எருது விடுதலுக்கு எந்த தடையும் விதிக்கவில்லை… தமிழக காவல்துறை வெளியிட்ட அறிவிப்பு….!!!!

கிருஷ்ணகிரி ஒசூர் அடுத்த கோப்பசந்திரம் பகுதியில் இன்று (பிப்,.2) எருதுவிடும் விழா நடைபெறும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. இதன் காரணமாக அப்பகுதியில் அதிகாலை முதல் ஆயிரக்கணக்கான இளைஞர்களும், நூற்றுக்கணக்கான காளை மாடுகளும் அழைத்துவரப்பட்டனர். ஆனால் இப்போட்டிக்கு முறையாக அனுமதி வழங்கப்படவில்லை எனக்…

Read more

BIG BREAKING: EPS பொதுச் செயலாளர் இல்லை…. தமிழக அரசியலில் உச்சக்கட்ட பரபரப்பு…..!!!!!

சென்னை உயர்நீதிமன்றம் அதிமுக பொதுக்குழு வழக்கில் அளித்த தீர்ப்பை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். இந்த வழக்கு விசாரணை உச்சநீதிமன்றத்தில் நடந்து வரும் நிலையில், ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலுக்கான அறிவிப்பு வெளியானது. இதனிடையே எடப்பாடி பழனிச்சாமி தரப்பில்…

Read more

BIG BREAKING: EPS-ஐ பொதுச் செயலாளராக அங்கீகரிக்க முடியாது… -தேர்தல் ஆணையம்….!!!!

தற்போதைய சூழலில் அதிமுக இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிச்சாமியை அங்கீகரிக்க முடியாது என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. ஜூலை 11 ஆம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழு கூட்ட தீர்மானத்தை இதுவரை ஆணையம் ஏற்றுக்கொள்ளவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் பழனிச்சாமியை…

Read more

ஈரோடு இடைத்தேர்தல்: நாளை முதல் ஓபிஎஸ் பிரசாரம்….. சூடு பிடிக்கும் தேர்தல் களம்….!!!!

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் அ.தி.மு.க-வின் உட்கட்சி மோதலை தீவிரமாக்கியதோடு, அதற்கு தீர்வு காணும் களமாகவும் மாறி இருக்கிறது. கூட்டணி கட்சியான பா.ஜ.க-வின் ஆதரவை வேண்டி ஓபிஎஸ் மற்றும் எடப்பாடி பழனிசாமி தரப்பினர் நேரில் சந்தித்தனர். எனினும் பா.ஜ.க இதுகுறித்து…

Read more

தமிழ்நாட்டில் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை?…. அரசு வெளியிட்ட அறிவிப்பு…..!!!!

தமிழ்நாட்டில் அக்.1 ஆம் தேதி காந்தி ஜெயந்தி அன்று மதுபான கடைகளுக்கு விடுமுறை விடப்படும். மேலும் திருவள்ளுவர் தினம், குடியரசு தினம், மே தினம் போன்ற நாட்களிலும் மதுக்கடைகளுக்கு விடுமுறை விடப்படும். அதன்படி கடந்த மாதம் 16ம் தேதி திருவள்ளுவர் தினத்தை…

Read more

அதுவே என் விருப்பம்!…. சசிகலாவை உறுதியாக சந்திப்பேன்…. ஓபிஎஸ் பேச்சு…..!!!!

மதுரையில் இன்று தனது தொண்டர்களுடன் ஆலோசனை நடத்திய பின் பேட்டியளித்த ஓபிஎஸ் கூறியதாவது “சசிகலாவை உறுதியாக சந்திப்பேன் என்று தெரிவித்துள்ளார். மேலும் அதிமுகவின் ஒன்றரை கோடி தொண்டர்கள் அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்பதே தனது விருப்பம். இப்போது வரை அதிமுகவின்…

Read more

“திமுக தலைவர் கருணாநிதியை எனக்கு பிடிக்கும்”…. பாஜகவுக்கு நாங்க ஆதரவு கொடுப்போம்…. OPS ஸ்பீச்….!!!!

