“அதிமுக ஒரு வட்டார கட்சி”…. துரோகிகள் கையில் இரட்டை இலை சின்னம்…. டிடிவி விமர்சனம்….!!!!

எடப்பாடி பழனிச்சாமியால் அதிமுக ஒரு வட்டார கட்சியாக சுருங்கிவிட்டது என டிடிவி தினகரன் விமர்சித்துள்ளார். எவ்வளவு முயற்சி செய்தும் அதிமுகவால் ஈரோடு இடைத்தேர்தலில் வெல்ல முடியவில்லை. அதிமுக தொடர்ந்து பலவீனமடைந்து வருகிறது எனக் கூறிய அவர், சுய காரணங்களுக்காக அதிமுகவினர் வேறு…

Read more

தமிழகத்தில் 5 நாட்களுக்கு மழை…. வானிலை ஆய்வு மையம் தகவல்…..!!!!!

வட உள் தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சியின் காரணமாக தமிழகத்தில் இன்று முதல் அடுத்த 5 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. சென்னையை பொறுத்தவரையிலும் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும்…

Read more

தமிழ்நாட்டில் நேற்றைய மின்நுகர்வு 17,705 மெகாவாட்…. அமைச்சர் செந்தில் பாலாஜி தகவல்….!!!!

தமிழகத்தில் நேற்றைய மின் நுகர்வு 17,705 மெகாவாட் என மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் டுவிட்டர் பதிவில், தமிழகத்தில் இதுவரையிலும் இல்லாத அளவுக்கு அதிகபட்சமாக நேற்றைய மின்நுகர்வு இருந்துள்ளது. முன்னதாக கடந்த 10ஆம் தேதி அதிகபட்சமாக…

Read more

ஆவின் பால் தட்டுப்பாடு…. தமிழக அரசு உடனே ஆய்வு செய்யணும்…. ஓபிஎஸ் கண்டனம்….!!!!

அ.தி.மு.க இடைக்கால பொதுச்செயலாளரும், சட்டப்பேரவை எதிர்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி வெளியிட்டிருக்கும் அறிக்கையில் “அம்மா ஆட்சிக் காலங்களில் 2011 -2021 வரை 10 வருடங்களில் தமிழகத்தில் பால் தட்டுப்பாடு எனில் என்ன என்ற நிலை மாறி, இன்று தமிழ்நாடு மக்கள் குடிக்க…

Read more

தமிழகத்திற்கு 12 துறைமுக திட்டங்கள் …. ரூ.12,178 கோடி நிதி ஒதுக்கீடு…. மத்திய அமைச்சர் பதில்….!!!!

தமிழ்நாட்டில் 12 துறைமுக திட்டங்கள் மேற்கொள்ள ரூ.12,178 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக மத்திய துறைமுகம் மற்றும் நீர்வழிப் போக்குவரத்துத்துறை அமைச்சர் சர்வானந்த் சோனோவால் கூறியுள்ளார். இது தொடர்பாக பேசிய அவர், விரைவுச் சக்தி தேசிய பெருந்திட்டத்தின் கீழ் ரூ.60,872 கோடி செலவில்…

Read more

புதிய அறிவிப்புகள்…. முதல்வர் ஸ்டாலின் அவசர ஆலோசனை…. எதிர்பார்ப்பில் தமிழக மக்கள்….!!!

தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வரக்கூடிய திட்டங்களில் முக்கிய திட்டங்களை முதல்வர் ஸ்டாலின் அவ்வப்போது ஆய்வு மேற்கொண்டு வருகிறார். அந்த அடிப்படையில் முத்திரை பதிக்கும் முத்தான திட்டங்கள் பற்றி கடந்த மாதம் அவர் விரிவான ஆய்வு மேற்கொண்டார். தமிழகத்தில் வருகிற 20-ஆம் தேதி…

Read more

திருச்சி சிவா வீட்டை தாக்கிய KN நேரு ஆதரவாளர்கள்?…. வெளிவரும் தகவல்கள்…. பரபரப்பு….!!!!!

