கும் ஒன்பதாவது சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டியானது பாகிஸ்தான் மற்றும் துபாயில் வருகிற 19ஆம் தேதி முதல் மார்ச் ஒன்பதாம் தேதி வரை…

Read more

ஸ்ரேயஸ் ஐயரை கழட்டிவிட திட்டமா..? “இதை முதல்ல புரிஞ்சிக்கோங்க” சர்ச்சைக்கு விளக்கம் கொடுத்த கம்பீர்..!!

இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடரை இந்திய அணி 3-0 என்று கணக்கில் முழுமையாக கைப்பற்றியது. இந்த தொடரின் முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி நான்கு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் முன்னதாக வெற்றி பெற்றது. அதன்படி நடைபெற்ற இந்த ஆட்டத்தில் இங்கிலாந்து…

Read more

Champions Trophy: நியூசிலாந்து அணியிலிருந்து வேகப்பந்து வீச்சாளர் திடீர் விலகல்…!!

நடப்பாண்டின் சாம்பியன் பாகிஸ்தான், இந்தியா, ஆஸ்திரேலியா, தென்னாபிரிக்கா, இங்கிலாந்து, நியூசிலாந்து, வங்காளதேசம். ஆப்கானிஸ்தான் ஆகிய எட்டு அணிகள் பங்கேற்கும் ஒன்பதாவது சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டியானது பாகிஸ்தான் மற்றும் துபாயில் வருகிற 19ஆம் தேதி முதல் மார்ச் ஒன்பதாம் தேதி வரை…

Read more

முத்தரப்பு ஒருநாள் தொடர்: இறுதிப்போட்டியில் வெல்லப்போவது யார்..? பெரும் எதிர்பார்ப்பில் ரசிகர்கள்..!

முத்தரப்பு ஒருநாள் தொடரின் இறுதி ஆட்டத்தில் பாகிஸ்தான்- நியூசிலாந்து அணிகள் இன்று  பலப்பரீட்சை நடத்துகின்றன. பாகிஸ்தான், நியூசிலாந்து, தென்னாபிரிக்க அணிகள் பங்கேற்றுள்ள இந்த தொடரில் நியூஸிலாந்து இரண்டு வெற்றிகளோடு முதலில் இறுதி ஆட்டத்துக்கு தகுதி பெற்ற நிலையில், தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான புதன்கிழமை…

Read more

“நம்மை போல நெஞ்சம் கொண்ட நண்பர்கள் யாரும் இல்லை” கெவின் பீட்டர்சனின் மகனுக்கு தனது ஜெர்ஸியை பரிசளித்த விராட்..!!

கெவின் பீட்டர்சனின் மகனுக்கு தனது ஜெர்ஸியை விராட் கோலி பரிசாக கொடுத்த தகவல் இணையத்தில் படு வைரலாகி வருகிறது. இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி பேட்ஸ்மேன் விராட் கோலி. இவருக்கு உலகம் முழுவதும் ஏராளமான ரசிகர்கள் கூட்டம் இருக்கிறது. பொது மக்கள்…

Read more

“நீங்க பேசுறது ரொம்ப தப்பா இருக்கு” இந்திய ரசிகர்களின் முன்னணியில் விளையாடுவது மிகப்பெரிய வாய்ப்பு… பென் டக்கெட்டுக்கு பதிலடி கொடுத்த கெவின் பீட்டர்சன்..!

இந்திய ரசிகர்களின் முன்னணியில் விளையாடுவது என்பது மிகப்பெரிய வாய்ப்பு என்று இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் கெவின் பீட்டர்சன் பேசியுள்ளார். சமீபத்தில் இந்தியாவை நாங்கள் வீழ்த்தி விடுவோம் என்று இங்கிலாந்து வீரர் பென் டக்கெட் சவால்விடும் விதமாக பேசியது சர்ச்சையாக பேசப்பட்டது. அவர்…

Read more

கால் விரலில் அறுவை சிகிச்சை… 2025-ஐ.பி.எல் தொடரில் விளையாடுவாரா சஞ்சு சாம்சன்…? வெளியான தகவல்..!

