அடக்கடவுளே…! வயிற்றுப் பசி… பட்டினியால் உயிரிழந்த வட மாநில தொழிலாளி… அதுவும் சென்னையில்.. அதிர்ச்சி சம்பவம்..!!

மேற்கு வங்காள மாநிலத்தில் வசிக்கும் 11 பேர் விவசாய வேலைக்காக சென்னையை அடுத்த பொன்னேரிக்கு வந்துள்ளனர். அங்கு 3 நாட்கள் வேலை செய்த பிறகு, வேறு வேலை இல்லை என்பதால் மீண்டும் சொந்த ஊருக்கு திரும்ப முடிவு செய்தனர். அதன்படி கடந்த…

Read more

“இறுதி சடங்குக்கு ஆயத்தம்”… காப்பீடு தொகைக்காக குடும்பத்தினர் எடுத்த திடீர் முடிவு… போலீஸ் உதவியுடன்..!!

உத்தர பிரதேஷ் மாநிலத்தில் உள்ள பகுதியை சேர்ந்த ஹரேந்திர குமார்(55) வீட்டில் மின்சாதனங்களை சரிசெய்தபோது, மின்சாரம் தாக்கி உயிரிழந்தார். இதனால் அவரது குடும்பம் மற்றும் உறவினர்கள் துயரத்தில் மூழ்கிய நிலையில், அவரது இறுதிச்சடங்குகள் தொடங்கப்பட்டன. அப்போது, உறுப்பினர்களுக்கு ஹரேந்திர குமாரின் வாழ்க்கை…

Read more

மது குடிக்க வைத்து… தாலி கட்டிய கணவனையே போட்டு தள்ளிய மனைவி…. நடு நடுங்க வைக்கும் கொடூரம்..!!

மத்திய பிரதேஷ் மாநிலம் கவலியூரில் அஞ்சலி குஷ்வாஹா(23), லோகேந்திர குஷ்வாஹா என்ற தம்பதியினர் வசித்து வந்தனர். லோகேந்திரனின் நெருங்கிய நண்பரான கவுரவ் என்பவர் அடிக்கடி வீட்டிற்கு வந்துள்ளார். இந்நிலையில் அஞ்சலிக்கும், கவுரவுக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவர்கள் இருவரும் தகாத உறவில்…

Read more

பாஜக பிரமுகர் கார் மோதி வாலிபர் பலி… தீவிர விசாரணையில் போலீஸ்…!!!

ஹரியானா மாநிலம் குருகிராமில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று ஆக்ஷத் கார்க் என்ற இளைஞன் சாலையில் அதிவேகமாக பைக்கில் சென்றுள்ளார். அப்போது சாலையின் தவறான பக்கத்தில் எஸ்யூவி கார் ஒன்று வந்துள்ளது. இதனால் அந்த கார், பைக்கின் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில்…

Read more

உசுருக்கு உசுரா காதலிச்ச பொண்ணு… அதுக்கு மறுத்துசின்னு இப்படி செஞ்சிட்டீங்களே….? காதலனை தட்டி தூக்கிய போலீஸ்…!!

மகாராஷ்டிராவில் உள்ள சதாரா மாவட்டத்தில் சமாதன் சவான்(35) என்பவர் வசித்து வருகிறார்.  இவரும் அதே பகுதியில் வசிக்கும் ரிஷி அலி ராகுல் குத்துக்கடே என்ற திருநங்கையும் காதலித்து வந்துள்ளனர். இவர்கள் இருவரும் அவ்வபோது உடல் உறவில் இருந்துள்ளனர். இந்நிலையில் அந்த திருநங்கை,…

Read more

BREAKING: நைஜீரியாவில் படகு கவிழ்ந்து பெரும் விபத்து… 64 விவசாயிகள் பரிதாப பலி…!!!

