ஆப்ரேஷன் சிந்தூர் எதிரொலி… ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இருந்து ஓட்டம் பிடித்த பயங்கரவாதிகள்… ஆப். எல்லைப் பகுதியில் முகாம்கள் அமைக்க திட்டம்…!!!

காஷ்மீரின் பகல்காம் பகுதியில் கடந்த ஏப்ரல் 22-ந்தேதி நிகழ்ந்த பயங்கர தாக்குதல் இந்தியாவை உலுக்கியது. சுற்றுலா பயணிகள் உள்பட 26 பேரை இலக்காகக் கொண்ட இந்த தாக்குதலை, லஷ்கர்-இ-தொய்பாவின் கிளை அமைப்பான தி ரெசிஸ்டன்ஸ் பிரண்ட் நடத்தியது என நம்பப்படுகிறது. இந்த…

Read more

இந்தியா தாக்குதல் நடத்தினால் சவுதி அரேபியா தலையிடுமா?…. பாகிஸ்தான் அமைச்சர் சொன்ன முக்கிய தகவல்…!!!

பஹல்காம் தாக்குதலுக்கு பிறகு இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையிலான உறவுகள் மீண்டும் பதற்றமான கட்டத்திற்கு சென்றுள்ளன. அதன் தொடர்ச்சியாக, ‘ஆபரேஷன் சிந்தூர்’ எனும் இராணுவ நடவடிக்கையால் மூன்று நாட்கள் நீடித்த மோதல் உருவானது. இறுதியாக இருநாடுகளும் பேச்சுவார்த்தை நடத்தி நிலைமையை சீராக்கினாலும்,…

Read more

பாகிஸ்தானில் இந்திய ஜெர்சியுடன் வலம் வந்து வெளிநாட்டவர்… “அந்த நாட்டு மக்களின் ரியாக்ஷன்”… எப்படி இருக்குன்னு நீங்களே பாருங்க.. வீடியோ வைரல்..!!!

இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான உறவு எப்போதும் பரபரப்பாகவே இருக்கிறது, குறிப்பாக கிரிக்கெட் போட்டிகளின்போது. இந்நிலையில், ஒரு வீடியோ வைரலாகி உள்ளது, அதில் ஒரு வ்லாகர் இந்திய கிரிக்கெட் அணியின் ஜெர்ஸி அணிந்து பாகிஸ்தானின் லாகூர் தெருக்களில் உலாவுகிறார். இந்த வீடியோ கடந்த…

Read more

“உங்க நாட்டில் தான் பின்லேடன் இருந்தார்”… அப்ப வெளிநாட்டு மண்ணில் ஒரு பயங்கரவாதியை ஏன் கொல்லனும்னு… பாகிஸ்தானை வெளுத்து வாங்கிய இஸ்ரேல்…!!!

கடந்த 2001-ம் ஆண்டு செப்டம்பர் 11-ந்தேதி, அமெரிக்காவின் நியூயார்க் நகரில் இருந்த உலக வர்த்தக மையத்தின் இரு கட்டிடங்கள் மீது விமானங்களை மோதவிட்டு பயங்கரவாதிகள் தற்கொலைப் படை தாக்குதல் நடத்தினர். உலகையே அதிர வைத்த இந்த கொடூர தாக்குதலில் 2,973 பேர்…

Read more

எப்படி வித்தை காட்டறாங்க..! “பாகிஸ்தானில் வினோத மனிதர்கள்”… இந்த வீடியோவை பார்த்தால் உங்களால் சிரிப்பை அடக்கவே முடியாது..!!!

சமூக வலைதளங்களில் அன்றாடம் ஏதாவது ஒரு வீடியோ நம்மைச் சிரிக்க வைக்கிறது. அந்த வகையில், பாகிஸ்தானில் உள்ள ஒரு உடற்பயிற்சி கூடத்தில் நடந்த நகைச்சுவை காட்சிகள் அடங்கிய வீடியோ ஒன்று தற்போது இணையத்தில் பரவலாக வைரலாகி வருகிறது. இந்த வீடியோவில் சிலர்…

Read more

கேப்டன் ரக்ஷித் கானின் மூத்த சகோதரர் திடீர் மரணம்..! போட்டிக்கு பிறகு நேரில் சென்று இரங்கல் தெரிவித்த பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள்… வைரலாகும் வீடியோ..!!

அஃப்கானிஸ்தான் கிரிக்கெட் அணியின் கேப்டன் ரஷீத் கானின் மூத்த சகோதரர் ஹாஜி அப்துல் ஹலீம் ஷின்வாரி சமீபத்தில் காலமானது அனைவருக்கும் அதிர்ச்சி அளித்தது. ஷார்ஜா மைதானத்தில் பாகிஸ்தான் அணியுடன் நடந்த போட்டிக்கு பிறகு, பாகிஸ்தான் வீரர்கள் ரஷீத் கானிடம் நேரில் சென்று…

Read more

பஹல்காம் தாக்குதலுக்குப் பிறகு முதல் செய்தி பரிமாற்றம்… முதல்முறையாக பாகிஸ்தானுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்த இந்தியா…!!!