இங்கிலாந்து அணிக்கு எதிரான டி20 தொடரின் கடைசி ஆட்டத்தின் பொழுது ஜோப்ரா ஆர்ச்சர் வீசிய பந்து வீச்சில் சஞ்சு சாம்சன் கால் விரலில் காயம் ஏற்பட்டது. இதனையடுத்து அவருடைய விரலில் ஏற்பட்ட காயத்திற்கு சஞ்சு சாம்சன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு  சமீபத்தில் அறுவை…

Read more

ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடர்…! பும்ராவுக்கு பதில் களமிறங்கும் இளம் வீரர்… யார் தெரியுமா…? பிசிசிஐ அறிவிப்பு..!!

நான்காண்டுக்கு ஒருமுறை நடத்தப்படும் ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி 2025 வரும் பிப்ரவரி மாதம் 19ஆம் தேதி முதல் மார்ச் 9ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த கிரிக்கெட் போட்டியில் 8 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டு போட்டி நடைபெறும். இந்த சாம்பியன்ஸ்…

Read more

“மோசமான சாதனை”… முதலிடம் பிடித்த இங்கிலாந்து… ஷாக்கில் கிரிக்கெட் ரசிகர்கள்..!!

இந்தியா- இங்கிலாந்து அணிக்கு இடையேயான 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் கிரிக்கெட் போட்டி நடைபெற்றது. இதற்காக இங்கிலாந்து அணியினர் இந்தியாவிற்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளனர். இந்தத் தொடரின் முதல் போட்டி முடிவடைந்த நிலையில் அதில் இந்திய அணி வெற்றி பெற்றது.…

Read more

ரோஹித் ப்ளீஸ்… இப்படி மட்டும் செய்யாதீங்க… இளம் ரசிகரின் எமோஷனலான கடிதம்…!!

இந்திய கேப்டனான ரோகித் சர்மா தற்போது ஜம்மு, காஷ்மீர் அணிக்கு எதிராக மும்பை அணியில்  ரஞ்சி டிராபியில் விளையாடி வந்துள்ளார். இந்த நிலையில் ரோகித் சர்மாவுக்கு 15 வயது இளம் ரசிகர் ஒருவர் உருக்கமான கடிதம் ஒன்று எழுதியுள்ளார். இதனை அந்த…

Read more

மெட்ரோ ரயிலில் இலவச பயணம்… “கிரிக்கெட் ரசிகர்களுக்கு வெளியான இன்ப செய்தி”… சூப்பர் அறிவிப்பு..!!

இங்கிலாந்து- இந்தியாக்கு இடையேயான 5 தொடர் டி20 போட்டிகள் நடைபெற உள்ளன. இதற்காக இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளது. இந்த டி20 போட்டியின் முதல் போட்டி கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் நாளை நடைபெறும். இதனை…

Read more

சாம்பியன்ஸ் டிராபி தொடர்…! இந்திய அணியின் ஜெர்சியில் பாகிஸ்தான் பெயர் பொறிக்கப்படாது… பிசிசிஐ முடிவு..!!

ஐ.சி.சி சாம்பியன்ஸ் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 19ஆம் தேதி முதல் மார்ச் மாதம் 9ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்தப் போட்டியில் இந்தியா, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான் உட்பட 8 அணிகள் போட்டியிட உள்ளன.…

Read more

இதனால்தான் கம்பீரை நயவஞ்சகர் என கூறினேன்… மனோஜ் திவாரி பகிர் விளக்கம்…!!!

இந்திய அணியின் தலைமை கிரிக்கெட் பயிற்சியாளர் கம்பீர். டிராவீட்டுக்குப் பின் தலைமை பயிர்ச்சியாளராக பொறுப்பேற்றுள்ளார். இந்த நிலையில் இவரது தலைமையிலான இந்திய அணி தொடர்ந்து தோல்வியை சந்தித்து வருகிறது. இதனால் பல தரப்பினரும் பல்வேறு விமர்சனங்களை கூறி வருகின்றனர். இதற்கிடையில் கம்பீரை…

Read more

இன்னமும் போதைப் பொருள் எடுக்கிறீர்களா?… தமீம் இக்பாலுடன் சண்டை போட்ட அலெக்ஸ் ஹேல்ஸ்…!