தி.மு.க கட்சியின் முக்கியமான நபர்களில் ஒருவராகவும் நாடாளுமன்ற உறுப்பினராகவும் இருந்து வருபவர் திருச்சி சிவா. திருச்சியிலுள்ள இவரது வீட்டில் நேற்று அடையாளம் தெரியாத நபர்கள் கற்களை வீசி தாக்குதல் நடத்தி உள்ளனர். இந்த தாக்குதலில் வீட்டின் முன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார்…

Read more

“திருச்சி சிவா வீடு தாக்குதல்”…. 6 பேர் அதிரடி கைது…. போலீஸ் விசாரணை….!!!!

தி.மு.க கட்சியின் முக்கியமான நபர்களில் ஒருவராகவும் நாடாளுமன்ற உறுப்பினராகவும் இருந்து வருபவர் திருச்சி சிவா. திருச்சியிலுள்ள இவரது வீட்டில் நேற்று அடையாளம் தெரியாத நபர்கள் கற்களை வீசி தாக்குதல் நடத்தி உள்ளனர். இந்த தாக்குதலில் வீட்டின் முன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார்…

Read more

வெள்ள தடுப்பு நடவடிக்கை…. முதல்வர் ஸ்டாலின் பாராட்டு…..!!!!!

சென்னையில் வெள்ளத்தை தடுக்க பரிந்துரைகள் அளித்த திருப்புகழ் குழுவை முதல்வர் ஸ்டாலின் பாராட்டினார். சென்னை வெள்ளத்தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பான கூட்டத்தில் தமிழக முதல்வர் ஸ்டாலின் உரையாற்றிய போது “அனைவரும் தொடர்ந்து செயல்பட்டு 80 சதவீதம் வெள்ளத்தடுப்பு பணிகளை முடித்ததால் தான் எங்கும்…

Read more

“அடிமைகளாக மாறிவிடக்கூடாது”…. இளைய தலைமுறையினருக்கு முதல்வர் ஸ்டாலின் சொன்ன அட்வைஸ்….!!!!!

இளைய தலைமுறையினர் தேவைக்கு மட்டுமே தொழில்நுட்பங்களை பயன்படுத்த வேண்டுமே தவிர்த்து, தொழில்நுட்ப அடிமைகளாக மாறிவிடக்கூடாது என தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் கூறினார். சென்னை கருத்தரங்கில் முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது “வதந்திகள் பரப்புதல், ஆபாச வலைத்தளங்கள், ஆன்லைன் ரம்மி என பல கேடுகள்…

Read more

4 ரயில்களின் பகுதி சேவை ரத்து…. பயணிகளுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு…..!!!!

தாம்பரம்-நாகர்கோவில் ரயில் மார்ச் 16-21 ஆம் தேதி வரை நெல்லையுடன் நிறுத்தப்படும். நாகர்கோவில்-தாம்பரம் ரயில் மார்ச் 17-22 ஆம் தேதி வரை நெல்லையில் மாலை 5:05-க்கு புறப்படும். இதையடுத்து திருச்சி-திருவனந்தபுரம் ரயில் மார்ச் 17- 22 ஆம் தேதி வரை நெல்லையுடன்…

Read more

பெள்ளிக்கு போன் செய்து “இன்ப அதிர்ச்சி” கொடுத்த இபிஎஸ்…. எதற்காக தெரியுமா?…..!!!!!

“The Elephant Whisperers” ஆவண படத்தில் நடித்த பெள்ளிக்கு இபிஎஸ் போனில் தொடர்பு கொண்டு தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். ஏனெனில் நேற்று நடந்த ஆஸ்கர் விழாவில் இந்த திரைப்படத்திற்கு ஆஸ்கர் விருது கொடுக்கப்பட்டது. இந்த திரைப்படத்தில் யானை பராமரிப்பாளராக நடித்த நீலகிரி…

Read more

அகவிலைப்படி உயர்வை உடனே வழங்குக!…. தமிழ்நாடு அரசுக்கு பா.ம.க நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தல்….!!!!