பாகிஸ்தான் கடுமையான மழையால் தத்தளித்து வரும் நிலையில், தாவி ஆற்றில் வெள்ள அபாயம் இருப்பதாக இந்தியா எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த தகவல், இந்திய உயர் தூதரகத்தின் மூலம் இஸ்லாமாபாத்தில் உள்ள பாகிஸ்தான் அதிகாரிகளிடம் ஞாயிற்றுக்கிழமை தெரிவிக்கப்பட்டுள்ளது. இது, பஹல்‌காம் பயங்கரவாத தாக்குதலுக்குப்…

Read more

“போர்வெறி”.. தொடர்ந்து அவதூறு பரப்பும் பாக்… இனியும் இப்படி கருத்து தெரிவித்தால்… பாகிஸ்தானுக்கு இந்தியா கடும் எச்சரிக்கை…!!!

ஆபரேஷன் சிந்தூரைத் தொடர்ந்து, பாகிஸ்தான் இந்தியாவுக்கு எதிராக தொடர்ந்து அவதூறு கருத்துகளைப் பரப்பி வருகிறது. குறிப்பாக, பாகிஸ்தான் ராணுவத் தளபதி அசிம் முனீர், இந்தியாவைப் பற்றி ஆத்திரமூட்டும் வகையில் பேசி வருகிறார். இதற்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது, மேலும் தவறான…

Read more

“சிந்து நதிநீர் இந்திய விவசாயிகளுக்கு சொந்தமானது”… பாகிஸ்தானை அணு ஆயுத மிரட்டல்களுக்கு ஒருபோதும் இந்திய அஞ்சாது… பிரதமர் மோடி கர்ஜனை..!!

இந்தியாவின் 79 ஆவது சுதந்திர தினம் இன்று கொண்டாடப்பட்டது. இந்த சுதந்திர தினத்தை முன்னிட்டு டெல்லியில் உள்ள செங்கோட்டையில் தேசிய கொடியை பிரதமர் மோடி ஏற்றி வைத்தார். அதன் பின் அவர் பொதுமக்களுக்கு உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது, நமது விவசாயிகளின்…

Read more

துப்பாக்கியால் சுட்டு சுதந்திர தினத்தை கொண்டாட்டம்… 3 பேர் உயிரிழப்பு… 60 பேர் படுகாயம்… பாகிஸ்தானில் பரபரப்பு…!!!

இந்தியாவின் அண்டை நாடான பாகிஸ்தானில் இன்று சுதந்திர தினம் கொண்டாடப்படுகிறது. இந்தியாவில் ஆகஸ்ட் 15ஆம் தேதி கொண்டாடப்படும் நிலையில் இந்தியாவிலிருந்து பிரிந்து சென்ற பாகிஸ்தான் இன்று சுதந்திர தினத்தை கொண்டாடுகிறது. இதனால் சில இடங்களில் துப்பாக்கியால் சுட்டு சுதந்திர தினத்தை கொண்டாடியுள்ளனர்.…

Read more

“தனித்துவமான காதல் கதை”… காதலுக்கு மறுப்பு தெரிவித்த பெற்றோர்… ஒரே ஒரு டச் போன்-ல எல்லாம் மாறிடுச்சு…. அப்படி என்னதான் நடந்துச்சு…!!!

பாகிஸ்தானில் இருந்து ஒரு சுவாரசியமான மற்றும் தத்துவமான காதல் கதை வெளியாகி உள்ளது. அதாவது சமன் என்ற இளைஞரும், ஈசன் என்ற பெண்ணும் காதலித்து வந்துள்ளனர். இந்நிலையில் சமன், ஈசனின் பெற்றோரிடம் திருமணத்தைக் குறித்து பேசி உள்ளார். ஆனால் அவர் ஒப்புக்கொள்ளவில்லை.…

Read more

Breaking: இனி BLA விடுதலைப்படை என்பது பயங்கரவாத அமைப்பு… பாகிஸ்தானுக்கு ஆதரவாக அமெரிக்கா நடவடிக்கை…!!