வங்கதேசத்தில் டி20 கிரிக்கெட் பிரிமியர் லீக் நடைபெறுகிறது. இதில் ஜனவரி மாதம் 9ஆம் தேதி ரங்க்பூர் ரைடர்ஸ்- பார்ச்சூன் பரிசால் ஆகிய இரு அணிகளும் மோதினர். இந்தப் போட்டியின் முடிவில் ரங்க்பூர் ரைடர் அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.…

Read more

நீங்கள் ஏன் இந்திய அணியின் கேப்டனாகவில்லை…? அஸ்வின் சொன்ன பதில்..!!

இந்திய கிரிக்கெட் அணியின் வீரர் அஸ்வின் ரவிச்சந்திரன். இவர் ஒரு சிறந்த சுழற் பந்துவீச்சாளர். சென்னையை சேர்ந்த அஸ்வின் சமீபத்தில் தனது ஓய்வை அறிவித்தார். இது ரசிகர்கள் பலரையும் அதிர்ச்சடைய செய்தது. இவர் ஆஸ்திரேலியா- இந்தியா 5 தொடர் போட்டிகளான பார்டர்-…

Read more

யுவராஜ் ஓய்வு பெற்றதற்கு விராட் கோலி தான் காரணம்… உத்தப்பா பகீர் பேட்டி…!!!

இந்திய கிரிக்கெட் வீரர்களின் முன்னணி வீரராக திகழ்ந்தவர் யுவராஜ் சிங். தோனியின் தலைமையிலான உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் 2 முறை கோப்பை வென்றதற்கு இவரது பங்களிப்பு முக்கியமானதாகும். இதனை அடுத்து கடந்த 2011 ஆம் ஆண்டு புற்றுநோயால் பாதிக்கப்பட்டார். அமெரிக்கா…

Read more

ஓய்வை அறிவித்த வருண் ஆரோன்… அதிர்ச்சியில் ரசிகர்கள்… காரணம் இதுதானா..?

இந்திய அணியின் வீரர் வருண் ஆரோன் உள்ளூர் மற்றும் சர்வதேச அனைத்து கிரிக்கெட் போட்டியில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். இவர் சிறந்த வேக பந்துவீச்சாளர். கடந்த 2011 இல் இந்திய அணியில் டெஸ்ட் மற்றும் ஒரு நாள்…

Read more

இந்தியாவின் தேசிய மொழி ஹிந்தி கிடையாது.. அது வெறும் அலுவல் மொழிதான்… அஸ்வின் அதிரடி பேச்சு..!!

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வீரர் அஸ்வின். இவர் சிறந்த சுழற் பந்துவீச்சாளர். டிசம்பர் மாதம் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். இந்த நிலையில் கிரிக்கெட் வீரர் அஸ்வின் காஞ்சிபுரத்தில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பட்டமளிப்பு…

Read more

இங்கிலாந்துக்கு எதிரான டி20, ஒரு நாள் போட்டி… இந்திய வீரர் கே.எல் ராகுல் விலகல்…? காரணம் என்ன…?

இங்கிலாந்து அணிக்கு எதிராக ஜனவரி மாதம் 22 ஆம் தேதி கிரிக்கெட் தொடர் நடைபெற உள்ளது. இதில் 5 டி20 போட்டிகள் 3 ஒரு நாள் போட்டிகள் நடைபெறும். இந்தத் தொடரில் இந்திய அணியின் வீரர் கே. எல், ராகுல் ஓய்வு…

Read more

ஐயோ..! 12 வருடங்களுக்குப் பிறகு விராட் கோலிக்கு ஏற்பட்ட சோகம்… அதிர்ச்சியில் ரசிகர்கள்..!!

ஐசிசி தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதில் முன்னணி கிரிக்கெட் வீரர்களான விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா தரவரிசை பட்டியலில் பின் தங்கியுள்ளனர். இந்திய கிரிக்கெட் வீரர்களின் மிகவும் திறமையான வீரர்களில் ஒருவர் விராட் கோலி. உலகக்கோப்பை வெற்றிக்கு பின் சர்வதேச…

Read more

62 வருடத்தில் இதுவே முதல் முறை…. கால்பந்தாட்ட வீரர் மெஸ்ஸிக்கு கிடைத்த அங்கீகாரம்….!!