போக்குவரத்துக் கழக ஓய்வூதியர்களுக்கு அகவிலைப்படி உயர்வை உடனடியாக வழங்கவேண்டும் என்று பா.ம.க நிறுவனர் ராமதாஸ் தமிழ்நாடு அரசை வலியுறுத்தியிருக்கிறார். அரசின் நிதி நிலைமை சரியாக இல்லை என்பதால் அகவிலைப்படி உயர்வை மறுக்க முடியாது. எனவே இனியும் காலம் தாழ்த்தாமல் அகவிலைப்படி உயர்வை…

Read more

ப்ளூ காய்ச்சலுக்கான தடுப்பூசி இப்போ அவசியமில்லை…. -சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன்….!!!!

சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது, தமிழகத்தில் மொத்தம் 1586 இடங்களில் காய்ச்சல் முகாம்கள் நடத்தப்பட்டிருக்கிறது. இதில் 263 நபர்கள் காய்ச்சல் பாதிப்பு கொண்டவர்களாக கண்டறியப்பட்டு தனிமைப்படுத்திக்கொள்ள அறிவுறுத்தப்பட்டது. சமுதாய மற்றும் சமூக விழாக்களில் அதிக அளவில் கூட்டம் கூடும்போது…

Read more

அவர்களை பற்றி யாரும் குறை சொல்லக்கூடாது?…. பாஜகவினருக்கு ஜேபி நட்டா முக்கிய அட்வைஸ்….!!!!!

அதிமுக மற்றும் பாஜக இடையில் தற்போது மோதல் போக்கு நிலவுகிறது. அதாவது, கட்சியின் முக்கியமான நிர்வாகிகள் சில பேர் பாஜகவிலிருந்து விலகி அதிமுகவில் இணைந்ததால் பாஜகவினர்  கோபத்தில் இருக்கின்றனர். இந்த நிலையில் சமீபத்தில் தமிழகம் வந்த பா.ஜ.க தேசிய தலைவர் நட்டா…

Read more

தங்கத்திற்கு பதில் தகரம் கொடுத்தாங்க…. அதுக்காக தான் நிறுத்திவிட்டோம்…. அமைச்சர் வேலு விளக்கம்….!!!!

திமுக சார்பில் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் பிறந்தநாள் பொதுக்கூட்டம் வேலுார் கோட்டை மைதானத்தில் நடைபெற்றது. அப்போது தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டம் நிறுத்தப்பட்டது குறித்து அமைச்சர் வேலு விளக்கம் அளித்துள்ளார். அதாவது, தாலிக்கு தங்கம் திட்டத்தினை திமுக நிறுத்தி விட்டதாக இபிஎஸ்…

Read more

தாம்பரம் ரயில் நிலையத்தில் காதலியை கொன்றவர் திடீர் மரணம்…. பரபரப்பு சம்பவம்….!!!!

கடந்த வருடம் தாம்பரம் ரயில் நிலையத்தில் காதலி ஸ்வேதாவை காதலன் குணசேகரன் கழுத்தை அறுத்து கொலை செய்த சம்பவம் தமிழ்நாட்டையே உலுக்கியது. இதையடுத்து குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் குணசேகரன் கைது செய்யப்பட்டார். அதன்பின் குணசேகரன் ஜாமினில் வெளியே வந்தார். இதனிடையே…

Read more

அரசியலில் சிலருக்கு ஆஸ்கர் வேண்டும்…. முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் ஸ்பீச்….!!!!

ராம் சரண், ஜூனியர் என்டிஆர் நடிப்பில் ராஜமௌலி டைரக்டில் வெளியாகிய படம் “ஆர்ஆர்ஆர்”. இந்த படம் உலகம் முழுவதும் கடந்த வருடம் மார்ச் 25ம் தேதி வெளியாகியது. தெலுங்கு, தமிழ், மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் வெளியாகிய இந்த படம்…

Read more

2 மணி நேரம் LKG மாணவன் செய்த சாதனை….. குவியும் பாராட்டுக்கள்…..!!!!

கோவை சின்னவேடம்பட்டியில் குதிரை மேல் நின்றவாறு சிலம்பம் சுற்றி 5 வயது சிறுவன் சாதனை படைத்திருக்கிறார். தமிழ்வாணன்-உமாமகேஷ்வரி தம்பதியினரின் மகன் ரோகன்குமார். LKG படித்து வரும் ரோகன்குமார் முறையாக சிலம்பம் படித்து வரும் நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு குதிரை…

Read more

காவல்துறை துணை ஆணையர்களுக்கு அதிகாரம் வழங்கியது செல்லாது…. உயர்நீதிமன்றம் உத்தரவு….!!!!!

