ஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் பயங்கர சாலை விபத்து நடந்தது. நல்லஜல்லா அருகே அனந்தப்பள்ளி நெடுஞ்சாலையில் லாரி மீது கார் மோதியது. இந்த விபத்தில் 6 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். அவர்கள் அனைவரும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். விஜயவாடாவில் இருந்து ராஜமுந்திரிக்கு காரில் சென்று கொண்டிருந்த போது விபத்து நடந்ததாக தெரிகிறது. இறந்தவர்களில் இரண்டு பெண்களும் ஒரு குழந்தையும் அடங்குவர். போலீசார் உடல்களை பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
ஆந்திராவில் கோரவிபத்து: 6 பேர் சம்பவ இடத்திலேயே பலி..!!!
Related Posts
ஏழ்மையின் வலி எனக்கு தெரியும்…. பிரதமர் மோடி உருக்கமான பேச்சு…!!
கடந்த 10 ஆண்டுகளில் ஏழைகளுக்காகத் தொடங்கப்பட்ட திட்டங்கள் அனைத்தும், தனது வாழ்க்கை அனுபவங்களால் ஈர்க்கப்பட்டவை என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். ஜார்கண்டில் பிரசாரம் செய்த அவர், ஏழையின் வாழ்க்கை எவ்வளவு சிரமமானது எனத் தனக்குத் தெரியும் என்றார். பாஜகவின் திட்டங்களைப் பெறும்…
Read moreபாஜகவில் இணைந்த காங்கிரசின் முக்கிய புள்ளி…. திடீர் திருப்பம்…!!
காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகிய டெல்லி மாநில காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் அரவிந்தர் சிங் லவ்லி பாஜகவில் இணைந்தார். 2017 ஆம் ஆண்டு காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி பாஜகவில் இணைந்த இவர் ஒரே வருடத்தில் பாஜகவில் இருந்து வெளியேறி காங்கிரஸ்…
Read more