கணவர் செய்த பகீர் காரியம்! “6 குழந்தைகளுக்குத் தாயான இளம்பெண் மற்றும் குழந்தை பலி.. பின்னணியில் அதிர்ச்சித் தகவல்கள்..!!
கேரள மாநிலத்தை சேர்ந்த முஹ்சீனா (37) என்ற பெண், தனது ஏழாவது பிரசவத்தின்போது முறையான மருத்துவ சிகிச்சை கிடைக்காமல் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. உணவு விநியோக ஊழியராகவும் அக்குபஞ்சர் சிகிச்சை அளிப்பவராகவும் இருந்த இவரது கணவர் இப்ராகீம், முஹ்சீனாவை…
Read more