பகீர்: தந்தை, மகள் உயிரிழப்பில் வெளியான அதிர்ச்சி தரும் பிரேதப் பரிசோதனை அறிக்கை…!!!
கேரளாவில் தந்தையும் மகளும் சடலமாகக் கண்டெடுக்கப்பட்ட அதிர்ச்சி சம்பவத்தில், உயிரிழந்த சிறுமி கடந்த ஒரு வருடமாகப் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டிருந்தது பிரேதப் பரிசோதனை அறிக்கையில் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. கேரள மாநிலம் திருவனந்தபுரம் அருகே உள்ள ஒரு வீட்டில் தந்தையும் மகளும் உயிரிழந்த…
Read more