நன்னடத்தை உறுதியை மீறும் குற்றவாளிகளுக்கு சிறைத்தண்டனை விதிக்க காவல்துறை துணை ஆணையர்களுக்கு அதிகாரம் வழங்கியது செல்லாது என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. நன்னடத்தை பிரமாணத்தை மீறுவோரை சிறையில் அடைக்க AC-களுக்கு வழங்கப்பட்ட அதிகாரத்தை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், குற்றவியல் நீதிமன்ற…

Read more

#justin: சேப்பாக்கம் ஸ்டேடியத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள ஸ்டாண்டு…. மார்ச்-17 முதல்வர் ஸ்டாலின் திறந்து வைக்கிறார்….!!!!

சென்னை சேப்பாக்கம் ஸ்டேடியத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள ஸ்டாண்டை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகிற 17-ஆம் தேதி திறந்து வைக்கிறார். புதிதாக திறக்கப்படவுள்ள ஸ்டாண்டுக்கு முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பெயர் சூட்டப்பட்டுள்ளது என தமிழ்நாடு கிரிக்கெட் சங்க தலைவர் அசோக் சிகாமணி தெரிவித்தார். இந்த…

Read more

வீட்டில் தனியாக இருந்த மூதாட்டி கொலை…. பின்னணி என்ன?…. வெளியான பகீர் தகவல்….!!!!

சென்னை தரமணியை சேர்ந்த மூதாட்டி சாந்தகுமாரி வீட்டில் தனியாக இருந்தபோது முகத்தில் காயத்துடன் மர்ம முறையில் இறந்து கிடந்தார். அதோடு வீட்டிலிருந்த பீரோ உடைக்கப்பட்டு அதிலிருந்த 31/2 லட்சம் ரூபாய் மாயமாகி இருந்தது. இச்சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் விசாரணை நடத்தியபோது, உயிரிழந்த…

Read more

விளையாடிக் கொண்டிருந்த சிறுவன்…. நொடி பொழுதில் நேர்ந்த அதிர்ச்சி சம்பவம்…..!!!!

பெரம்பலூர் மாவட்டத்தில் 14 வயது சிறுவன் மதுபாட்டிலால் குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவமானது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பெரம்பலூர் இந்திரா நகரை சேர்ந்த கணேசன்  என்பவரின் 14 வயது மகனான ரோஹித் ராஜ் சாலையில் நண்பர்களுடன் விளையாடிக் கொண்டிருந்ததாக சொல்லப்படுகிறது. அப்போது மது…

Read more

சவுக்கு சங்கர் வழக்கு…. உச்சநீதிமன்றம் போட்ட உத்தரவு….!!!!!

நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் சவுக்கு சங்கருக்கு விதிக்கப்பட்ட சிறைத்தண்டனையை நிறுத்திவைத்த உத்தரவை, உச்சநீதிமன்றமானது மேலும் நீட்டித்து உள்ளது. நீதித்துறையை சர்ச்சைக்குரிய அடிப்படையில் விமர்சனம் செய்ததாக சொல்லி, சவுக்கு சங்கர் மீது தொடுக்கப்பட்ட நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் 6 மாத சிறை தண்டனை…

Read more

கிணறு தோண்டும்போது வெடி விபத்து…. நொடியில் பறிபோன உயிர்…. சோகம்….!!!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஒட்டன்சத்திரம் அருகே கிணறு தோண்டும்போது வெடி விபத்து ஏற்பட்டுள்ளது. அதாவது வடபருத்தியூரில் எதிர்பாராத விதமாக ஏற்பட்ட வெடி விபத்தில் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இறந்தவரின் சடலத்தை கைப்பற்றி…

Read more

இபிஎஸ் மீது வழக்கு: அதிமுகவினர் மனித வெடிகுண்டாக மாறுவோம்…. ஆர்பி உதயகுமார் எச்சரிக்கை….!!!