உலக அளவில் கால்பந்தாட்டத்தில் சிறந்த வீரர் என போற்றப்படும் லியோனல் மெஸ்ஸி அமெரிக்காவின் உயரிய விருது வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டுள்ளார். அமெரிக்க நாட்டின் வளர்ச்சி, பாதுகாப்பு மற்றும் சமூக நலனில் அதிக அக்கறை எடுத்துக் கொள்ளும் நபர்களை தேர்ந்தெடுத்து அவர்களுக்கு வழங்கப்படும் விருதுதான்…

Read more

பார்டரை தாண்டி பறந்த பந்து… அதிரடியாக எகிரி பிடித்த மேக்ஸ்வெல்…. வைரல் வீடியோ…!!

பிக் பேஷ் லீக் என்பது ஆஸ்திரேலியா கிரிக்கெட் வாரியத்தில் 2011 இல் நிறுவப்பட்டது. இதன் 19ஆவது தொடர் 2024-2025 ஆம் ஆண்டுக்கான போட்டி பிரிஸ்பேனில் உள்ள காபா விளையாட்டு மைதானத்தில் நடைபெறுகிறது. இந்தப் போட்டி 20 ஓவர் கொண்ட கிரிக்கெட் போட்டியாகும்.…

Read more

டெஸ்ட் தொடரில் ரோஹித் சர்மா திடீரென விலகியது ஏன்…? பும்ரா விளக்கம்..!!

ஆஸ்திரேலியாவில் உள்ள சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் 5ஆவது தொடர் போட்டியான இந்தியா- ஆஸ்திரேலியா தொடரான பார்டர்- கவாஸ்கர் கோப்பை கிரிக்கெட் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் 5 தொடர் போட்டிகளில் 2-1 என்ற விகிதக்கணக்கில் ஆஸ்திரேலியா அணி முன்னிலையில் உள்ளது. இரு…

Read more

இந்திய அணியிலிருந்து ரோஹித் சர்மா நீக்கப்பட்டார்.. அவரை மூடி மறைக்கும் அளவுக்கு அவர் பெரிய ஆள் இல்லை.. மஞ்ச்ரேக்கர்.!!

ஆஸ்திரேலியாவில் உள்ள சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் இந்தியா- ஆஸ்திரேலியா தொடரான பார்டர்- கவாஸ்கர் தொடர் கோப்பை கிரிக்கெட் போட்டி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் 5ஆவது தொடரில் இன்று விளையாடிய இந்திய அணி முதலில் டாசை வென்றுள்ளது. இதில் போட்டியிலிருந்து ரோஹித்…

Read more

“captain cry baby”… தொடர்ந்து இந்திய வீரர்களை விமர்சித்து வரும் AUS மீடியா…அதிர்ச்சியில் ரசிகர்கள்…!!!

இந்தியா- ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான பாக்ஸிங் டெஸ்ட் தொடர் போட்டி ஆஸ்திரேலியா மெல்போன் மைதானத்தில் நடைபெறுகிறது. இந்த டெஸ்ட் தொடரின் 5ஆவது நாள் ஆட்டம் ரசிகர் மத்தியில் அதிக விறுவிறுப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏனெனில் கடந்த 100 ஆண்டுகளில் ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற போட்டிகளில்…

Read more

விதிகளை கடைபிடிக்கவில்லை.. விராட் கோலியின் உணவகத்திற்கு பறந்த நோட்டீஸ்… மாநகராட்சி அதிரடி…! !

இந்திய கிரிக்கெட் அணியின் மிக முக்கியமான விளையாட்டு வீரர் விராட் கோலி. இவர் கர்நாடக மாநிலத்தில் உள்ள பெங்களூருவில் சின்னசாமி கிரிக்கெட் மைதானம் அருகே “one 8 commune” என்ற பெயரில் கோலியின் பார் வசதியோடு இணைந்த உணவகம் செயல்பட்டு வருகிறது.…

Read more

திடீரென ஓய்வை அறிவித்த அஸ்வின்… ஏன் தெரியுமா..? இந்திய முன்னாள் வீரர் சொன்ன காரணம்… நீங்களே பாருங்க..!!