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க வேட்பாளராக செந்தில் முருகன் போட்டி என ஓபிஎஸ் அறிவித்தார். பா.ஜ.க தேர்தலில் போட்டியிடுவதாக சொல்லி வேட்பாளரை அறிவித்தால் தங்களது வேட்பாளரை திரும்ப பெறுவோம் எனக் கூறிய ஓபிஎஸ், அதிமுக-வின் இரட்டை இலை சின்னம் முடங்குவதற்கு…

Read more

கிருஷ்ணகிரியில் வெடித்த கலவரம்…. தேசிய நெடுஞ்சாலையில் 3 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு…. பரபரப்பு….!!!!

கிருஷ்ணகிரி ஒசூர் அடுத்த கோப்பசந்திரம் பகுதியில் இன்று (பிப்,.2) எருதுவிடும் விழா நடைபெறும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. இதன் காரணமாக அப்பகுதியில் அதிகாலை முதல் ஆயிரக்கணக்கான இளைஞர்களும், நூற்றுக்கணக்கான காளை மாடுகளும் அழைத்துவரப்பட்டனர். ஆனால் இப்போட்டிக்கு முறையாக அனுமதி வழங்கப்படவில்லை எனக்…

Read more

ALERT: தூத்துக்குடி துறைமுகத்தில் 3-ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு…. -வானிலை ஆய்வு மையம்….!!!!

வளி மண்டல மேலடுக்கு சுழற்சியின் காரணமாக வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி இருப்பதால் தூத்துக்குடி துறைமுகத்தில் முதல் கட்டமாக ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டது. இப்போது கடல் பகுதியில் 30 கி.மீ வேகத்தில் காற்று…

Read more

இன்றைய (02.02.23) முட்டை விலை நிலவரம்…!!!

நாமக்கல்லில் இன்று (பிப்ரவரி 2) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 60 காசுகள் என விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்நிலையில் ஜனவரி மாதம் 21 ஆம் தேதி முட்டை…

Read more

ஈரோடு இடைத்தேர்தல் முடிவு தமிழ்நாட்டை அசைக்கும்.. அண்ணாமலை பரபரப்பு!

ஈரோடு இடைத்தேர்தல் முடிவுகள் ஆளும் திமுகவுக்கு அதிர்ச்சி அலைகளை உருவாக்கும் என்று பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்தார். திருச்சி விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் நேற்று வெளியிடப்பட்டுள்ள மத்திய பட்ஜெட் அடுத்த 25 ஆண்டுகளுக்கு அச்சாணியாக திகழும் என்று தெரிவித்தார்.…

Read more

வரும் பிப்,.6-ஆம் தேதி பள்ளிகளுக்கு விடுமுறை…. எங்கு தெரியுமா?…. வெளியான அறிவிப்பு….!!!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் வருகிற பிப்ரவரி-6 ஆம் தேதியன்று உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்து உள்ளார். இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில், தக்கலை தர்கா ஆண்டு விழாவை முன்னிட்டு இந்த மாவட்டத்தில் வரும் பிப்ரவரி 6 ஆம்…

Read more

வரும் 3-ஆம் தேதி வரை…. மீனவர்களுக்கு வெளியான எச்சரிக்கை அறிவிப்பு…..!!!!

புயல் எச்சரிக்கை காரணமாக வருகிற 3 ஆம் தேதி வரை மீனவர்கள் கடலுக்கு போக தடைவிதிக்கப்பட்டுள்ளது. வங்கக்கடலில் உருவாகி இருக்கும் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், இன்று(பிப்,.1) மதியம் இலங்கையில் கரையை கடக்க வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையமானது தெரிவித்து உள்ளது.…

Read more

“அரசு உதவி பெறும் ஆசிரியர்களின் ஊதிய பிரச்சனை”… அமைச்சர் சொன்ன முக்கிய தகவல்….!!!!

அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர்களுக்கு ஜனவரி மாத ஊதியத் தொகையை  உடனடியாக வழங்கவேண்டும் என்று தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியானது கோரிக்கை விடுத்துள்ளது. இந்நிலையில் அரசு உதவி பெறும் ஆசிரியர்களின் ஊதிய பிரச்சனைக்கு இன்னும் இரண்டு நாட்களில் தீர்வு காணப்படும்…

Read more

“பொருளாதார ஆய்வறிக்கை தொடர்பான கூட்டம்”…. EPS-கு செக் வைத்த மத்திய அரசு…..!!!!!

பிரதமர் மோடி தலைமையில் இன்று நடைபெறும் பொருளாதார ஆய்வறிக்கை தொடர்பான கூட்டத்திற்கு, அதிமுக மக்களவை தலைவர் என குறிப்பிட்டு ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத்துக்கு மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது. ஓ.பி.ரவீந்திரநாத் அதிமுக எம்பி கிடையாது என்று இபிஎஸ் கடிதம் எழுதியிருந்த நிலையில்,…

Read more

இந்த மாவட்டங்களில் எல்லாம் கன மழைக்கு வாய்ப்பு?….. வானிலை ஆய்வு மையம் அலெர்ட்…..!!!!

தமிழக கடலோர மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களிலும், உள் தமிழக மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் இடி மின்னலுடன் கூடிய லேசான (அ) மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.…

Read more

“பெண்கள் இன்னும் சுயமாக முடிவெடுக்கும் உரிமையை பெறல”…. கனிமொழி எம்.பி ஸ்பீச்…..!!!!

மதுரை மாவட்டம் திருப்பாலையிலுள்ள இம்.எம்.ஜி.யாதவா மகளிர் கல்லூரியில் பட்டமளிப்பு விழா நடந்தது. இதில் அமைச்சர் பி.மூர்த்தி, தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டனர். இதையடுத்து ஆயிரத்துக்கும் அதிகமான மாணவியர்களுக்கு கனிமொழி பட்டங்களை வழங்கினார். அதன்பின் எம்பி…

Read more

அபரீதமான வளர்ச்சியில் பாஜக… இதை அவரே சொல்லிருக்காரு?…. MLA நயினார் நாகேந்திரன் ஸ்பீச்…..!!!!

நீலகிரி பாரதிய ஜனதா கட்சியின் மாவட்ட செயற்குழு கூட்டமானது குன்னூர் வெலிங்டன் தனியார் அரங்கில் நடந்தது. இதில் சிறப்பு அழைப்பாளராக பாஜக-வின்சட்டமன்ற குழு தலைவரும், திருநெல்வேலி எம்எல்ஏவுமான நயினார் நாகேந்திரன் பங்கேற்றார். இதையடுத்து அவர் செய்தியாளர்களை சந்தித்து பேசியதாவது, ஈரோடு கிழக்கு…

Read more

செம மாஸ்!… முட்டை மேல் உட்கார்ந்து யோகோசனம்…. உலக சாதனை படைத்த சிறுமிகள்…. குவியும் வாழ்த்துக்கள்….!!!!

விருதுநகர் மாவட்டத்திலுள்ள சின்ன மூப்பன்பட்டியில் வசித்து வரும் சின்ன வைரவன்- ரோகினி தம்பதியினரின் குழந்தைகள் சுகானா(4) மற்றும் வைரலட்சுமி(7). இவர்கள் விருதுநகர் ஹவ்வா பீவி நடுநிலைப் பள்ளியில் எல்கேஜி மற்றும் இரண்டாம் வகுப்பு பயின்று வருகின்றனர். இதில் சிறுமிகள் இருவருக்கும் யோகா…

Read more

ஏழை என்ற சொல் இல்லாத நிலையை உருவாக்கணும்… நாங்கள் தான் வாரிசு!…. EPS பேச்சு…..!!!!

