“பெத்த அம்மாவுக்கு இந்த கதியா?” – முடியை பிடிச்சு இழுத்து கொடூரமா தாக்கிய மகள்…. கொந்தளிக்கும் நெட்டிசன்கள்….!!

ஹரியானா மாநிலம் அம்பாலாவில், பெற்ற மகள் ஒருவரே தனது வயதான தாயைக் கொடூரமாகத் தாக்கியுள்ள சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்தப் பெண் தனது தாயின் முடியைப் பிடித்து இழுத்து, இரக்கமின்றித் தாக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி…

Read more

“அம்மா…. நான் வந்துட்டேன்” – வெளிநாட்டிலிருந்து ரகசியமாக வந்த மகள்…. உழைக்கும் தாய்க்குச் சூப்பர் சர்ப்ரைஸ்….!!

குடும்பத்தைக் காப்பாற்றுவதற்காக நாள்தோறும் அயராது உழைக்கும் ஒரு தாய்க்கு, அவரது மகள் கொடுத்த இன்ப அதிர்ச்சி தற்போது இணையத்தில் பலரது இதயங்களையும் நெகிழ வைத்துள்ளது. வெளிநாட்டில் வசித்து வந்த மகள், தனது தாயிடம் சொல்லாமலேயே திடீரென ஊருக்குத் திரும்பி வந்துள்ளார். வேலையில்…

Read more

“ஓசியில் வந்துட்டு இவ்ளோ பேச்சா” தாய்-மகளின் இனவெறி தாக்குதல்…. டிடிஈ-யை திட்டிய வைரல் வீடியோ….!!

எக்ஸ் தளத்தில் @trainwalebhaiya என்ற கணக்கில் ஒரு வீடியோ வைரலாகியுள்ளது. அதில், ரயிலில் டிக்கெட் இல்லாமல் பயணித்த தாயும் மகளும் டிக்கெட் சோதனையாளருடன் (TTE) வாக்குவாதம் செய்கின்றனர். முதல் ஏசி கோச்சில் பயணித்த அவர்களிடம் டி.டி.இ. “டிக்கெட் எங்கே?” என்று கேட்க,…

Read more

“ஸ்கூட்டியில் சென்ற தாய் மகள்”… ரயில் வருவதை கவனிக்காமல் தண்டவாளத்தில்… நொடிப் பொழுதில் நேர்ந்த பயங்கரம்…!!

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் தகழி என்ற பகுதி அமைந்துள்ளது. இங்கு தாய் மற்றும் மகள் இருவரும் ஸ்கூட்டியில் தண்டவாளத்தின் அருகே வந்து கொண்டிருந்தனர். அப்போது அவர்கள் ரயில் வருவதை கவனிக்காமல் தண்டவாளத்தை கடக்க முயன்றனர். அந்த சமயத்தில் ரயில் வந்ததால் அது…

Read more

“உயிருடன் குழந்தைகளை கிணற்றில் வீசிய தாய் தற்கொலை”… குடும்பத் தகராறில் ‌ விபரீதம்… கரூரில் ‌ பரபரப்பு…!!!

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே உள்ள இனுங்கூர் ஊராட்சியில் கொடூரமான குடும்ப தகராறு ஒன்று ஏற்பட்டுள்ளது. கணவன், மனைவி இடையே அடிக்கடி தொல்லை புரியும் போராட்டங்கள் காரணமாக மனம் மறைந்து போயிருந்த லட்சுமி, தனது இரண்டு மகன்களையும் கொண்டு அருகிலுள்ள விவசாய…

Read more

10 வருஷமா வெளியே வராத தாய்-மகள்… துர்நாற்றத்துடன் வீட்டுக்குள் தேங்கிய 3 டன் குப்பைகள்… கோவையில் அதிர்ச்சி..!!

கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள காட்டூர் ராம் நகர் பகுதியில் ஒரு அடுக்குமாடி குடியிருப்பு அமைந்துள்ளது. இங்கு முதல் தளத்தில் உள்ள ஒரு வீட்டில் 65 வயது மூதாட்டியும் அவருடைய 40 வயது மகளும் தனியாக வசித்து வருகிறார்கள். இவர்கள் இருவரும் கிட்டத்தட்ட 10…

Read more

Other Story