முன்னாள் முதலமைச்சரும் அ.தி.மு.க இடைக்கால பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி சென்னையில் இருந்து விமானம் வாயிலாக மதுரைக்கு வந்தடைந்தார். இதனிடையே விமானத்தில் உடன் பயணித்த ஒருவர் எடப்பாடி பழனிசாமியை அவதூறாக பேசி உள்ளார். விமானத்திலிருந்து இறங்கி பஸ்ஸில் வந்தபோது “துரோகம் செய்த…

Read more

மார்ச் 15,16ல் மழைக்கு வாய்ப்பு…. வானிலை ஆய்வு மையம் தகவல்…..!!!!!

வருகிற மார்ச் 15-ஆம் தேதி கடலோர மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் மார்ச் 16ஆம் தேதி தமிழ்நாட்டில் சில மாவட்டங்களில் லேசான மழை பெய்யும் என்றும் சென்னையில்…

Read more

மதுரை சம்பவம்….. கண்டன ஆர்ப்பாட்டத்தில் குவிந்த அதிமுகவினர்….!!!!!

முன்னாள் முதலமைச்சரும் அ.தி.மு.க இடைக்கால பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி சென்னையில் இருந்து விமானம் வாயிலாக மதுரைக்கு வந்தடைந்தார். இதனிடையே விமானத்தில் உடன் பயணித்த ஒருவர் எடப்பாடி பழனிசாமியை அவதூறாக பேசி உள்ளார். விமானத்திலிருந்து இறங்கி பஸ்ஸில் வந்தபோது “துரோகம் செய்த…

Read more

மதுரை சம்பவம்: EPS-ஐ அவதூறாக பேசிய இளைஞர் கைது….. போலீஸ் தீவிர விசாரணை….!!!!

முன்னாள் முதலமைச்சரும் அ.தி.மு.க இடைக்கால பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி சென்னையில் இருந்து விமானம் வாயிலாக மதுரைக்கு வந்தடைந்தார். இதனிடையே விமானத்தில் உடன் பயணித்த ஒருவர் எடப்பாடி பழனிசாமியை அவதூறாக பேசி உள்ளார். விமானத்திலிருந்து இறங்கி பஸ்ஸில் வந்தபோது “துரோகம் செய்த…

Read more

அடடே சூப்பர்! நம்ம சென்னையில் ஆட்டோமேட்டிக் தானியங்கி பிரியாணி கடை…. இனி சுட சுட சாப்பிடலாம் வாங்க…..!!!!

இந்தியாவில் முதல் முறையாக சென்னை கொளத்தூரில் வெளிநாடுகளில் இருப்பது போல் ஆட்டோமேட்டிக் தானியங்கி பிரியாணி கடை திறக்கப்பட்டுள்ளது. இங்கு அமைக்கப்பட்டுள்ள 4 ஸ்மார்ட் திரையில் நமக்கு தேவையான விலையில் பிரியாணியை தேர்வு செய்துக்கொள்ளலாம். இதையடுத்து நீங்கள் தேர்வு செய்யும் பிரியாணியின் விலையானது…

Read more

அவர் மனசு வைத்தால் அடுத்த 16 அமாவாசைக்குள் அதிமுக ஆட்சி?…. முன்னாள் அமைச்சர் எம்ஆர் விஜயபாஸ்கர் ஸ்பீச்….!!!!

பிரதமர் நரேந்திர மோடி நினைத்தால் அடுத்த 16 அமாவாசைக்குள் அதிமுக ஆட்சி வரும் என அதிமுக முன்னாள் அமைச்சர் எம்ஆர் விஜயபாஸ்கர் கூறியுள்ளார். அதிமுக கொண்டு வந்த திட்டங்களை எல்லாம் திமுக கொண்டு வந்ததாக பொய் சொல்கிறார்கள். திமுகவின் மூலதனமே பொய்தான்.…

Read more

தமிழகத்தில் புதிய கொரோனா பரவலை கண்டறிய ஆய்வு… சுகாதாரத்துறை இயக்குனர் அறிவிப்பு….!!!!

