பெரம்பலூரில் ஞாயிற்றுக்கிழமை மதுபானக் கடைகள், பார்களை மூட கலெக்டர் உத்தரவு..!!!
பெரம்பலூரில் வடலூர் ராமலிங்க அடிகளார் நினைவு தினத்தை முன்னிட்டு ஐந்தாம் தேதி மதுபான கடைகளை மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். வடலூர் ராமலிங்க அடிகளார் நினைவு தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு மதுபான சில்லறை விற்பனை விதிகளின் கீழ் பெரம்பலூரில் உள்ள அனைத்து…
Read more