சுதந்திர தின விழா எதிரொலி… பழனி மலைக்கோவிலில் துப்பாக்கி ஏந்திய போலீஸ்….!!!
நாட்டின் 77 ஆவது சுதந்திர தின விழா நாளை நாடு முழுவதும் உற்சாகமாக கொண்டாடப்பட உள்ளது. இதனை முன்னிட்டு பல்வேறு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வரும் நிலையில் தமிழகத்தில் உள்ள அனைத்து ரயில் நிலையங்கள் மற்றும் வழிபாட்டு தலங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.…
Read more