நாட்டின் பல மாநிலங்களில் புது வகை வைரஸ் காய்ச்சல் பரவி வருகிறது. இது H3N2 வைரஸ் என அழைக்கப்படுகிறது. இந்த புது வகை வைரஸ் 15 வயதுக்குட்பட்ட குழந்தைகள் மற்றும் முதியோரை தான் அதிகம் தாக்கும் என சொல்லப்படுகிறது. இந்நிலையில் தமிழகத்தில்…

Read more

பிடிஆருக்கு உடனே ஆக்சன்…. ஆனால் EPS-க்கு?…. அதிமுக எம்எல்ஏ ராஜன் செல்லப்பா குற்றச்சாட்டு….!!!!

முன்னாள் முதலமைச்சரும் அ.தி.மு.க இடைக்கால பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி சென்னையில் இருந்து விமானம் வாயிலாக மதுரைக்கு இன்று காலை 11 மணியளவில் வந்தடைந்தார். இதனிடையே விமானத்தில் உடன் பயணித்த ஒருவர் எடப்பாடி பழனிசாமியை அவதூறாக பேசி உள்ளார். விமானத்திலிருந்து இறங்கி…

Read more

மதுரை சம்பவம்: “இபிஎஸ் மீது வழக்கு”…. நாளை ஆர்ப்பாட்டம்…. வெளியான அறிவிப்பு….!!!!

முன்னாள் முதலமைச்சரும் அ.தி.மு.க இடைக்கால பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி சென்னையில் இருந்து விமானம் வாயிலாக மதுரைக்கு இன்று காலை 11 மணியளவில் வந்தடைந்தார். இதனிடையே விமானத்தில் உடன் பயணித்த ஒருவர் எடப்பாடி பழனிசாமியை அவதூறாக பேசி உள்ளார். விமானத்திலிருந்து இறங்கி…

Read more

“பாஜக உடனான கூட்டணியால் வாக்குகள் இழப்பு”…. முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் ஸ்பீச்…..!!!!

ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலில் பாஜகவோடு கூட்டணி வைத்ததால் 42,000 சிறுபான்மையின வாக்காளர்கள் தங்களுக்கு வாக்களிக்காமல் மாற்றி வாக்களித்ததாக அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் விமர்சித்துள்ளார். ஈரோட்டில் நடந்த கூட்டத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் பேசியதாவது “திமுகவும் பாஜகவோடு வாஜ்பாய்…

Read more

தமிழகத்தில் 4 மாதங்களுக்கு பின் கொரோனாவுக்கு இளைஞர் பலி…. வெளியான தகவல்….!!!!

தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக கொரோனா பாதிப்பு குறைந்த நிலையில், ஒமிக்ரான் வகை தொற்று இப்போது அதிகளவில் பரவி வருவதாக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார். அதன்படி தற்போது ஒரு அதிர்ச்சி செய்தி வெளியாகி இருக்கிறது. அந்த வகையில் தமிழகத்தில் 4…

Read more

“எங்களை உடைக்க பார்த்தால் திமுக கட்சியே இல்லாமல் போகும்”…. எடப்பாடி எச்சரிக்கை….!!!!

அதிமுகவை உடைக்க பார்த்தால் திமுக இல்லாத நிலை ஏற்படும் என்று எடப்பாடி பழனிச்சாமி பேசியுள்ளார். மேலும் அவர் கூறியதாவது, கருணாநிதியாலேயே அதிமுகவை ஒன்றும் செய்ய முடியவில்லை. ஸ்டாலினால் என்ன செய்ய முடியும்?. திறமையற்ற பொம்மை முதல்வராக ஸ்டாலின் இருக்கிறார். திமுக கார்ப்பரேட்…

Read more

ஈரோடு இடைத்தேர்தலில் ஒரு ஓட்டுக்கு 27 ஆயிரம்….. திமுகவை விமர்சித்த பொன்னையன்…..!!!!

அ.தி.மு.க பொதுச் செயலாளரும் முன்னாள் முதலமைச்சர் மறைந்த ஜெயலலிதாவின் 75-வது பிறந்தநாள் விழா தமிழ்நாடு முழுவதும் தொடர்ந்து அதிமுவினரால் விமர்சையாக கொண்டாட EPS கேட்டுக்கொண்டிருந்தார். அந்த வகையில் காஞ்சிபுரம் மாவட்ட அதிமுக சட்டமன்ற தொகுதி சார்பாக ஜெயலலிதா பிறந்தநாள் விழாவை முன்னிட்டு…

Read more

மதுரை சம்பவம்… எடப்பாடி பழனிச்சாமி மீது வழக்குப்பதிவு…. வெளியான தகவல்….!!!!

