“13 கால திருமண வாழ்க்கை, 4 மாதப் பிரிவு”… மாமியாரை முடித்த மருமகன்… விசாரணையில் வெளிவந்த அந்த ஒரு விஷயம்.. உறைந்து போன அதிகாரிகள்..!!!

உடுமலை அருகே குடும்பத் தகராறு காரணமாகத் தனது மாமியாரைச் சரமாரியாகக் குத்திக் கொலை செய்த மருமகன் அஜ்மத் உசேனை போலீசார் கைது செய்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டம் பழனியைச் சேர்ந்த அஜ்மத் உசேனுக்கும், தஸ்லீமா பேகம் என்பவருக்கும் 13 ஆண்டுகளுக்கு முன்பு திருமணமாகி…

Read more

Other Story