“நரிகளுக்கு என்ன வந்தது கேடு, உங்களுக்கு யார் விதிக்க முடியும் கெடு”… பிரச்சாரத்தில் எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆதரவாக வைக்கப்பட்ட பேனர்கள்… பரபரப்பில் அரசியல் களம்..!!
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, தென் மாவட்டங்களில் மேற்கொண்டு வரும் “மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம்” என்ற எழுச்சிப் பயணத்தின் ஒரு பகுதியாக தேனியில் பிரச்சாரம் நடத்தினார். முன்னாள் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் சொந்த மாவட்டமான தேனியில், எடப்பாடி பழனிச்சாமிக்கு கட்சி…
Read more