நைஜீரியா நாட்டில் உள்ள ஜம்பாரா மாநிலத்தில் 70 விவசாயிகளுடன் சென்ற மரபடகு கவிழ்ந்து பெரும் விபத்து ஏற்பட்டுள்ளது. அந்தப் பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் தங்களுடைய விவசாய பணிகளுக்காக தினந்தோறும் ஆற்றினை கடந்து செல்ல வேண்டும். அந்த வகையில் 70 பேர் கொண்ட…

Read more

தமிழகத்தில் பயங்கரம்…. ஒரே நாளில் 6 பேர் படுகொலை… பெரும் அதிர்ச்சி…!!!

தமிழகத்தில் மது கஞ்சா போதையில் இருப்பவர்கள் செய்யும் கொலை குற்றங்கள் அதிகரித்து வருகின்றது. குறிப்பாக பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் கொலை செய்யப்பட்டார். இதுபோன்று சில அரசியல் கட்சி பிரமுகர்கள் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.…

Read more

அடக்கடவுளே…! youtube பார்த்து ஆப்ரேஷன் செய்த டாக்டர்… பரிதாபமாக போன சிறுவன் உயிர்… கதறும் குடும்பத்தினர்…!!!

பீகாரில் 15 வயதான சிறுவன் ஒருவன் வசித்து வந்துள்ளார். இவருக்கு திடீரென்று வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. இதனால் அவரது கும்பத்தினர் அவரை அழைத்துச்சென்று அருகில் உள்ள மருத்துவமனையில் பரிசோதனை செய்தனர். அப்போது அஜித் குமார் பூரி என்ற மருத்துவர் அந்த சிறுவனின்…

Read more

“பிறந்து 4 கூட ஆகல”… இஸ்ரேல் தாக்குதலால் பலியான இரட்டை குழந்தைகள்… கதறி துடித்த தந்தை… நெஞ்சை நொறுக்கும் வீடியோ..!!

இஸ்ரேல் காசா இது கடந்த 10 மாதங்களுக்கும் மேலாக தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால் ஆயிரக்கணக்கான பாலஸ்தீனியர்கள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இதில் பெரும்பாலானோர் அப்பாவி பெண்களும் குழந்தைகளும் ஆவார். இதனை நம் கண் முன்னே நிறுத்தும் வகையில் ஒரு தந்தையின் சொல்ல…

Read more

மகன் இறந்த துக்கம்..! கடைசி நம்பிக்கை..! ஒரே நாள் இரவில் குடும்பத்தையே புரட்டி போட்ட துயரம்… சொல்ல முடியாத வேதனை.!

சென்னை தாம்பரத்தில் சுதா என்பவர் வசித்து வருகிறார். இவருடைய மகள் அஸ்வினி (32) சாப்ட்வேர் எஞ்சினீயராக பணி புரிகிறார். அதேபோல் அஸ்வினியின் கணவரும் குஜராத்தில் பணிபுரிந்து வருகிறார். இவர்களுக்கு ஹிரிதிவ் (7) மற்றும் ஹார்த்ரா (4) என்ற 2 குழந்தைகள் உள்ளன.…

Read more

நெஞ்சுவலியால் உயிரிழந்த லாரி டிரைவர் குடும்பத்திற்கு சக நண்பர்கள் நிதியுதவி..!!!

நெஞ்சு வலியால் உயிரிழந்த கண்டெய்னர் லார் ஓட்டுனர் குடும்பத்திற்கு சென்னை துறைமுகம் கண்டெய்னர் ஓட்டுநர்கள் சங்கத்தினர் சார்பாக நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அரசம்பட்டு கிராமத்தை சேர்ந்த அருண் என்பவர் கடந்த ஐந்து ஆண்டுகளாக சென்னை துறைமுகத்தில் கண்டெய்னர் லாரி…

Read more

மனிதனின் விதி எப்படியெல்லாம் முடிகிறது?.. சென்னையில் பெரும் சோகம்.. கோயில் மேலிருந்து விழுந்தவர் பலி..!!!

