கட்சித் தலைவர் பதவியில் இருந்து சிறிசேன திடீர் விலகல்…. அதிரடி அறிவிப்பு…!!

இலங்கை சுதந்திரக் கட்சியின் தலைவர் பதவியில் இருந்து மைத்திரிபால சிறிசேன விலகியுள்ளார். 2015-2019 வரை இலங்கை அதிபராக பதவி வகித்த சிறிசேன, சுதந்திரக் கட்சியின் தலைவராகவும் செயல்பட்டு வந்தார். இந்த நிலையில், கட்சி செயற்குழுக் கூட்டத்தில் பங்கேற்ற அவர் தலைவர் பதவியில்…

Read more

‛‛தேசிய அடையாளம்” பதவியிலிருந்து நடிகர் விலகல்…!!!

தேர்தல் ஆணையத்தின் தேசிய அடையாளமாக நியமிக்கப்பட்ட நடிகர் பங்கஜ் திரிபாதி அப்பொறுப்பிலிருந்து விலகியுள்ளார். பொதுமக்கள் வாக்களிப்பதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தி பல விழிப்புணர்வு நடவடிக்கை எடுக்கப்படுகின்றது. அதன்படி வாக்காளர் விழிப்புணர்வு திட்டத்தின் கீழ் நியமிக்கப்பட்ட இவர் அரசியலில் களமிறங்க உள்ளதால் அப்பதவியை ராஜினாமா…

Read more

முதல்வர் பதவி மட்டுமல்ல அதை விட்டும் விலகுகிறேன்… பரபரப்பை கிளப்பிய சித்தராமையா…!!

கர்நாடகவில் ஜேடிஎஸ் தலைவர் குமாரசாமி, முதலமைச்சர் சித்தராமையாவும், அவரது மகன் யதீந்திராவும் பேசிய வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். அந்த வீடியோவில் பணம் வசூலிப்பதாகவும் குமாரசாமி குற்றம் சாட்டியிருந்தார். இதுகுறித்து சித்தராமையா கூறுகையில், “அந்த வீடியோவில் பணம் குறித்தோ, பணியிட மாற்றம் குறித்தோ…

Read more

அமைச்சர் செந்தில்பாலாஜியை பதவி விலக கோரி…. முதல்வருக்கு ஆளுநர் கடிதம்…!

அமைச்சர் செந்தில் பாலாஜியை பதவி விலக கோரி ஆளுநர் கடிதம் எழுதி இருந்ததாக அமைச்சர் பொன்முடி கூறியுள்ளார். மே 31ஆம் தேதி ஆளுநர் ரவி, தமிழக முதல்வருக்கு கடிதம் எழுதி இருந்ததாகவும், ஜூன் 1ஆம் தேதியே முதல்வர் ஸ்டாலின் அதற்கு பதில்…

Read more

ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் ராஜினாமா: போர்க்கொடி தூக்கும் எதிர்க்கட்சிகள்…!!!

ஒடிசாவில் உள்ள பஹுநாகா ரயில் நிலையத்தில் பயங்கர விபத்து நடைபெற்றது. இந்த விபத்தில் 288 பேர் உயிரிழந்த நிலையில் 900க்கும் மேற்பட்டோர் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கோரமண்டல் ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களின் உடல்கள் அரசுப் பள்ளிக்கு கொண்டு செல்லப்பட்டது. பிண குவியல்களுடன்…

Read more

எப்போது சலிப்பு வருகிறதோ அப்போது பதவி விலகுவேன்…. ஆளுநர் ரவி…!!!

தமிழக ஆளுநர் ரவி இரண்டு நாள் சுற்றுப்பயணம் ஆக ராமநாதபுரம் சென்றுள்ளார். அங்கு பல்வேறு நிகழ்ச்சிகளில் அவர் பங்கேற்கிறார். இந்நிலையில் ராமநாதபுரத்தில் கேந்திரிய வித்யாலயா பள்ளி மாணவ மாணவர்களிடையே ஆளுநர் ரவி உரையாற்றினார். அப்போது பேசிய அவர், செல்போன் போன்ற பொழுதுபோக்குகளில்…

Read more

Other Story