சேலம் மாவட்டத்திலுள்ள ஓமலூர்-தாரமங்கலம் மெயின் ரோட்டில் வேலகவுண்டனூரில் ஆதரவற்றோர் இலவச முதியோர் இல்லம் கட்டப்பட்டு உள்ளது. இதன் திறப்பு விழாவில் தமிழ்நாடு சட்டமன்ற எதிர்க் கட்சி தலைவரும், முன்னாள் முதல்வருமான எடப்பாடி பழனிசாமி பங்கேற்று ஆதரவற்றோர் முதியோர் இல்லத்தை திறந்து வைத்தார்.…

Read more

உலகையே ஆச்சரியப்பட வைக்கும் கிராமம்…. அதுவும் தமிழ்நாட்டுல இருக்கா?… பிரதமர் மோடி ஸ்பீச்….!!!!!

2023 ஆம் வருடத்தில் தன் முதல் மன் கி பாத்தின் உரையை பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் இன்று (ஜன.,29) நிகழ்த்தினார். அப்போது நாட்டு மக்களுக்கு முன்பு மோடி உரையாற்றியபோது, நடப்பு ஆண்டு பத்ம விருது பெற்றவர்கள் பற்றி அனைவரும் படிக்க…

Read more

புதிய உச்சத்தில் தமிழ்நாடு…. எதில் தெரியுமா?…. அமைச்சர் செந்தில் பாலாஜி டுவிட்…..!!!!!

மாற்று மின் உற்பத்தி முறைகளில் இந்தியாவுக்கே தமிழ்நாடு மிகப் பெரிய முன்னோடியாக விளங்குகிறது. அந்த அடிப்படையில் தமிழ்நாட்டில் சூரிய ஒளி மின் உற்பத்தி அதிகரித்துகொண்டே வருகிறது. அனல் மின் நிலையம், அணுமின் நிலையங்கள் அல்லாமல் மாற்று மின்சார உற்பத்தி முறைகளில் தமிழ்நாடு…

Read more

இனி ரேஷன் கார்டுதாரர்களுக்கு அந்த டென்ஷன் வேண்டாம்?…. தமிழக அரசு அதிரடி….!!!!!

வயதானவர்கள் தமிழக ரேஷன் கடைக்கு வந்து பொருட்களை வாங்குவதில் பல சிரமங்களை சந்தித்து வருகின்றனர். இதை கருத்தில் கொண்டு குடும்ப அட்டைதாரர்களில் யாரேனும் ஒருவர் (அ) வேறு நபர்களை அனுப்பி வயதானவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் ரேஷன் பொருட்களை பெற்றுக்கொள்ளலாம் என உணவு…

Read more

இரட்டை இலை தீர்ப்பு…. நாளை(ஜன,.30) வெளியாகிறது…. எதிர்பார்ப்பில் அரசியல் ஆர்வலர்கள்…..!!!!!

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் பிப்ரவரி 27ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், இபிஎஸ், ஓபிஎஸ் இருவருமே இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடுவோம் என கூறியுள்ளனர். இதனால் சின்னம் யாருக்கு ஒதுக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இந்நிலையில் சின்னம் தொடர்பாக இபிஎஸ்…

Read more

“இதில் இருக்கும் சுகம் வேறு எதிலும் கிடைக்காது”…. முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்….!!!!

சென்னை ராஜா அண்ணாமலைபுரத்திலுள்ள முத்தமிழ் பேரவையில் மருத்துவ அறிவியல் மாநாட்டை முதல்வர் ஸ்டாலின் அவர்கள் துவங்கி வைத்தார். இதையடுத்து மாநாட்டில் முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது “மருத்துவ அறிவியல் மாநாடு முதல் முறையாக முத்தமிழ் பேரவையில் தமிழில் நடைபெறுவது மகிழ்ச்சியளிக்கிறது. முத்தமிழ் பேரவையில்…

Read more

“ஏ” சான்றிதழ் படங்களை சிறுவர்கள் பார்க்க கூடாது?… நீதிபதிகள் போட்ட உத்தரவு…..!!!!!