அமெரிக்க அரசு பாகிஸ்தானில் இயங்கும் பிரிவினைவாத அமைப்பான பாலூசிஸ்தான் விடுதலைப் படை மற்றும் ஆயுதப்படை பிரிவான மஜீத் பிரிக்கெட்டை வெளிநாட்டு பயங்கரவாத அமைப்பாக அறிவித்தது. இந்த அறிவிப்பு பாகிஸ்தான் ராணுவ தளபதி பீல்ட் மார்ஷல் அஸிம் முனீர் அமெரிக்காவிற்கு பயணம் மேற்கொண்டு…

Read more

“இந்தியா பாகிஸ்தான் போர்”… ஆப்ரேஷன் சிந்தூரின் போது 5 பாக். போர் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டது…. விமானப்படை தளபதி பரபரப்பு பேட்டி…!!!!

பகல்ஹாம் பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த நிலையில், பதிலடி கொடுக்கும் வகையில் மே 7ஆம் தேதி இந்திய ராணுவம் பாகிஸ்தான் மீது ஆபரேஷன் சிந்தூர் தாக்குதலை மேற்கொண்டது. இதைத் தொடர்ந்து ஏப்ரல் மே 9-ம் தேதி ஒப்பந்தம் மூலம் போர்…

Read more

காஷ்மீரில் வாழும் மக்கள் உங்களுடைய எதிரி கிடையாது… பாகிஸ்தான் போரைப் பற்றி பேசாதீங்க.. பேச்சுவார்த்தையில் ஈடுபடுங்கள்… மெகபூபா முப்தி வலியுறுத்தல்…!!

பாகிஸ்தான் உடன் போர் பற்றி பேசுவதை நிறுத்திவிட்டு பேச்சுவார்த்தை நடத்தி நல்லிணக்கத்திற்கு பாதையை மேற்கொள்வது பற்றி பேசுங்கள் என ஜம்மு காஷ்மீரின் முன்னாள் முதல்வரும், மக்கள ஜனநாயக கட்சி தலைவருமான மெகபூபா முப்தி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது, ஜம்மு காஷ்மீரில்…

Read more

பயங்கர விபத்து…. சாலையில் சென்று கொண்டிருந்த பேருந்து… திடீரென கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடி… 10 பேர் துடிதுடித்து பலி…!!!

பாகிஸ்தானின் தலைநகர் இஸ்லாமாபாதிலிருந்து பஞ்சாப் மாநிலத்தின் லாகூர் நோக்கி பயணித்துக்கொண்டிருந்த ஒரு தனியார் பேருந்து, பாலகசார் என்ற பகுதியில் சென்றுக் கொண்டிருந்தபோது, அதன் முன்பக்க டயர் திடீரென வெடித்தது. இதனால் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து, சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்தது. இந்த விபத்தில்…

Read more

வெளுத்து வாங்கும் கனமழை..! வெள்ள பெருக்கால் தத்தளிக்கும் பாகிஸ்தான்… பலி எண்ணிக்கை 234 ஆக உயர்வு…!!

பாகிஸ்தானில் பருவமழை தீவிரமடைந்து கனமழை பெய்கிறது. இதனால் அங்குள்ள நீர் நிலைகள் நிரம்பி பல்வேறு இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதில் பஞ்சாப் மாகாணம் அதிக அளவில் பாதிக்கப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து அந்நாட்டில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு பலியானவர்களின் எண்ணிக்கையானது தொடர்ந்து அதிகரித்து வருகிறது.…

Read more

பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான்கானின் ஆதரவாளர்கள் 40 பேர் கைது… தலா 10 ஆண்டுகள் சிறை தண்டனை… நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு…!!!

பாகிஸ்தானில் முன்னாள் பிரதமராக இருந்தவர் இம்ரான் கான். இந்நிலையில் வெளிநாட்டு பரிசு பொருட்களை குவித்த தோஷ்கானா வழக்கில் இம்ரான் கான் கைது செய்யப்பட்டார். அதன் பின்னர் அபோட் சிறையில் கடந்த 2022 ஆம் ஆண்டு அடைக்கப்பட்டார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த இம்ரான்…

Read more

“ஆப்ரேஷன் சிந்தூர்”…. இந்திய விமானங்களுக்கான வான்வெளி தடை மேலும் நீடிப்பு… பாகிஸ்தான் அரசு…!!!

பஹல்காம் தீவிரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்தியா ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையை மேற்கொண்டது. இதன் மூலம் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள 9 தீவிரவாத முகாம்களை இந்திய படையினர் தாக்கினர். இதனால் இரு நாடுகளுக்கும் இடையே போர்…

Read more

உங்க கடமைக்கு அளவே இல்லையா?… கடும் வெள்ளப்பெருக்கில் கூட நீரில் நின்று கொண்டு செய்தியாளர் செய்த செயல்…. வைரலாகும் அதிர்ச்சி வீடியோ…!!!