முன்னாள் முதலமைச்சரும் அ.தி.மு.க இடைக்கால பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி சென்னையில் இருந்து விமானம் வாயிலாக மதுரைக்கு இன்று காலை 11 மணியளவில் வந்தடைந்தார். இதனிடையே விமானத்தில் உடன் பயணித்த ஒருவர் எடப்பாடி பழனிசாமியை அவதூறாக பேசி உள்ளார். விமானத்திலிருந்து இறங்கி…

Read more

தமிழகத்தில் 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு…. வெளியான முக்கிய அறிவிப்பு…..!!!!

நடப்பு ஆண்டிற்கான 12-ஆம் வகுப்பு பொதுத் தேர்வு நாளை மறுநாள் (மார்ச் 13) துவங்க இருக்கிறது. ஒவ்வொரு தேர்வுக்கும் இடைவெளி விட்டு மாணவர்களின் வசதிக்காக தேர்வுகள் நடைபெற உள்ளது. அதோடு மாணவர்கள் தேர்வுக்கு முன்கூட்டியே தயாராக வேண்டும் என்ற நோக்கில் சென்ற…

Read more

“மதத்தின் பெயரில் குழப்பத்தை ஏற்படுத்த முயற்சி”…. முதல்வர் ஸ்டாலின் ஸ்பீச்……!!!!

சாதி, மதத்தின் பெயரில் தமிழ்நாட்டில் குழப்பத்தை ஏற்படுத்த சிலர் முயற்சித்து வருகின்றனர் என முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார். கோவையில் முதல்வர் ஸ்டாலின் பேசியபோது, தேர்தலில் போட்டியிட அல்ல மக்கள்  பணியாற்ற தோற்றுவிக்கப்பட்ட இயக்கம் தான் தி.மு.க. இந்திராகாந்தி ஆட்சிக்காலத்தில் எமர்ஜென்சியை எதிர்த்ததால்…

Read more

“அதிமுகவை சாதி கட்சியாக மாற்றிவிட்டார் EPS”…. மருது அழகுராஜ் பேச்சு….!!!

அதிமுகவை இபிஎஸ் சாதி கட்சியாக மாற்றிவிட்டதாக ஓபிஎஸ் ஆதரவாளர் மருது அழகுராஜ் குற்றம் சாட்டியுள்ளார். இது பற்றிய அவர் மேலும் கூறியதாவது, அதிமுக தொண்டர்கள் மட்டுமல்ல பொதுமக்களே இபிஎஸ்-க்கு எதிராக உள்ளனர். அதனால் தான் மதுரை விமான நிலையத்தில் இளைஞர் ஒருவர்…

Read more

“முதல்வர் ஆசையில் சிலர் கட்சி ஆரம்பித்தார்கள்”…. தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் அதிரடி ஸ்பீச்….!!!!

கோவையில் மாற்றுக் கட்சியினர் தி.மு.க-வில் இணையும் நிகழ்ச்சியானது நடந்தது. இதில் தமிழக முதல்வர் ஸ்டாலின் பங்கேற்று பேசியதாவது, தேர்தலில் போட்டியிட அல்ல மக்கள்  பணியாற்ற தோற்றுவிக்கப்பட்ட இயக்கம் தான் தி.மு.க. இந்திராகாந்தி ஆட்சிக்காலத்தில் எமர்ஜென்சியை எதிர்த்ததால் தி.மு.க ஆட்சி கலைக்கப்பட்டது. விடுதலை…

Read more

வனப்பாதுகாவலர், மாவட்ட கல்வி அலுவலர் தேர்வு…. TNPSC வெளியிட்ட மிக முக்கிய அறிவிப்பு….!!!!!