சென்னை மாவட்டத்தில் உள்ள திருவான்மியூர் அருகே இருக்கும் மருதீஸ்வரர் கோவில் கோபுரத்தில் இருந்து தவறி விழுந்த பழனி என்ற நபர் உயிரிழந்தார் . நேற்று முன் தினம் மாலை திருவான்மியூரில் உள்ள மருதீஸ்வரர் கோவிலின் கோபுரத்தின் மீது ஏறி பணியாற்றி கொண்டிருந்தபொழுது…

Read more

நிலைத்தடுமாறிய பைக்…. கோர விபத்தில் தொழிலாளி துடி துடித்து பலி… கிருஷ்ணகிரியில் அதிர்ச்சி…!!!

கிருஷ்ணகிரி மாவட்டம் முத்தம்பட்டி என்னும் பகுதியில் வெங்கடேசன் (50) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கூலி வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் இருசக்கர வாகனத்தில் அப்பகுதியைச் சேர்ந்த சொக்கலிங்கம் என்பவருடன் வெங்கடேசன் சென்றார். அப்போது அவர்கள் திருவிக நகர்…

Read more

“அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு”… ஒரு நாளைக்கு 10 கிலோ உணவு… அளவுக்கு அதிகமாக சாப்பிட்டதால் பெண் பரிதாப பலி…!!

சீன நாட்டில் பான் ஸ்யோடிங் (24) என்ற பெண்மணி வசித்து வந்துள்ளார். இவர் அளவுக்கு அதிகமாக உணவு சாப்பிடும்  பழக்கத்தை வைத்துள்ளார். இது தொடர்பாக அவர் தன்னுடைய வலைதள பக்கங்களில் வீடியோக்கள் வெளியிட்டு வருவது வழக்கம். இவர் தன்னுடைய பாலோவர்ஸ் கொடுக்கும்…

Read more

FLASH : விபத்து ஏற்படுத்திய 14 வயது சிறுவன்… சம்பவ இடத்திலேயே பலியான 2 உயிர்..!!!

நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் அருகே பெற்றோருக்குத் தெரியாமல் கார் ஓட்டிய 14 வயது சிறுவனும் அவரது 17 வயது நண்பனும் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நள்ளிரவில் பெற்றோருக்குத் தெரியாமல் இருவரும் மாருதி ஆம்னி வேனை எடுத்து ஓட்டிச் சென்றிருக்கின்றனர்.…

Read more

பெற்றோருடன் வளைகாப்புக்காக சென்ற பெண்… ரயில் பயணத்தில் உயிரிழந்த சோகம்….!!!

சென்னையிலிருந்து சங்கரன்கோவிலுக்கு வளைகாப்புக்காக சென்ற கர்ப்பிணி கஸ்தூரி ரயிலிலிருந்து தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மயக்கமாக இருந்ததால் ரயிலின் கதவை திறந்து வாந்தி எடுத்தபோது கஸ்தூரி தவறி விழுந்து உயிரிழந்தார். அபாய சங்கலியை இழுத்தும் ரயில் நிற்காததால் கஸ்தூரியின்…

Read more

#BREAKING : கொள்ளிடம் ஆற்றில் காணாமல் போன 3 மாணவர்கள் சடலமாக மீட்பு.!!

அரியலூர் மாவட்டம் திருமானூர் கொள்ளிடம் ஆற்றில் குளித்த போது காணாமல் போன 3 மாணவர்கள் சடலமாக மீட்கப்பட்டனர்.  அம்பத்தூரைச் சேர்ந்த 8 மாணவர்கள் உட்பட 9 பேர் சென்னையில் இருந்து தஞ்சைக்கு நிகழ்ச்சி ஒன்றுக்காக வந்தனர். நிகழ்ச்சி முடிந்து திரும்பும் வழியில்…

Read more

உதகையில் சோகம்..! மண் சரிவில் சிக்கி 6 பெண்கள் உட்பட 7 பேர் பலி…. காயங்களுடன் 2 பேர் மீட்பு.!!