சென்னை உயா்நீதிமன்றத்தில் வழக்கறிஞர் பிரஷ்ணேவ் தாக்கல் செய்திருக்கும் பொதுநல வழக்கில் “தமிழகத்தில் தயாரிக்கப்படும் படங்கள் திரையிடப்படுவதற்கு முன்னதாக தணிக்கை வாரியத்தின் சான்றிதழ் பெறப்படுகிறது. “யு” என்ற சான்றிதழ் பொதுவான அனைத்து வயதினரும் கண்டுகளிக்கலாம், “ஏ” என்ற சான்றிதழ் வயது வந்தவா்களுக்கு மட்டும்,…

Read more

ஈரோடு இடைத்தேர்தல்: 3 நாட்களில் அதிமுக கூட்டணி பற்றிய அறிவிப்பு…. வெளியான தகவல்…..!!!!

ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற இடைத் தேர்தல் அடுத்த மாதம் 27-ஆம் தேதி நடைபெற இருப்பதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதன் காரணமாக ஈரோடு கிழக்கு தொகுதி இடைத் தேர்தல் தற்போது சூடுபிடிக்க ஆரம்பித்து விட்டது. இந்நிலையில் ஈரோடு கிழக்கு சட்டமன்ற…

Read more

தமிழகத்தில் சுற்றுப்பயணம் செல்லும் முதல்வர் ஸ்டாலின்… எந்த மாவட்டத்திற்கு தெரியுமா?…. அரசு வெளியிட்ட தகவல்….!!!!

தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் “கள ஆய்வில் முதலமைச்சர்” எனும் புது திட்டத்தை துவங்கி வைத்து, முதல்கட்டமாக பிப்,.1, 2 ஆகிய தினங்களில் வேலூர் மண்டலத்தில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளதாக தமிழக அரசின் தகவல் மற்றும் மக்கள் தொடர்புத்துறை அறிக்கை வெளியிட்டு உள்ளது.…

Read more

என்னை சில்வர் சிந்து என கிண்டல் பண்ணாங்க…. அதெல்லாம் நான் கண்டுகொள்ளல!… வீராங்கனை பி.வி சிந்து நெகிழ்ச்சி பேச்சு….!!!!

திருச்சி திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையிலுள்ள தனியார் பள்ளியில் பேட்மிட்டன் வீராங்கனை பத்ம பூஷன் பி.வி சிந்து சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். இதையடுத்து மாணவர்கள் மத்தியில் பேட்மிட்டன் வீராங்கனை பிவி சிந்து பேசியதாவது “தினசரி காலை, மாலை 27 கி.மீ பயிற்சிக்காக நான்…

Read more

குரூப்-3ஏ தேர்வு… வெறும் 15 காலிப் பணியிடங்களுக்கு 1 லட்சம் பேர் போட்டி…. TNPSC வெளியிட்ட தகவல்….!!!!

ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு எனப்படும் குரூப்-3ஏ எழுத்துத் தேர்வுக்கான அறிவிப்பை, கடந்த டிசம்பர் மாதம் டிஎன்பிஎஸ்சி வெளியிட்டது. கூட்டுறவு சங்கங்களில் இளநிலை ஆய்வாளர், கூட்டுறவுத்துறை, பண்டக காப்பாளர், நிலை – II, தொழில் மற்றும் வர்த்தகத்துறை போன்ற பணியிடங்களுக்கு இத்தேர்வு…

Read more

புது மாணவர்கள் சேர்க்கையே முடிஞ்சுட்டு!… ஆனால்?… எய்ம்ஸ் மருத்துவ கல்லூரியை காணவில்லை….!!!!

மதுரை எய்ம்ஸ் மருத்துவ கல்லூரியில் 2-வது வருடமாக இப்போது, புது மாணவர்கள் சேர்க்கை நடந்து முடிந்துள்ளது. ஆனால் அடிக்கல் நாட்டி 4 வருடங்கள் ஆகியும் எய்ம்ஸ் கட்டிடம் மட்டும் காணவில்லை. முன்பே இந்த எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரியில் எம்பிபிஎஸ் சேர்க்கை பெற்ற…

Read more

ஒருத்தன் அடிக்கிறான்!… ஒருத்தன் கல்லை வீசுறான்!… அந்த கட்சி உருப்படவே உருப்படாது!… முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் ஓபன் டாக்….!!!!!