இந்திய அணியின் அனுபவம் மிக்க மூத்த வீரர்  ரவிச்சந்திரன் அஸ்வின். இவர் ஒரு சுழற்பந்து வீச்சாளர் சமீபத்தில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3 நாள் டெஸ்ட் தொடரில் விளையாடி முடித்தவுடன் தான் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். டெஸ்ட் தொடர்களில் இந்திய அணிக்காக அதிக…

Read more

சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு… சென்னைக்கு திரும்பிய அஸ்வினுக்கு ரசிகர்கள் உற்சாக வரவேற்பு… நெகிழ்ச்சி வீடியோ ..!!

இந்திய அணியின் அனுபவம் மிக்க மூத்த வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின். இவர் ஒரு சுழற் பந்து வீச்சாளர். சமீபத்தில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்று நாள் டெஸ்ட் தொடரில் விளையாடி முடித்தவுடன் தான் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். டெஸ்ட் தொடர்களில் இந்திய அணிக்காக…

Read more

பும்ராவை குரங்கினத்துடன் ஒப்பிட்ட வர்ணனையாளர்… ரசிகர்கள் கொந்தளிப்பு..!

ஆஸ்திரேலியாவில் இந்திய அணி பார்டர்- கவாஸ்கர் தொடரில் 5 நாள் டெஸ்ட் தொடர்களில் விளையாடி வருகிறது. இந்த நிலையில் முதல், இரண்டு டெஸ்ட் போட்டிகளிலும் சிறப்பாக விளையாடிய வேகப்பந்துவீச்சாளர் பும்ரா குறித்து ஆஸ்திரேலியா வர்ணனையாளர் ஈஷா குகா கூறிய வார்த்தை சமீபத்தில்…

Read more

“என்னைக்குமே தல தல தான்”…. அமிதாபச்சன், ஷாருக்கானை பின்னுக்குத் தள்ளிய தோனி… எதில் தெரியுமா ?

சென்னை சூப்பர் கிங்ஸ்ன் கேப்டன் மகேந்திர சிங் தோனி. கேப்டன் என்றாலே தோனி தான். பல விளையாட்டு வீரர்கள் ஓய்வு பெற்ற பின் வெளியே தெரிவதில்லை. ஆனால் தோனி எப்பொழுதுமே சூப்பர் ஸ்டார் தான். ஒரு வருடத்திற்கு 14 முறை மட்டுமே…

Read more

பரபரப்பான மேட்ச்… திடீரென டிராவிஸ் ஹெட் மீது கோபப்பட்ட சிராஜ்… அவரு பொய் சொல்றாராம்… ஆக்ஷனில் இறங்கிய ஐசிசி..!!

ஆஸ்திரேலியாவில் உள்ள அடிலெய்டில் அமைந்துள்ள விளையாட்டு அரங்கில் இந்தியா-ஆஸ்திரேலியா இடையேயான 2வது டெஸ்ட் தொடர் நடைபெற்றது. இந்த விளையாட்டில் டாசை வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது. முதல் பேட்டி 180 ரன்கள் அடித்து இந்திய அணி ஆல் அவுட்…

Read more

IND vs PAK: ஜூனியர் ஆசிய கோப்பை கிரிக்கெட்… இந்தியாவை வீழ்த்தி பாகிஸ்தான் அபார வெற்றி..!!!

துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் ஜூனியர் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி நடைபெற்றது. இந்த கிரிக்கெட் போட்டி 11 வது முறையாக நடைபெறுகிறது. இதில் பங்கேற்று உள்ள அணிகள் 2 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு தொடரில் விளையாடுகின்றன. ஒவ்வொரு பிரிவிலும் முதல் 2…

Read more

போடு செம…! ஹாட்ரிக் வெற்றி… அடுத்தடுத்து அசத்தும் ஹாக்கி அணி… ஜூனியர் ஆசிய கோப்பையிலும் சாதித்த இந்தியா…!!

ஓமன் தலைநகர் மஸ்கட்டில் உள்ள மைதானத்தில் ஜூனியர் ஆசிய கோப்பை ஹாக்கி போட்டி நடைபெற்றது. இது 10ஆவது ஆசிய கோப்பை போட்டியாகும். இதில் இடம்பெற்றுள்ள 10 அணிகளும் 2 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு விளையாடுகின்றன. இதில் “ஏ” பிரிவில் இடம் பெற்றுள்ள இந்திய…

Read more

ஐசிசி சாம்பியன் டிராபி…! ஹைபிரிட் மாடலுக்கு ஒப்பு கொண்டதா பாக். கிரிக்கெட் வாரியம்…? இனி இந்திய அணிக்கு பிரச்சனை இல்லை..!!

