பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான்கானின் ஆதரவாளர்கள் 40 பேர் கைது… தலா 10 ஆண்டுகள் சிறை தண்டனை… நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு…!!!
பாகிஸ்தானில் முன்னாள் பிரதமராக இருந்தவர் இம்ரான் கான். இந்நிலையில் வெளிநாட்டு பரிசு பொருட்களை குவித்த தோஷ்கானா வழக்கில் இம்ரான் கான் கைது செய்யப்பட்டார். அதன் பின்னர் அபோட் சிறையில் கடந்த 2022 ஆம் ஆண்டு அடைக்கப்பட்டார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த இம்ரான்…
Read more