பாகிஸ்தானில் நிலவும் கடும் வெள்ள நிலைமையை ஒளிபரப்பும் போது, ராவல்பிண்டியில் உள்ள சஹான் அணையில் ஒரு செய்தியாளர் தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மழை வெள்ள நிலைமையை விவரிக்க ஒரு காலில் நின்றபடியே…

Read more

“பாகிஸ்தான் குடியரசு கட்சி”…. புதிய கட்சியை தொடங்கிய இம்ரான்கான் முன்னாள் மனைவி… என்ன காரணம்?..!!!

பாகிஸ்தானின் முன்னாள் பிரதமரும் தெக்ரீக் இ- இன்சாப் கட்சித் தலைவருமான இம்ரான் கான் ஊழல் வழக்குகளில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அவரை விடுவிக்க கோரி அக்கட்சினர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் இம்ரான் கானின் முன்னாள் மனைவி ரெஹாம் கான்…

Read more

அனைத்து போர்களும் முடிவுக்கு வர நான்தான் காரணம்… அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மீண்டும் சர்ச்சை பேச்சு… மறுப்பு தெரிவித்த இந்தியா..!!!

உலகம் முழுவதும் நடைபெறும் போர்களை முடிவுக்கு கொண்டு வருவதில் அமெரிக்கா முக்கிய பங்கு வகிக்கிறது எனக் கூறி, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மீண்டும் தன்னைப் பெருமைப்படுத்தும் வகையில் கருத்து தெரிவித்துள்ளார். குறிப்பாக, இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே நடந்த போரை தடுக்க…

Read more

எப்ப பாத்தாலும் வீடியோ தானா..? “முதல்ல இந்த டிக் டாக்கை விட்டு வெளியே வா”… பலமுறை எச்சரித்த தந்தை… கண்டுக்காத மகள்…பாகிஸ்தானில் நடந்த அதிர்ச்சி சம்பவம்.!!

பாகிஸ்தான் ராவல்பிண்டி பகுதியில் சனா யூசப் என்ற சிறுமி தனது பெற்றோருடன் வசித்து வந்துள்ளார். இவருக்கு 16 வயது ஆகும் நிலையில் அருகில் உள்ள பள்ளியில் 9 ம் வகுப்பு பயின்று வந்தார். டிக் டாக் பிரபலமான இந்த சிறுமிக்கு ஒரு…

Read more

இனியும் சமாளிக்க முடியாது..! “விற்பனைக்கு வருகிறது பாகிஸ்தான் ஏர்லைன்ஸ் விமானம்”… காரணத்தைக் கேட்டால் ஷாக் ஆகிடுவீங்க…!!!!

பாகிஸ்தானின் அரசுக்குச் சொந்தமான விமான சேவை நிறுவனமான பாகிஸ்தான் இன்டர்நேஷனல் ஏர்லைன்ஸ் (PIA), கடும் நிதி நெருக்கடியில் சிக்கியுள்ளது. கடந்த சில ஆண்டுகளாகவே நட்டத்தில் இயங்கி வந்த இந்த நிறுவனம், 2023-ம் ஆண்டு நவம்பரில் பெரும் சர்ச்சையில் சிக்கியது. அந்த நேரத்தில்,…

Read more

” அரசின் சொந்த செலவில் ஊர் ஊராக சென்ற ஜோதி மல்கோத்ரா”.. பாக். உளவாளியை விளம்பர தூதராக வைத்திருந்த கேரள அரசு…? பாஜக கடும் தாக்கு… பரபரப்பு தகவல்..!!!

பாகிஸ்தானுக்காக உளவு பார்த்ததாக கைது செய்யப்பட்டுள்ள யூடியூபர் ஜோதி மல்ஹோத்ரா, கடந்த 2024-ம் ஆண்டு கேரள சுற்றுலாத் துறையின் அழைப்பில், அதிகாரப்பூர்வ சுற்றுலா ஊக்குவிப்பு திட்டத்தின் கீழ் கேரளா மாநிலம் முழுவதும் பயணம் செய்துள்ளார். அவரது பயணச் செலவுகள், தங்குமிடம், திட்டக்…

Read more

பாகிஸ்தான் ராணுவ தளபதி அமெரிக்க பயணம்… இந்தியா, சீனா கனிம ஒப்பந்தங்கள் குறித்த ஆலோசனை…!!!

பாகிஸ்தான் ராணுவத் தளபதி ஃபீல்ட் மார்ஷல் அசிம் முனீர், ஜூன் 12ஆம் தேதி அதாவது இன்று அமெரிக்கா செல்ல உள்ளதாக பாகிஸ்தான் தூதரகம் அறிவித்துள்ளது. அமெரிக்க ராணுவ தினமான ஜூன் 14 ஆம் தேதி நடைபெறும் விழாவில் பங்கேற்க அவர் அழைக்கப்பட்டுள்ளார்.…

Read more

“கடனில் மூழ்கும் பாகிஸ்தான்”… நாங்கள் எந்த நாட்டுக்கு போனாலும் பணம் கேட்போம் என நினைக்கின்றனர்… ஷெபாஷ் ஷெரீப்…!!