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் சாம்பியன் டிராபி 2025 காண போட்டி பாகிஸ்தானின் நடைபெற இருந்தது.ஆனால் பாகிஸ்தானில் பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணமாக இந்திய அணி பங்கேற்கவில்லை என்று அறிவிப்பை வெளியிட்டு இருந்தது. ஆனால் பாகிஸ்தான் போட்டி வேறு எங்கும் மாற்றக்கூடாது என்று நிபந்தனையும்…

Read more

T20 கிரிக்கெட்டில் வரலாற்று சாதனை படைத்த உள்ளூர் வீரர்… ஐ.பி.எல் ஏலத்தில் விலை போகாதது ஏன்?

ஐ.பி.எல் டி20 கிரிக்கெட் அடுத்த ஆண்டு மார்ச் மாதம் தொடங்க உள்ளது. இதற்கான ஏலம் சவுதி அரேபியாவில் நடைபெற்றது. இதில் உள்ளூர் வீரர்கள் பட்டியலில் இடம் பெற்ற வீரரான உர்வில் படேல் ரூபாய் 30 லட்சத்திற்கு ஏலம் விடப்பட்டார். ஆனால் இதுவரை…

Read more

இந்தியாவில் வாய்ப்பு கிடைக்கல… கனடாவுக்கு போலாம்னு நினைச்சேன்… ஆனால் கடைசியில்… நமன் தீர் உருக்கம்..!!

ஐ.பி.எல் டி20 கிரிக்கெட் 2025 ஆம் ஆண்டு மார்ச் மாதம் தொடங்க உள்ளது. இதற்கான ஏலம் சவுதி அரேபியாவில் நடைபெற்றது. 10 அணிகள் பங்கேற்கும் 18 ஆவது ஐ.பி.எல் கிரிக்கெட் தொடர் ஆகும். இந்த ஏலத்தில் பஞ்சாபி சேர்ந்த இளம்வீரர்  நமன்தீரை…

Read more

“இந்தியா விளையாட வரலைனா”… பாகிஸ்தான் ஐசிசிக்கு ரூ.844 கோடி இழப்பு ஏற்படும்… அதிர்ச்சி தகவலை சொன்ன அக்தர்..!!

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் 2025 காண சாம்பியன் டிராபி போட்டியானது பாகிஸ்தானில் நடைபெற வேண்டும். ஆனால் பாகிஸ்தானில் நடைபெறும் சாம்பியன் டிராபிக் இந்தியா பங்கேற்கவில்லை என ஏற்கனவே அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதேநேரம் பாகிஸ்தான் போட்டிய வேறு எங்கும் மாற்றக்கூடாது என நிபந்தனை…

Read more

ஐசிசி தரவரிசை பட்டியல்… மீண்டும் முதலிடத்தை பிடித்த ஹர்திக் பாண்டியா… டாப் 10 லிஸ்ட் இதோ…!?

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் தற்போது டி20 தொடருக்கான தரவரிசை பட்டியலை வெளியிட்டுள்ளது. இந்தப் பட்டியலில் ஆல்ரவுண்டர் தரவரிசை பட்டியலில் இந்திய வீரரான ஹர்திக் பாண்டியா முதலிடத்தை கைப்பற்றியுள்ளார். மேலும் டி20 மற்றும் ஒருநாள் தொடர் போட்டிகளில் விளையாடிய இந்திய வீரர்கள் பலர்…

Read more

ஐசிசி தரவரிசை பட்டியல்: பேட்டிங், பந்துவீச்சு இரண்டிலும் பாக். முதலிடம்.. இந்திய வீரர்களின் நிலை என்ன…!!!