சென்னையில் அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் செய்தியாளர்களை சந்தித்து பேசியதாவது, என்னை பொறுத்தவரையிலும் முதல்வரின் கட்டுப்பாட்டில் கட்சியும், அவரது அமைச்சர்களும் இல்லை என தோன்றுகிறது. முன்னதாக திருச்சியில் அமைச்சர் ஒருவர் தன் சொந்த கட்சிக்காரரை அடித்தார். மேடையை விட்டு கீழே இறங்கு…

Read more

EPS உண்மையாக இருப்பது அவங்க 3 பேருக்கு தான்?…. அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு….!!!!

சேலம் எடப்பாடி அடுத்த கொங்கணாபுரம் அருகிலுள்ள குரும்பப்பட்டி பகுதியில்  தி.மு.க கழக முன்னோடிகள் ஆயிரம் பேருக்கு திமுக சார்பாக பொற்கிழி வழங்கும் விழா பொதுக்கூட்டம் நடந்தது. இதில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்று சிறப்புரையாற்றினார். அவர் பேசியதாவது, சேலத்திற்கு எப்போது வந்தாலும் வரவேற்பு…

Read more

“Tamil Naidu” வார்த்தையால் மீண்டும் எழுந்த சர்ச்சை?…. பா.ம.க நிறுவனர் ராமதாஸ் கடும் கண்டனம்….!!!!

பா.ம.க நிறுவனர் ராமதாஸ் தன் டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது, “டெல்லி குடியரசு தின விழா அணிவகுப்பில் கலந்துகொண்ட அலங்கார ஊர்திகளில் சிறந்த ஊர்தியை இணையவழி வாக்கெடுப்பின் வாயிலாக தேர்ந்தெடுப்பதற்கான மத்திய அரசின் இணையதளத்தில் (www.mygov.in) தமிழ்நாட்டின் பெயர் “Tamil Naidu” என…

Read more

“காஷ்மீருக்கும், தமிழ்நாடுக்கும் உள்ள தொடர்”…. 3 நாட்கள் நிகழ்ச்சி…. ஆளுநர் ஆர்.என்.ரவி ஸ்பீச்….!!!!

மத்திய கலாச்சார துறை சார்பில் காஷ்மீரின் கலாச்சார பண்பாடு மற்றும் அங்குள்ள கலைகள், பெருமைகளை கூறும் அடிப்படையில் VITASTA எனும் தலைப்பில் சென்னை திருவான்மியூரிலுள்ள கலாக்‌ஷேத்ராவில் 3 நாட்கள் பல நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்நிகழ்ச்சியின் தொடக்க விழாவில் தமிழக ஆளுநர்…

Read more

ஆளுநர் தேநீர் விருந்து”… முதல்வர் ஸ்டாலின் பங்கேற்றதற்கான காரணம் என்ன?… வெளியான தகவல்….!!!!

தமிழ்நாட்டில் ஆளும் தி.மு.க தரப்புக்கும், ஆளுநர் ஆர்.என்.ரவிக்கும் நீண்ட நாட்களாக கருத்து வேறுபாடு நீடித்து வந்தது. இதையடுத்து ஆளுநர் தமிழ்நாடு குறித்து பேசியிருந்ததற்கு பெரும் எதிர்ப்பு கிளம்பியது. குடியரசு தினம் அன்று ஆளுநர் மாளிகையில் நடந்த தேநீர் விருந்தில் முதல்வர் ஸ்டாலின்…

Read more

தமிழ்நாடா…? தமிழ் நாயுடுவா…? மத்திய அரசு இணையதளத்தால் வெடித்தது சர்ச்சை…!!!

நாட்டின் 74 ஆவது குடியரசு தின விழாவானது நேற்று முன்தினம் நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. குடியரசு தின விழா ஏற்பாடுகள் டெல்லியில் சிறப்பான முறையில் செய்யப்பட்டது. இந்தியா கேட் முதல் ராஷ்டிரபதி பவன் வரை இரண்டு கிலோ மீட்டர் நீளம்…

Read more

ஐடிஐ படித்தவர்களுக்கு பள்ளி வகுப்புக்கு இணையான சான்று….. தமிழக அரசு சூப்பர் அறிவிப்பு…!!!