பாகிஸ்தான் தற்போதைய நிலையில் கடனில் சிக்கித் தவித்து வருகிறது. அந்த நாட்டின் பொருளாதார ஆய்வறிக்கையின்படி, வரலாற்றிலேயே காணாத அளவுக்கு மொத்த தேசியக் கடன் ரூ.76,00,700 கோடி பாகிஸ்தான் ரூபாயை எட்டியுள்ளது. கடந்த நான்கு ஆண்டுகளில் மட்டும் இந்தக் கடன் இரட்டிப்பு அளவில்…

Read more

“முதலில் ரூ‌.8670 கோடி, இப்ப 800 மில்லியன் டாலர்”… சர்வதேச நாணய நிதியத்தை தொடர்ந்து பாகிஸ்தானுக்கு கடன் வழங்கிய ஆசிய வங்கி… இந்தியா எதிர்ப்பு..?

பாகிஸ்தானின் நிதி நிலைத்தன்மையை உறுதி செய்யும் வகையில், ஆசிய வளர்ச்சி வங்கி (ADB) ரூ.800 மில்லியன் (அமெரிக்க டாலர்) மதிப்பிலான நிதியுதவிக்கு ஒப்புதல் அளித்துள்ளது. இது “Improved Resource Mobilization and Utilization Reform Program – Subprogram 2” என்ற…

Read more

சொகுசு காரில் வந்து சாக்கடை மூடியை திருடிய நபர்கள்… இதுதான் பாகிஸ்தான் நாட்டின் தற்போதைய பொருளாதார நிலைமை… வைரலாகும் வீடியோ…!!!

பாகிஸ்தான் நாட்டின் கராச்சி நகரில், பொதுமக்கள் பாதுகாப்புக்காக பயன்படுத்தப்படும் சாக்கடை மூடியை சொகுசு காரில் வந்த இருவர் திருடும் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவை கராச்சி மாநகர மேயர் முர்தாசா வஹாப் சித்திக் தனது சமூக வலைதளமான…

Read more

“கண்காட்சிக்கு வைக்கப்பட்ட போர் ஆயுதங்களை வைத்துதான் இந்தியாவை பாகிஸ்தான் தாக்கியது”.. ஒப்புக்கொண்ட சீனா… பரபரப்பு தகவல்..!!

நாட்டையே உலுக்கிய பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுத்த இந்தியா நடத்திய ஆபரேஷன் சிந்தூர் தாக்குதலுக்கு பிறகு தொடர்ந்து அது தொடர்பான பல செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. இதில் முக்கியமான ஒன்று, பாகிஸ்தான் பயன்படுத்திய சீன ஏவுகணை தொடர்பான சர்ச்சை. இந்தியாவுடன் ஏற்பட்ட…

Read more

ஆப்ரேஷன் சிந்தூர்… பாகிஸ்தானுக்கு ஆதரவு தெரிவித்த கொலம்பியா… இந்திய குழுவை சந்தித்த பிறகு அறிக்கை வாபஸ் பெறுவதாக அறிவிப்பு…!!!

பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பதிலளிக்க இந்தியா மேற்கொண்ட ‘ஆபரேஷன் சிந்தூர்’ நடவடிக்கையை சர்வதேச நாடுகளுக்கு விளக்கும் வகையில், மத்திய அரசு அனைத்துக் கட்சித் தூதுக்குழு ஒன்றை அமைத்தது. இந்த குழுவுக்கு காங்கிரஸ் எம்.பி. டாக்டர் சசி தரூர் தலைமை வகிக்கிறார். இந்த…

Read more

இந்தியாவுடனான போர்.. பாகிஸ்தான் பிரதமர் சொன்ன அதிர்ச்சி தகவல்… இந்தியாவின் ராஜதந்திரம்…!!!

அசர்பைஜானில் சுற்றுப்பயணத்தில் இருக்கும் பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷரீப், அங்கு நடைபெற்ற பாகிஸ்தான்-துருக்கி-அசர்பைஜான் திரைமுக மாநாட்டில் பேசிய போது, இந்தியாவுடன் தொடர்புடைய மிக முக்கியமான ரகசியத்தை தன்னறியாமல் வெளியிட்டுள்ளார். அவரது கூற்றுகளால், பாகிஸ்தான் இந்தியாவை எதிர்த்து ஒரு போர்க்கால தாக்குதலை திட்டமிட்டிருந்ததும்,…

Read more

விமான நிலைய கழிவறையில் ஒரு சொட்டு தண்ணீர் இல்லை… பாகிஸ்தான் நடிகை வேதனை… வீடியோ வெளியாகி பரபரப்பு…!!!