இன்டர்நேஷனல் கிரிக்கெட் கவுன்சிலிங்(ICC) சர்வதேச ஒரு நாள் போட்டியில் சிறந்த விளையாட்டு வீரர்களின் தரவரிசை பட்டியலை நவம்பர் மாதம் 13ஆம் தேதி வெளியிட்டுள்ளது. இந்த தரவரிசை பட்டியலில் வீரர்களின் பேட்டிங் பௌலிங் மற்றும் ஆல்ரவுண்டர் ஆகியவற்றில் சிறந்த வீரர்களின் பெயர்கள் பட்டியலில்…

Read more

என்னாது..! பூனைக்கு முடிவெட்ட 55 ஆயிரம் செலவா…? வாசீம் அக்ரம் பதிந்த சுவாரசியம்… வைரலாகும் வீடியோ..!!

வாசீம்அக்ரம் பாகிஸ்தான் அணியின் முன்னாள் சிறந்த பந்துவீச்சாளர். கிரிக்கெட் தொகுப்பாளர், தொலைக்காட்சி பிரபலமானவர். பாகிஸ்தான் அணியின் ஒருநாள் போட்டி மற்றும் தொடர் போட்டிகளில் கேப்டனாக வழி நடத்தி சென்றவர். இந்த நிலையில் தற்போது நடைபெற்ற ஆஸ்திரேலியா, பாகிஸ்தான் அணியின் ஒருநாள் தொடர்…

Read more

சாம்பியன் டிராபி… இந்தியாவுக்கு எதிராக செக் வைக்கும் பாகிஸ்தான்… அதிரடி முடிவு …!!

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் நடத்தும் சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் 2025 இல் நடைபெற உள்ளது. இந்தத் தொடர் நான்கு ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே நடைபெறும். இந்தத் தொடரின் அடுத்த நான்காவது ஆண்டுக்கான போட்டியை பாகிஸ்தானில் நடத்த ஐசிசி நிறுவனம் முடிவு…

Read more

அடுத்த ஐபிஎல் சீசன் மட்டுமல்ல… அதுக்கு அடுத்தடுத்த சீசன்களிலும்… தோனி ரசிகர்களுக்கு குட் நியூஸ் சொன்ன CSK..!!

ஐபிஎல் தொடர் 2025 ஆண்டு மார்ச் மாதம் நடைபெற உள்ளது. இதில் சிஎஸ்கே அணி ஐந்து வீரர்களை தற்போது தக்க வைத்துள்ளது. அதிக ரசிகர் பட்டாளத்தை கொண்டுள்ள அணியும் சிஎஸ்கே தான். சிஎஸ்கே அணியின் கேப்டனாக மகேந்திர சிங் தோனி ஐந்து…

Read more

ரோஹித் சர்மாவுக்கு பதில் பும்ரா… இந்திய அணியின் அடுத்த கேப்டன் இவர்தானா..?

இந்தியா ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடர் நடைபெற உள்ளது. இது 5 போட்டிகள் கொண்ட தொடராகும். இதில் இந்திய அணியின் சார்பாக ரோகித் சர்மாவா கேப்டனாக பதவி வகிக்கிறார் துணை கேப்டன் ஆக பும்ரா பதவி வகிக்கிறார். திடீரென ரோகித் சர்மா குறித்து…

Read more

“இந்திய அணி பற்றி நீங்க ஏன் கவலைப்படுறீங்க”… முதல்ல உங்க நாட்டின்… ரிக்கி பாண்டிற்கு கம்பீர் பதிலடி…!!

இந்தியா- ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடர் நடைபெற உள்ளது. தற்போது இந்திய அணி தென்னாபிரிக்க அணிக்கு எதிரான டி20 தொடரில் விளையாடி வருகிறது. இந்த நிலையில் ஆஸ்திரேலியா அணியின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் விராட் கோலி குறித்து விமர்சனம் ஒன்றை முன்…

Read more

ஐபிஎல் 2025… ரிஷப் பண்ட் எந்த அணி வாங்கும்? முன்னாள் வீரர் கருத்து….!!

ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்பில் காத்திருக்கும் ஐபிஎல் 2025 ஆம் ஆண்டு மார்ச் மாதம் நடைபெற உள்ளது. இந்த நிலையில் வீரர்களை தேர்ந்தெடுக்கும் ஏலம் நவம்பர் மாதம் 24 மற்றும் 25ஆம் தேதி களில் நடைபெற உள்ளது. ஏற்கனவே அக்டோபர் மாதம் 31ஆம்…

Read more

Other Story