ஐடிஐ சான்று பெற்றவர்கள் பள்ளி வகுப்புக்கு இணையான சான்று பெற விண்ணப்பிக்கலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. அதன்படி, 8-ம் வகுப்பு தேர்ச்சியுடன் ஐடிஐ பயிற்சி பெற்றவர்கள் 10-ம் வகுப்பு தமிழ், ஆங்கில மொழி பாடங்களில் தேர்ச்சி பெற்றால், 10-ம் வகுப்புக்கு…

Read more

இடைத்தேர்தல்: 80 வயதுக்கு மேற்பட்டோருக்கு தபால் ஓட்டு…. தேர்தல் ஆணையம் அறிவிப்பு….!!!!

ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற இடைத் தேர்தல் அடுத்த மாதம் 27-ஆம் தேதி நடைபெற இருப்பதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதன் காரணமாக ஈரோடு கிழக்கு தொகுதி இடைத் தேர்தல் தற்போது சூடுபிடிக்க ஆரம்பித்து விட்டது. பல அரசியல் கட்சி தலைவர்கள்…

Read more

“ஈரோடு இடைத்தேர்தல்”…. 11 வாக்குச்சாவடிகள் மாற்றம்…. தேர்தல் ஆணையம் அறிவிப்பு….!!!!

ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற இடைத் தேர்தல் அடுத்த மாதம் 27-ஆம் தேதி நடைபெற இருப்பதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதன் காரணமாக ஈரோடு கிழக்கு தொகுதி இடைத் தேர்தல் தற்போது சூடுபிடிக்க ஆரம்பித்து விட்டது. பல அரசியல் கட்சி தலைவர்கள்…

Read more

டிக்டாக் பிரபலம் ரமேஷ் மாடியில் இருந்து குதித்து தற்கொலை…. பின்னணி என்ன?…. பெரும் சோகம்….!!!!!

தமிழக டிக்டாக் பிரபலம் டான்ஸர் ரமேஷ் தனது பிறந்தநாளன்று தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. தனது நடனத்தின் வாயிலாக சின்னத்திரையில் பிரபலமான ரமேஷ், அஜித்தின் துணிவு படத்தில் ஆடியிருந்தார். மேலும் ஜெயிலர் படத்தில் ரஜினியுடன் ஆடி…

Read more

OPS, EPS இடையே இந்த போட்டி தான்!…. அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஸ்பீச்…..!!!!!

ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற இடைத் தேர்தல் அடுத்த மாதம் 27-ஆம் தேதி நடைபெற இருப்பதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதன் காரணமாக ஈரோடு கிழக்கு தொகுதி இடைத் தேர்தல் தற்போது சூடுபிடிக்க ஆரம்பித்து விட்டது. பல அரசியல் கட்சி தலைவர்கள்…

Read more

பள்ளியில் 4 வயது குழந்தையை அடிக்க சொன்ன பெற்றோர்…. வெளியான ஷாக் தகவல்…..!!!!!

மதுரையில் புதியதாக பள்ளியில் சேர்ந்த 4 வயது மகளை அடித்து பாடம் சொல்லி தர வேண்டும் என்று பெற்றோர் கூறி இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஆசிரியர்கள் அடிக்கின்றனர் என சொல்லி மாணவர்கள் தற்கொலை செய்துக்கொள்ளும் நிகழ்வானது அவ்வப்போது நடந்து வருகிறது.…

Read more

“எய்ம்ஸ் மருத்துவமனை”…. ஒரு செங்கல் தான் அடையாளமா?… எம்.பி சு.வெங்கடேசன் டுவிட்….!!!!