உதகையை அடுத்த காந்தி நகர் பகுதியில் ஏற்பட்டுள்ள மண் சரிவில் சிக்கி 6 பெண்கள் உட்பட 7 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.. நீலகிரி மாவட்டம் உதகையை  அடுத்த லவ் டேல் என்னும் பகுதியில் தனியாருக்கு சொந்தமான  கட்டுரை கட்டுமான…

Read more

புதுக்கோட்டை தச்சங்குறிச்சியில் ஜல்லிக்கட்டில் காளை முட்டி படுகாயமடைந்த இளைஞர் பலி.!!

புதுக்கோட்டை தச்சங்குறிச்சியில் கடந்த 6ம் தேதி நடந்த ஜல்லிக்கட்டில் காளை முட்டி படுகாயமடைந்த இளைஞர் பலியாகினார். தஞ்சை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த இளைஞர் மருதா (19) சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். போட்டியில் பங்கேற்கும் காளையுடன் வந்த மருதா காயமடைந்து சிகிச்சை பெற்ற…

Read more

அதிர்ச்சி.! திருச்சியில் வீட்டின் மேல் கூரை பெயர்ந்து விழுந்ததில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் பலியான சோகம்.!!

திருச்சி அரியமங்கலத்தில் வீட்டின் மேல் கூரை பெயர்ந்து விழுந்ததில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் பலியாகினர். ஆட்டோ ஓட்டுனர் மாரிமுத்து என்பவர் வீட்டின் சிமெண்ட் கூரை பேருந்து விழுந்ததில் 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மனைவி விஜயலட்சுமி, மகள்கள் ஹரிணி…

Read more

மகாராஷ்டிராவில் மெழுகுவர்த்தி தயாரிக்கும் தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் 6 பேர் உயிரிழப்பு.!!

மகாராஷ்டிரா மாநிலம்  பிம்ப்ரி சின்ச்வாட் நகரின் தலவாடே பகுதியில் உள்ள மெழுகுவர்த்தி தயாரிக்கும் தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் 6 பேர் உயிரிழந்ததாக பிம்ப்ரி சின்ச்வாட் மாநகராட்சி ஆணையர் சேகர் சிங் தெரிவித்துள்ளார். தீ விபத்துக்கான காரணம் என்ன என்பது குறித்து…

Read more

Breaking: தமிழகத்தில் மர்ம காய்ச்சலுக்கு அடுத்தடுத்த பலி…!!

தமிழகத்தில் அடுத்தடுத்த நாளில் மர்ம காய்ச்சலுக்கு 2 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூரை சேர்ந்த கலையரசி மர்ம காய்ச்சலால் சிறுநீரக செயலிழப்பு, நுரையீரல் தொற்று பாதிப்பு ஏற்பட்ட நிலையில், இன்று மருத்துவமனையில் உயிரிழந்தார். முன்னதாக, நேற்றைய தினம் ஈரோடு…

Read more

Breaking: கோவை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் கோர விபத்தில் 3 பேர் பலி…!!

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே கோவை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் அதிவேகமாக வந்த காரும், லாரியும் மோதி விபத்துக்குள்ளானது. இதில், காரில் பயணித்த 3 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். லேசான காயங்களுடன் லாரி ஓட்டுநர் தப்பினார். இந்த…

Read more

BREAKING: கோர விபத்து.. பிரபல தமிழக அரசியல்வாதி பலி…!!

சென்னையை அடுத்த தாம்பரம் அருகே சரக்கு வாகனம் மோதி காங்., மாவட்ட தலைவர் அளவூர் நாகராஜன் உயிரிழந்தார். சென்னையில் நடந்த காங்கிரஸ் கூட்டத்தில் பங்கேற்றுவிட்டு தாம்பரம் அருகே சாலையோர கடையில் சாப்பிட்டபோது வாகனம் மோதியதில் நாகராஜன் உயிரிழந்தார். இவர் இந்த முறை…

Read more

சென்னை ஆவடியில் கழிவு நீர் தொட்டியை சுத்தம் செய்த போது விஷவாயு தாக்கி இருவர் உயிரிழப்பு..!!