பாகிஸ்தான் தனது அணு ஆயுத சாதனையை நினைவு கூறும் முக்கியமான ‘யுக்ம்-இ-தக்பீர்’  தினமான மே 28 அன்று, கராச்சி சர்வதேச விமான நிலையத்தில் தண்ணீர் கூட இல்லையென்ற சோகம் நிறைந்த வீடியோவொன்றை பாகிஸ்தானைச் சேர்ந்த பிரபல நடிகை ஹினா பயத் வெளியிட்டுள்ளார்.…

Read more

“இந்திய விமானத்தள புகைப்படங்களை பாகிஸ்தானுக்கு கசிய விட்ட மருத்துவ ஊழியர்”… அதிரடியாக கைது செய்த போலீஸ்..!!

குஜராத் மாநிலம் கட்ச் மாவட்டத்தில் சகாதேவ் சிங் கோலி என்பவர் வசித்து வருகிறார். இவர் மருத்துவ ஊழியராக குஜராத்தில் அமைந்துள்ள எல்லை பாதுகாப்பு படைத்தளம் மற்றும் விமானப்படைத்தளத்தில் பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் பாகிஸ்தான் உளவு அமைப்பிற்கு இந்தியா தொடர்பான தகவல்களை பகிர்ந்ததாக…

Read more

“பாகிஸ்தான் தீவிரவாத அமைப்புடன் தொடர்பு”… தேசத்திற்கு விரோதமாக செயல்பட்ட இந்திய வாலிபர் கைது..!!!

உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசியில், பாகிஸ்தான் ஆதரவு பெற்ற தேசவிரோத அமைப்புகளுடன் தொடர்புடையதாக புகார் எழுந்த துஃபைல் ஆலம் என்பவர், மாநில பயங்கரவாத தடுப்பு படையினரால் (ATS) கைது செய்யப்பட்டுள்ளார். தோஷிபுரா பகுதியில் வசிக்கும் துஃபைல், பாகிஸ்தானில் இருந்து இயங்கும் வாட்ஸ்அப் குழுக்களில்…

Read more

“இந்தியாவுடன் மோதல்”… சீனாவுடன் நெருங்கும் பாகிஸ்தான்”… வர்த்தகம் முதலீட்டில் புதிய ராஜதந்திரம்…!!!

இந்தியாவின் ‘ஆபரேஷன் சிந்தூர்’ தாக்குதலுக்குப் பிறகு, பாகிஸ்தான், சீனா இடையிலான உறவுகள் புதிய கட்டத்தை எட்டியுள்ளது. பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் இஷாக் தர், சீன வெளியுறவு அமைச்சர் வாங் யியுடன் சீன தலைநகர் பீஜிங்கில் நேற்று சந்தித்தார். இருவரும் பொருளாதார ஒத்துழைப்பு,…

Read more

பயங்கரவாதத்தை வளர்க்கும் பாகிஸ்தான் பாதிக்கப்பட்ட நாடா?… இந்திய தூதரகம் கடும் பதிலடி…!!

உலக சுகாதார அமைப்பின் (WHO) ஜெனீவா மன்றத்தில், இந்தியா பாகிஸ்தானை கடுமையாக கடிந்துகொண்டுள்ளது. பாகிஸ்தான் பயங்கரவாதத்தை வளர்க்கும் நாடாக இருக்கும்போது, சர்வதேச அரங்கில் தன்னை ஒரு பாதிக்கப்பட்ட நாடாக காட்டும் முயற்சிக்கு இந்திய தூதர் அனுபமா சிங் கடும் எதிர்ப்பை பதிவு…

Read more

போர் நிறுத்தம் தொடர்கிறது… ஆனால் ஆபரேஷன் சிந்தூர் முடியவில்லை… இந்திய தூதர் எச்சரிக்கை…!!!

இஸ்ரேலில் உள்ள இந்திய தூதராக அரசு ஜே.பி.சிங், பயங்கரவாதத்திற்கு எதிராக உலக நாடுகள் ஒன்றிணைய வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். அவர் கூறுகையில், இந்தியா மேற்கொண்ட ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை நிறைவடைந்தது இல்லை, அது தற்போதைக்கு இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளதாகவும், பாகிஸ்தான் தன்னுடைய எல்லைக்குள்…

Read more

“பாகிஸ்தான் ராணுவ தளபதி அசீம் முனீருக்கு நாட்டின் மிக உயர்ந்த பதவி வழங்கி கௌரவிப்பு”… இந்த விருதைப் பெரும் இரண்டாவது நபர் இவர்தான்..!!!!

