ஆற்றில் ஏற்பட்ட தீடீர் வெள்ளப்பெருக்கு…. ஆபத்தான முறையில் 55 மாணவர்களுடன் பாலத்தை கடந்த பள்ளி பேருந்து… வீடியோ வெளியாகி பரபரப்பு…!!!
ராஜஸ்தான் மாநிலம் பாரத்பூரில் குழந்தைகள் உயிருடன் விளையாடப்பட்ட அதிர்ச்சி சம்பவம் ஒன்று நெட்டிசன்களை உலுக்கியுள்ளது. ரூப்பாஸ் பகுதியில் செப்டம்பர் 2ஆம் தேதி ஒரு தனியார் பள்ளி பேருந்து, 55க்கும் மேற்பட்ட மாணவர்களை ஏற்றிக்கொண்டு வெள்ளம் பெருக்கெடுத்து ஓடிய கம்பீர் ஆற்றைக் கடந்து…
Read more