சென்னை ஆவடியில் கழிவு நீர் தொட்டியை சுத்தம் செய்த போது விஷவாயு தாக்கி இருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கழிவறை தொட்டியை போதிய உபகரணங்கள் இல்லாமலும், பாதுகாப்பு வசதி இல்லாமலும், மனிதர்களை வைத்து சுத்தம் செய்யக் கூடாது என்று தமிழக…

Read more

BREAKING: கோர விபத்து…. 9 பேர் சம்பவ இடத்திலேயே பலி…!!

ஈராக் நாட்டின் தென்பகுதியில் உள்ள நஸிரியா நகரில் ஈரான் பக்தர்கள் சென்ற பேருந்து, லாரி மீது மோதி பெரும் விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் பேருந்தில் பயணம் செய்த 9 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். படுகாயமடைந்த 12க்கும் மேற்பட்டோர் உயிருக்கு…

Read more

BREAKING: ரயிலில் இருந்து விழுந்து இருவர் பலி… சோகம்..!!

சாத்தூர் அருகே ஓடும் ரயிலில் இருந்து தவறி விழுந்த இரண்டு பேர் உயிரிழந்திருக்கின்றனர். நாகர்கோவில் – கோவை எக்ஸ்பிரஸ் ரயிலில் அவர்கள் இருவரும் படிக்கட்டில் நின்று பயணம் செய்திருக்கின்றனர். அப்போது அவர்களுக்கிடையே ஏற்பட்ட வாக்குவாதம் சண்டையாக முற்றியது. இதில் இருவரும் தவறி…

Read more

குழந்தை மீது ஏறி இறங்கிய கார்…. நொடியில் பறிப்போன உயிர்…. பெரும் சோகம்…..!!!!

தெலுங்கானா மாநிலத்தில் கார் ஏறி இறங்கியதில் 3 வயது பெண் குழந்தை பரிதாபமாக உயிரிழந்துள்ளது. ஹயாத்நகர் அடுக்குமாறு குடியிருப்பின் வாகன நிறுத்தத்தில் இந்த சம்பவம் அரங்கேறி உள்ளது. இதுகுறித்து தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று குழந்தையின் சடலத்தை கைப்பற்றி…

Read more

BREAKING: சாலை விபத்தில் 6 பேர் பரிதாப பலி…. பெரும் சோகம்…!!

ஆந்திரா மாநிலம் காக்கிநாடா அருகே ஏற்பட்ட சாலை விபத்தில் பரிதாபமாக 6 பேர் பலியாகியுள்ளனர். தல்லாரேவு புறவழிச்சாலையில் சென்று கொண்டிருந்த ஆட்டோ மீது பேருந்து ஒன்று வேகமாக மோதியுள்ளது. இந்த விபத்தில் 6 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். பேருந்து அதிவேகத்தில் சென்றதால்…

Read more

BREAKING: தமிழகத்தில் கள்ளச் சாராயம் குடித்து 3 பேர் பலி…. அதிர்ச்சி…!!!

விழுப்புரம் மாவட்டம் மரக்காணத்தில் கள்ளச்சாராயம் குடித்து 3 பேர் உயிரிழந்திருக்கும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. நேற்று கள்ளச்சாராயம் குடித்த 11 பேர் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இருவர் நேற்றே உயிரிழந்த நிலையில் இன்று காலை ஒருவர் மரணமடைந்திருக்கிறார். மீதம்…

Read more

சிவகங்கை அருகே மஞ்சுவிரட்டு போட்டியில் மாடு முட்டி பார்வையாளர் ஒருவர் பலி..!!

சிவகங்கை மாவட்டம் கீழப்பூங்குடியில் மஞ்சுவிரட்டு போட்டியின் போது மாடு முட்டியதில் பார்வையாளர் மோகனம் மரணம் அடைந்தார். கோவில் திருவிழாவை ஒட்டி நடைபெற்ற மஞ்சுவிரட்டு போட்டியில் மோகனத்தை மாடு முட்டியது.