கடந்த 2022 ஆம் ஆண்டு முதல் பாகிஸ்தானின் 11 வது ராணுவ தளபதியாக பணியாற்றி வருபவர் தான் அசின் முனீர். இந்நிலையில் இவருக்கு பீல்ட் மார்ஷலாக பதவி உயர்வு வழங்கப்பட உள்ளதாக அந்நாட்டு அரசு அறிவித்தது. இதன் மூலம் அயூப் கானுக்குப்…

Read more

“வீட்டில் மர்மமான முறையில் கீழே விழந்த லஷ்கர் தீவிரவாத அமைப்பின் பயங்கரவாதி”… ஹாஸ்பிடலில் சிகிச்சை பெறுவதாக தகவல்..!!

லஷ்கர் இ தொய்பா என்ற தீவிரவாத அமைப்பு பாகிஸ்தானை தலைமையிடமாக கொண்டுள்ளது. இந்த தீவிரவாத அமைப்பு இந்தியாவுக்கு எதிராக பல்வேறு தாக்குதல்களை அரங்கேற்றி வருகிறது. இந்த அமைப்பின் தலைவராக ஹபீஸ் சயது என்பவர் உள்ளார். இந்த அமைப்பை இந்தியா பயங்கதீவிரவாத ரவாத…

Read more

“அடுத்த ஆப்பு”… பாலைவனமாகும் பாகிஸ்தான்… இந்தியாவை தொடர்ந்து நதியில் புதிய அணைக்கட்டும் ஆப்கானிஸ்தான்..!!

பாகிஸ்தான் மீது பஹல்காம் பகுதியில் நடத்திய பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பிறகு, இந்தியா சிந்து நதிநீர் ஒப்பந்தத்தை இடைநிறுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டது. இதன் ஒரு பகுதியாக, பாகிஸ்தானுக்குள் செல்லும் முக்கிய நதிகளின் தண்ணீர் திறப்புகள் குறைக்கப்பட்டன. இந்நிலையில், ஆப்கானிஸ்தானும் அதேபோன்று பாகிஸ்தானுக்குள் பாயும்…

Read more

“இது EXAM Paper-ஆ.?”… இல்ல திருமண பத்திரிக்கையா..? மாணவனின் கையெழுத்தால் வியந்து போன டீச்சர்… அச்சடித்த எழுத்து போல் முத்து முத்தாக… வீடியோ வைரல்..!!!

பாகிஸ்தான் குர்ரம் மாவட்டத்தில் உள்ள பரச்சினார் பகுதியில் ஒரு பள்ளியில் நடைபெற்ற தேர்வின் போது ஒரு அறையில் மாணவர்கள் அனைவரும் தேர்வு எழுதிக் கொண்டிருந்தனர். அப்போது ஆசிரியர் ஒரு மாணவனின் விடைத்தாளை கண்டு அதிர்ச்சி அடைந்தார். ஏனென்றால் அந்த மாணவனின் விடைத்தாள்…

Read more

துருக்கிக்கு அடுத்தடுத்து செக்… “இந்திய பல்கலைக்கழகங்கள் எடுத்த முக்கிய முடிவு”… அதிரடி அறிவிப்பு..!!!

இந்தியாவின் ஜம்மு காஷ்மீர் பகுதியில் உள்ள பஹல்காம் சுற்றுலா தளத்தில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியதற்கு பதிலடியாக இந்தியா பாகிஸ்தான் மீது “ஆபரேஷன் சிந்தூர்” என்ற பெயரில் தாக்குதல் நடத்தியது. அப்போது துருக்கி பாகிஸ்தானுக்கு ஆதரவாக செயல்பட்டது. அதாவது இந்தியா-பாகிஸ்தான் தாக்குதலின் போது…

Read more

மீண்டும் ஒருவர் கைது… பாகிஸ்தானுக்காக உளவு பார்த்த தொழிலதிபர்… போலீஸ் அதிரடி…!!!

பாகிஸ்தானுக்கு உளவு பார்த்ததாக கூறி அரியானாவை சேர்ந்த பிரபல பெண் யூடியூபர் ஜோதி மல்ஹோத்ரா கைது செய்யப்பட்டார். இந்நிலையில் மீண்டும்  உத்திர பிரதேசத்தை சேர்ந்த தொழிலதிபர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார். உத்தரப்பிரதேச மாநிலம் ராம்கூர் பகுதியில் ஷாஜாத் என்பவர் வசித்து வருகிறார்.…

Read more

“மீண்டும் இயல்புநிலை திரும்பியது”… ஜம்மு காஷ்மீர் மக்கள் வீட்டிற்கு திரும்பலாம்… முதல்வர் உமர் அப்துல்லா அழைப்பு..!!

