கிரேன் உதவியுடன் ஆழிதேரின் கட்டுமான பணி தீவிரம்… போக்குவரத்து சேவையில் மாற்றம்…!!!!!

திருவாரூர் மாவட்டத்தில் உள்ள தியாகராஜர் கோவில் சைவ சமயத்தின்  தலைமை பீடமாகவும் சர்வ தோஷ பரிகார தளமாகவும் விளங்கி வருகிறது. இந்த கோவிலின் புகழ் பெற்ற ஆழிதேரோட்டம் ஒவ்வொரு வருடமும் பங்குனி உத்திரத் திருவிழாவின் போது நடைபெறுவது வழக்கம். அந்த வகையில்…

Read more