Read more

அரசு கல்லூரி கட்டுமான பணியில் மின்சாரம் தாக்கியதில் 2 பள்ளி மாணவர்கள் பலி..!!

விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அருகே அரசு கல்லூரி கட்டுமான பணியின் போது மின்சாரம் தாக்கியதில் 2  பள்ளி மாணவர்கள் பரிதாபமாக பலியாகினர். மேலேந்தலில் புதிதாக கட்டப்பட்டு வரும் கலைக்கல்லூரி கட்டுமான பணியின் போது மின்சாரம் தாக்கியது. கோடை விடுமுறையால் மாணவர்கள் ரவி,…

Read more

OMG: கிரிக்கெட் விளையாடிய சிறுவன் மாரடைப்பால் பலி…. பெரும் அதிர்ச்சி சம்பவம்…!!!

உலகிலேயே மிகக் கொடிய நோய்களில் மிக முக்கியமான ஒன்று மாரடைப்பு ஆகும். எவ்வளவு கொடிய நோயாக இருந்தாலும் அதிலிருந்து தப்பித்து விடலாம் ஆனால் மாரடைப்பு வந்தால் அடுத்த நொடியே உயிர் போய்விடுகிறது. ஒருசிலரோ குறிப்பிட்ட நேரத்தில் சரியான முதலுதவி சிகிச்சை கொடுப்பதால்…

Read more

BREAKING NEWS: பேருந்து – கார் நேருக்கு நேர் மோதல்: 4 பேர் சம்பவ இடத்திலேயே பலி…!!!

கர்நாடக மாநிலம் தும்கூர் மாவட்டத்தில் பேருந்தும், காரும் நேருக்கு நேர் மோதி மிகப்பெரிய விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் காரில் பயணம் செய்த 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். காயமடைந்த 10க்கும் மேற்பட்டோர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இச்சம்பவம் குறித்து…

Read more

2 வயது சிறுவன் வாளியில் விழுந்து உயிரிழப்பு…. பெரும் சோக சம்பவம்….!!!

கேரளாவின் ஆழப்புழா மாவட்டத்தை அடுத்த அம்பலப்புழாவில் தாய் இறந்து எட்டு மாதங்களுக்குப் பிறகு இரண்டு வயது குழந்தை குளியலறையில் தண்ணீர் பாடையில் விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதில் வினயன் மகன் விக்னேஷ் என்ற இரண்டு வயது குழந்தை…

Read more

கார் கவிழ்ந்து விபத்து…. 6 மாத கைக்குழந்தை பரிதாப பலி…. பெரும் சோகம்…..!!!!

கோவை மாவட்டம் மதுக்கரை போடிபாளையம் அருகில் சாலையில் கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. கேரளாவில் இருந்து வந்த கார் கட்டுப்பாட்டை இழந்த நிலையில், சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில் 6 மாத கைக்குழந்தை காரில் இருந்து வெளியே தூக்கி வீசப்பட்டது.…

Read more

மின்சாரம் தாக்கி நொடி பொழுதில் பறிபோன யானையின் உயிர்…. மனதை உருக்கும் வீடியோ…..!!!!!!

தர்மபுரியில் யானைகள் இறப்பு தற்போது அதிகரித்து வருகிறது. இந்நிலையில் இன்று தர்மபுரி மாவட்டம் கிருஷ்ணாபுரம் அருகில் ஊருக்குள் ஆண் யானை ஒன்று நுழைந்தது. அந்த யானையை வனத்துறையினர் வனப் பகுதிக்கு விரட்டி சென்றனர். அந்த வேளையில் கெலவள்ளி அருகில் ஏரி கரையில்…

Read more

தமிழகத்தில் 4 மாதங்களுக்கு பின் கொரோனாவுக்கு இளைஞர் பலி…. வெளியான தகவல்….!!!!

தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக கொரோனா பாதிப்பு குறைந்த நிலையில், ஒமிக்ரான் வகை தொற்று இப்போது அதிகளவில் பரவி வருவதாக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார். அதன்படி தற்போது ஒரு அதிர்ச்சி செய்தி வெளியாகி இருக்கிறது. அந்த வகையில் தமிழகத்தில் 4…

Read more

கார் – மோட்டார் சைக்கிள் நேருக்கு நேர் மோதல்… ஒருவர் பலி … பெரும் சோகம்…!!!!

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள தேவகோட்டை அருகே புலியடிதம்மம் பகுதியில் அருளானந்த் என்பவர் வசித்து வந்தார். இவருக்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகள் இருக்கின்றனர். இந்நிலையில் இவரது மகள் அருள் நிஷா தேவகோட்டையில் உள்ள ஒரு கல்லூரியில் படித்து வருகிறார். சம்பவத்தன்று…

Read more

JUST IN: 3 பள்ளி மாணவர்கள் பலி…! நெஞ்சை உலுக்கும் சோகம்…!!!

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் தாறுமாறாக ஓடிய கார் மோதி 3 பள்ளி மாணவர்கள் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மாணவர்கள் சாலையை கடக்க முயன்றபோது, அதிவேகமாக வந்த கார் மோதியது. இதில், தூக்கிவீசப்பட்ட 8-ம் வகுப்பு மாணவர்கள் ரபீக், விஜய்,…

Read more

சத்தீஸ்கரில் நக்ஸல் வைத்த கண்ணிவெடியில் சிக்கி ஆயுத படை வீரர் பலி… பெரும் சோகம்…!!!!

சத்தீஸ்கரில் உள்ள ஓரச்சா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் நக்ஸல்களால் பதாகைகள் வைக்கப்பட்டு இருப்பதாக தகவல் கிடைத்தது. அதனை தொடர்ந்து சத்தீஸ்கர் ஆயுதப்படையினர் அங்கு  ஞாயிற்றுக்கிழமை காலை சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது ஆயுதப்படையின் 16-வது பிரிவை சேர்ந்த சஞ்சய் அக்ரா…

Read more

டெல்லியில் தண்டவாளம் அருகே ரயில் மோதி 2 பேர் பலி… நடந்தது என்ன…? பெரும் அதிர்ச்சி சம்பவம்…!!!!

தலைநகர் தில்லியில் உள்ள காந்திநகர் மேம்பாலம் அருகே வன்ஷ் சர்மா (23), மோனு(20) என்ற 2 இளைஞர்கள் நேற்று முன்தினம் மொபைல் போனில் குறும்படம் எடுத்து இருக்கின்றனர். இந்த சமயத்தில் அந்த வழியாக வந்த ரயில் மோதியதில் இரண்டு பேரும் சம்பவ…

Read more

ஆந்திராவில் அதிர்ச்சி.! திருமண நிகழ்ச்சிக்கு சென்று திரும்பியபோது நடந்த சோகம்…. ஆட்டோ மீது லாரி மோதி 6 பேர் சம்பவ இடத்திலேயே பலி..!!

ஆந்திர மாநிலம் பார்வதிபுரம் மன்யம் மாவட்டத்தில் நடந்த சாலை விபத்தில் 6 பேர் உயிரிழந்தனர். தும்மலவசை கிராமத்தில் நடந்த திருமண நிகழ்ச்சியில் பங்கேற்று ஆட்டோவில் வீடு திரும்பிய போது லாரி பயங்கரமாக மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 6 பேர் சம்பவ…

Read more

மருதவல்லி எருதுவிடும் விழாவில் மாடு முட்டி காயமடைந்த சுரேஷ் பலி.!!

