Breaking: கோவை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் கோர விபத்தில் 3 பேர் பலி…!!

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே கோவை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் அதிவேகமாக வந்த காரும், லாரியும் மோதி விபத்துக்குள்ளானது. இதில், காரில் பயணித்த 3 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். லேசான காயங்களுடன் லாரி ஓட்டுநர் தப்பினார். இந்த…

Read more

அடக்கடவுளே…! தங்கச் சுரங்கத்தில் விபத்து: 31 பேர் பலி…!!!

தென் ஆப்பிரிக்காவில் தங்கச் சுரங்கம் ஒன்று இடிந்து விழுந்த விபத்தில் 31 பேர் உயிரிழந்தனர். தென் ஆப்பிரிக்காவில் ஏராளமான தங்கச் சுரங்கங்களை அந்நாட்டு அரசாங்கம் மூடி வருகிறது. இந்நிலையில், ப்ரீஸ்டேட் மாகாணத்தில் சுரங்கம் ஒன்று இடிந்து விழுந்தது. இதில் 31 பேர்…

Read more

ஆந்திராவில் கோரவிபத்து: 6 பேர் சம்பவ இடத்திலேயே பலி..!!!

ஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் பயங்கர சாலை விபத்து நடந்தது. நல்லஜல்லா அருகே அனந்தப்பள்ளி நெடுஞ்சாலையில் லாரி மீது கார் மோதியது. இந்த விபத்தில் 6 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். அவர்கள் அனைவரும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். விஜயவாடாவில்…

Read more

Other Story