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு பிரதமர் அவர்கள் அடிக்கல் நாட்டி இன்றுடன் 4 வருடங்கள் நிறைவடைந்து இருக்கிறது. இது தொடர்பாக சிபிஎம் எம்.பி சு.வெங்கடேசன் தன் டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டிருக்கும் கருத்து சமூகவலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. அதில் “மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு…

Read more

தமிழகத்தில் ஜன,.30 ஆம் தேதி டாஸ்மாக் கடைகள் மூடல்?…. அரசு எடுக்கப்போகும் முடிவு என்ன?…..!!!!!

தமிழ்நாட்டில் அக்.1 ஆம் தேதி காந்தி ஜெயந்தி அன்று மதுபான கடைகளுக்கு விடுமுறை விடப்படும். மேலும் திருவள்ளுவர் தினம், குடியரசு தினம், மே தினம் போன்ற நாட்களிலும் மதுக்கடைகளுக்கு விடுமுறை விடப்படும். அதன்படி இந்த மாதம் 16ம் தேதி திருவள்ளுவர் தினத்தை…

Read more

“காலி மது பாட்டில்களை திரும்பப் பெறும் திட்டம்”…. தமிழ்நாடு அரசை பாராட்டிய உயர்நீதிமன்றம்….!!!!

டாஸ்மாக் கடைகளில் காலி மது பாட்டில்களை திரும்பப் பெறும் திட்டம் தொடர்பாக தமிழ்நாடு அரசுக்கு உயர்நீதிமன்றம் பாராட்டு தெரிவித்துள்ளது. மலைப் பகுதிகளில் உள்ள டாஸ்மாக் கடைகளில் காலி மது பாட்டில்களை திரும்பப் பெறும் திட்டம் குறித்து திருப்தி தெரிவித்த உயர்நீதிமன்றம், கோவை,…

Read more

தொண்டரை தள்ளிவிட்டு, தாக்கிய அமைச்சர் நேரு…. வெளியான வீடியோ ஆதாரம்…..!!!!

இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேற்று (ஜன,.26) சேலம் மாவட்டத்தில் நடந்த பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றார். இவர் ஆத்தூர் அருகில் உள்ள தலைவாசல் வந்த போது, தி.மு.க சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்நிகழ்வில்…

Read more

விபத்தில் சிக்கிய நடிகை குஷ்பு…! திடீர்னு என்ன ஆச்சு…? டுவிட்டரில் அவரே போட்ட பதிவு…!!!

பிரபல தமிழ் நடிகை குஷ்பூ 90களின் கனவு கன்னியாக இருந்தவர். இவர் பல முன்னணி ஹீரோக்களுடன் ஜோடி சேர்ந்து நடித்தவர். தொடர்ந்து பல படங்களில் நடித்த இவர் தயாரிப்பாளராகவும் செயல்பட்டு வருகிறார். இவருடைய நடிப்பில் வெளியான பல படங்கள் வெற்றி படமாக…

Read more

பழனி கும்பாபிஷேகம் கோலாகலம்!…. பக்தர்களுக்கு வீட்டில் இருந்தபடி பிரசாதம்…..!!!!

தமிழ் கடவுள் முருகனின் 3-வது படைவீடான பழனி முருகன் கோவிலில் 16 வருடங்களுக்கு பின் கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. கோலாகலமாக நடைபெறும் குடமுழுக்கு விழாவிற்காக ஏற்பாடுகளும் பிரம்மாண்டம் ஆக செய்யப்பட்டு உள்ளது. காலை 8 மணிக்கு மேல் ராஜ கோபுரம், தங்கவிமானம் போன்றவற்றிற்கு…

Read more

“ஈரோடு இடைத்தேர்தல்”… எடப்பாடி பழனிச்சாமி 7 மணி நேரம் ஆலோசனை…. அப்படி என்ன பேசுனாங்க?….!!!!!

ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற இடைத் தேர்தல் அடுத்த மாதம் 27-ஆம் தேதி நடைபெற இருப்பதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதன் காரணமாக ஈரோடு கிழக்கு தொகுதி இடைத் தேர்தல் தற்போது சூடுபிடிக்க ஆரம்பித்து விட்டது. பல அரசியல் கட்சி தலைவர்கள்…

Read more

Other Story