வேலூர் மாவட்டம் மருதவல்லி எருதுவிடும் விழாவில் மாடு முட்டி காயமடைந்த சுரேஷ் என்பவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். பிப்ரவரி 8ஆம் தேதி எருது விடும் விழாவில் படுகாயமடைந்த சுரேஷ் வேலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

Read more

பலி எண்ணிக்கை 20,000ஐ தாண்டும் சோகம்!

துருக்கி, சிரியா-வில் நிலநடுக்கத்தால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 20,000 தாண்ட வாய்ப்புள்ளதாக உலக சுகாதார அமைப்பு கணித்துள்ளது. துருக்கி, சிரியாவின் எல்லையை ஒட்டிய பகுதிகள் தொடர்ந்து ஏற்பட்ட நிலநடுக்கங்களில் இதுவரை நான்காயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாக வேதனை தகவல்கள் வெளியாகி உள்ளன. 5,000-திற்கும் மேற்பட்டோர்…

Read more

#BREAKING : இலவச வேட்டி, சேலை வழங்கும் நிகழ்ச்சி…. 3 பெண்கள் உயிரிழப்பு… வாணியம்பாடியில் பரபரப்பு..!!

திருப்பத்தூர் வாணியம்பாடியில் தனியார் நிகழ்ச்சியில் கூட்ட நெரிசலில் சிக்கி 3 பெண்கள் உயிரிழந்தனர்.. தைப்பூசத்தை முன்னிட்டு தனியார் நிறுவனம் சார்பில் இலவச வேஷ்டி, சேலைகள் வழங்குவதாக அறிவித்ததை தொடர்ந்து ஆயிரக்கணக்கானோர் ஒரே நேரத்தில் குவிந்தனர். திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி ஜின்னா பாலம்…

Read more

Death: பாஜக பிரமுகர் பலி… அண்ணாமலை நேரில் சென்று 2 லட்சம் நிதியுதவி..!!!

மதுரை மாவட்டத்திலுள்ள திருப்பரங்குன்றத்தை அடுத்து  இருக்கும் திருநகர் மகாலட்சுமி காலனியை சேர்ந்த ஹரிராம் என்பவர் பாஜக நெசவாளர் பிரிவு மாவட்ட தலைவராக இருந்தார். இவர் சென்ற 2022 வருடம் நவம்பர் மாதம் 18ஆம் தேதி பிரதமர் மோடியை வரவேற்பதற்காக திண்டுக்கல் மாவட்டத்திற்கு…

Read more

சாத்தூர் அருகே பட்டாசு ஆலை விபத்து : பலி எண்ணிக்கை 4ஆக உயர்வு..!!

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே கணஞ்சாம்பட்டி பட்டாசு ஆலை வெடி விபத்தில் உயிரிழந்தார் எண்ணிக்கை 4ஆக உயர்ந்துள்ளது. மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கருப்பசாமி இறந்ததால் பலி எண்ணிக்கை 4ஆக அதிகரித்துள்ளது. 19ஆம் தேதி நடந்த பட்டாசு வெடி…

Read more

BREAKING: பட்டாசு ஆலை வெடி விபத்து…. ஒருவர் பலி…!!!

விருதுநகர் மாவட்டம் கணிஞ்சம்பட்டி அருகே பட்டாசு ஆலையில் பயங்கர வெடி விபத்து நிகழ்ந்துள்ளது. இந்த விபத்தில் பெண் ஒருவர் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளார். மேலும் 5 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் 100% தீக்காயங்களுடன் கவலைக்கிடமாக இருப்பதாக போலீசார் கூறுகின்றனர்.…

Read more

சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் நடந்த வெடி விபத்தில் ஒருவர் பலி..!!

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள செங்கமலப்பட்டியில் உள்ள பட்டாசு ஆலையில் நடந்த வெடி விபத்தில் ஒருவர் பலியானார். பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் தொழிலாளி ரவி உயிரிழந்த நிலையில், பலர் உள்ளே சிக்கியுள்ளனர். பட்டாசு ஆலையில் தீயை அணைக்கும்…

Read more

Other Story