இந்தியா பாகிஸ்தான் இடையேயான தாக்குதல் இருநாட்டிலும் பதட்டமான சூழ்நிலையை ஏற்படுத்தி வந்த நிலையில் தற்போது இயல்புக்கு வந்துள்ளது. இந்நிலையில் ஜம்மு காஷ்மீரின் முதல்வர் உமர் அப்துல்லா பாகிஸ்தான் நடத்திய தாக்குதலில் ஜம்மு காஷ்மீரில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.…

Read more

பாகிஸ்தான் வீரர் தேர்வு செய்த சிறந்த பிளேயிங் லெவன் அணி… பட்டியலில் இடம்பெற்ற இந்திய அணி வீரர்கள்?..!!

நூற்றாண்டு காலமாக நடைபெற்று வரும் கிரிக்கெட் போட்டியில் சிறப்பாக செயல்பட்ட வீரர்களைக் கொண்டு கனவு அணியை முன்னாள் மற்றும் இளம் வீரர்கள் தேர்வு செய்வது வழக்கம். அந்த வகையில் பாகிஸ்தான் அணியின் இளம் வீரரான சைன் அயூப் தற்போது டி20 கிரிக்கெட்…

Read more

“இந்தியா பாகிஸ்தான் சமாதானம்”… முதன் முதலில் போப் லியோ சொன்ன அந்த வார்த்தை… என்ன தெரியுமா.?

ஸ்பெயின் நாட்டில் கத்தோலிக்க திருச்சபையின் 266 ஆவது திருத்தந்தையாக தேர்ந்தெடுக்கப்பட்ட போப் பிரான்சிஸ் கடந்த ஏப்ரல் 21ஆம் தேதி உயிரிழந்தார். இதைத்தொடர்ந்து 267 வது போப்பாக லியோ தேர்வு செய்யப்பட்ட நிலையில் கடந்த மே 8ம் தேதி பதவியேற்றார். இந்நிலையில் நேற்று…

Read more

“இப்பதான் காஷ்மீர் சுற்றுலாத்துறை நல்ல வளர்ந்துச்சு”.. ஆனால் பயங்கரவாதிகள் அதை அழிச்சிட்டாங்க… முதல்வர் உமர் அப்துல்லா வேதனை..!!

ஜம்மு காஷ்மீரில் உள்ள பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு பதிலடியாக இந்திய ராணுவம் ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் தாக்குதல் நடத்தியது. இதனால் பாகிஸ்தான் இந்தியா மீது தாக்குதல் நடத்திய நிலையில் இந்தியா பதிலடி கொடுத்தது. இதை தொடர்ந்து நேற்று…

Read more

ஆப்ரேஷன் சிந்தூர்… “நீதி நிலைநாட்டப்பட்டது”… முப்படை தளபதிகள் பேட்டி..!!

இந்தியா பாகிஸ்தான் இடையே போர் நிறுத்த ஒப்பந்தம் அமலுக்கு வந்துள்ள நிலையில் முப்படை அதிகாரிகள் செய்தியாளர்களை சந்தித்து பேட்டி அளித்தனர். அந்த பேட்டியில் லெப்ட்டினன்ட் ஜெனரல் ராஜீவ் இந்திய ராணுவத்தின் நடவடிக்கை குறித்து பேசினார். அவர் கூறியதாவது, “இந்தியா பாகிஸ்தான் இடையே…

Read more

நாயின் வாலை நிமிர்த்தவே முடியாது… அதன் குணத்தை காட்டத்தான் செய்யும்… சேவாக் பதிவு..!

ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு பதிலடியாக இந்திய ராணுவம் பாகிஸ்தான் மீது ஆபரேஷன் சிந்துர் என்ற பெயரில் தாக்குதல் நடத்தியது. இதைத்தொடர்ந்து பாகிஸ்தான் இந்தியாவின் முக்கிய பகுதிகளை குறி வைத்து அனுப்பிய ஏவுகணையை இந்திய ராணுவம் வீழ்த்தியது. அதன்பின் பாகிஸ்தான்…

Read more

“இந்தியா பாகிஸ்தான் போர் குறித்த போலி வீடியோக்கள்”… இணையத்தில் அரங்கேறும் புதுவகை மோசடி… போலீஸ் எச்சரிக்கை ..!!

இந்தியா பாகிஸ்தான் தாக்குதல் தொடர்பாக சமூக வலைதளங்களில் பல்வேறு விதமான வீடியோக்கள் வெளியாகிறது. இதனை பயன்படுத்தி சைபர் குற்றவாளிகள் இந்தியா, பாகிஸ்தான் போர் பற்றி போலி வீடியோ மற்றும் படங்கள் வெளியிடுவது போல லிங்குகளை இணைத்து பதிவிடுகின்றனர். அந்த லிங்குகள் மூலம்…

Read more

Other Story