வனப் பாதுகாவலர் மற்றும் மாவட்ட கல்வி அலுவலர் பதவிகளுக்குரிய முதல் நிலை தேர்வுகளுக்கான தேர்வு தேதி மாற்றப்பட்டு உள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில், உதவி வனப் பாதுகாவலர் (தொகுதி-1ஏ பணிகள்) மற்றும் மாவட்ட கல்வி அலுவலர்(தொகுதி-1சி…

Read more

“துரோகம் செய்த எடப்பாடியுடன் பயணம்”… வாயை கொடுத்து மாட்டிய நபர்…. போலீஸ் அதிரடி…. விமானம் நிலையத்தில் பரபரப்பு….!!!!

முன்னாள் முதலமைச்சரும் அ.தி.மு.க இடைக்கால பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி சென்னையில் இருந்து விமானம் வாயிலாக மதுரைக்கு இன்று காலை 11 மணியளவில் வந்தடைந்தார். இதனிடையே விமானத்தில் உடன் பயணித்த ஒருவர் எடப்பாடி பழனிசாமியை அவதூறாக பேசி உள்ளார். விமானத்திலிருந்து இறங்கி…

Read more

“அண்ணாமலை கீழ்ப்பாக்கத்துக்கு செல்வது நல்லது”…. புகழேந்தி ஆவேச பேச்சு….!!!!

தமிழக முன்னாள் முதல்வரும், அதிமுக பொதுச்செயலாளராகவும் இருந்த மறைந்த ஜெயலலிதாவை போன்று தன் செயல்பாடுகள் இருக்கும் என பாஜக தலைவர் அண்ணாமலை சமீபத்தில் தெரிவித்து இருந்தார். அவரது இக்கருத்து அதிமுக வட்டாரத்தில் சலசலப்பை உண்டாக்கி இருக்கிறது. இதுபற்றி ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளரான புகழேந்தி…

Read more

இரேஷன் அட்டைதாரர்களுக்கு ரூ.1000…. வெளியான சூப்பர் குட் நியூஸ்…..!!!

மாநில அரசுகளிடமிருந்து பல்வேறு வகையான வசதிகள் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் இனி ரேஷன் கார்டுதாரர்களுக்கு நிதியுதவி வழங்கப்படும். உங்களிடமும் ரேஷன் அட்டை இருப்பின் இனிமேல் ரூ.1000 அரசிடமிருந்து பெறுவீர்கள். அதோடு இலவச ரேஷன் சலுகையும் இதில் வழங்கப்படும். அந்த அடிப்படையில்…

Read more

டிஎன்பிஎஸ்சி குரூப்-4, VAO காலிப்பணியிடங்கள் எத்தனை?…. வெளியான முக்கிய தகவல்….!!!!

தமிழகத்தில் சென்ற 2022 ஆம் வருடம் ஜூலை மாதம் 7,301 காலிப் பணியிடங்களை கொண்ட குரூப்-4 & VAO தேர்வு நடந்தது. இத்தேர்வில் சுமார் 18 லட்சத்திற்கும் அதிகமானோர் பங்கேற்றனர். இந்த தேர்வின் முடிவுகள் 2022 அக்டோபர் மாதம் வெளியிடப்படும் என…

Read more

தமிழகத்தில் அதிக சத்து மாத்திரை சாப்பிட்டு இறந்த மாணவியின் குடும்பத்தினருக்கு…. முதல்வர் ஸ்டாலின் நிதியுதவி அறிவிப்பு…..!!!!

நீலகிரி மாவட்டத்திலுள்ள உதகை காந்தல் பகுதியில் இயங்கிவரும் உருது நடுநிலை பள்ளியில் சுமார் 200-க்கு மேற்பட்ட மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த பள்ளியில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பாக ஊட்டச்சத்து மாத்திரையானது வழங்கப்படுகிறது. இம்மாத்திரைகள் தினசரி ஒன்று என மருத்துவ…

Read more

தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு…. வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட தகவல்….!!!!

தமிழகத்தில் கோடைக்காலம் நெருங்கி கொண்டிருப்பதால் பல மாவட்டங்களில் வெயிலின் தாக்கம் அதிகரிக்க துவங்கிவிட்டது. இந்நிலையில் வானிலை நிலவரம் தொடர்பான அறிவிக்கையை சென்னை வானிலை மையமானது வெளியிட்டு உ ள்ளது. அதில் தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் இன்றும், நாளையும் பொதுவாக வறண்ட…

Read more

Other Story