“அதிகரித்த கடன்”… தலையில் குடும்ப பாரம்… மன அழுத்தத்தில் வாலிபர் செஞ்ச கொடூரம்… கேரளாவை உலுக்கிய சம்பவத்தில் திடீர் திருப்பம்…!!

கேரள மாநிலத்தை சேர்ந்த இளைஞர் ஒருவர் தனது குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். இவரது பெயர் அஃபான். இவரது தந்தை சவுதி அரேபியாவில் சொந்தமாக தொழில் செய்து வந்துள்ளார். இந்நிலையில் அதில் நஷ்டம் ஏற்பட்டதால் அந்த நாட்டை விட்டு வெளியேற முடியாமல் மிகவும்…

Read more

“பைக்கில் கைகளை விட்டு நடுரோட்டில் கெத்து காட்டிய வாலிபர்”… இனி இப்படி செய்யவே மாட்டேன்… வீடியோ வெளியிட்டு மன்னிப்பு… பாடம் புகட்டிய போலீஸ்..!!

திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகே உள்ள தேசிய நெடுஞ்சாலையில் அனுதினமும் ஆயிரக்கணக்கான மக்கள் தங்களுடைய வாகனங்களில் பயணம் செய்கின்றனர். அந்த வகையில் கடந்த சில நாட்களுக்கு முன்பாக 28 வயதான இளைஞர் ஒருவர் தன்னுடைய பைக்கின் பின் இருக்கையில் உட்கார்ந்து கொண்டு…

Read more

தம்பிக்கு உண்மையிலேயே தைரியம் அதிகம் தான்… ராஜநாகத்துடன் அசால்டாக இளைஞர் செய்த சேட்டை… வியக்க வைக்கும் வீடியோ…!!!

இன்றைய காலகட்டத்தில் சமூக வலைத்தளங்களில் தினம் தோறும் புதுவிதமான வீடியோக்கள் வைரலாகி வருகிறது. அதில் சில வீடியோக்கள் நம்மை வியக்க வைக்கும் வகையிலும் சில வீடியோக்கள் அச்சுறுத்தும் வகையிலும் இருக்கும். பொதுவாகவே பாம்பு என்றால் அஞ்சாதவர்கள் யாருமே இருக்க மாட்டார்கள். ராஜநாகமானது…

Read more

“படியில் பயணம் நொடியில் மரணம்”… சாகசம் செய்ற இடமா இது….? ரயிலில் தொங்கிய வாலிபர்… வைரலாகும் திக் திக் வீடியோ…!!

சமீபத்தில், ஒரு இளைஞர் ரயிலில் செய்த ஆபத்தான சாகசம் இணையத்தில் வைரலாகி, அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. இந்த வீடியோவில், வேகமாக ஓடும் ரயிலில் இருந்து தனது காலை வெளியே நீட்டி ஆபத்தான வித்தையை செய்கிறார். இளைஞரின் இந்த செயல் பலரையும் அதிர்ச்சியில்…

Read more

நாயை துரத்திய இளைஞர்…. ஒரு நொடியில் நடந்த சோகம் வெளியான பதப்பதைக்கும் சிசிடிவி காட்சிகள்….!!

ஹைதராபாத் சந்தன்நகர் பகுதியில் உள்ள பிரபல வி வி பிரைட் தங்கும் விடுதியில் உதய் என்ற 23 வயது இளைஞர் தனது நண்பர்களுடன் அரை எடுத்து தங்கி உள்ளார். ஆனால் எதிர்பாராத விதமாக விடுதியில் மூன்றாவது தளத்திலிருந்து கீழே விழுந்து உதய்…

Read more

அடச்சீ….! லைக்குக்காக இப்படியா…? சப்பாத்தியில் மாட்டு சாணத்தை தடவி சாப்பிட வாலிபர்… வைரலாகும் வீடியோ..!

சமூக வலைதளங்களில் ஒரு விசித்திரமான வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் இளைஞர் ஒருவர் தனது கையில் சப்பாத்தியுடன், மாட்டு சாணம் முன்பு அமர்கிறார். அதன் பின்பு அந்த மாட்டு சாணத்தை எடுத்து, தான் கையில் வைத்திருந்த சப்பாத்தியில் பரப்புகிறார்.…

Read more

“karma is boomerang” நா இதான் போல…. தெரு நாயை சீண்டிய வாலிபர்…. நொடிப்பொழுதில் நேர்ந்த விபரீதம்…. வைரல் வீடியோ…!!

இணையதளத்தில் வைரலாகும் வீடியோ ஒன்றில், சாலையில் நின்று கொண்டிருந்த தெரு நாயை, இளைஞர் ஒருவர் தனது கால்களால் எத்தி உதைக்க முயற்சி செய்கிறார். அப்போது அந்த நாய் அதிலிருந்து தப்பி ஓடியது. அதில் அந்த வாலிபர் சரிந்து கீழே விழுந்தார். அதன்…

Read more

சாதாரண சளி என்று நினைத்த இளைஞர்…. MRI- யில் தெரியவந்த அதிர்ச்சிகரமான உண்மை….!!!

சிரியாவில் 20 வயதான இளைஞர் ஒருவர் கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு அவரது மூக்கில் கசிவு ஏற்பட்டுள்ளது. அதனை அவர் கவனிக்காமல் சாதாரண சளி என்று எண்ணி விட்டுள்ளார். ஆனால் மூளை கசிவு தான் உண்மையான காரணம் என்று பின்னர் தெரியவந்தது.…

Read more

“சினிமாவை மிஞ்சிய காதல்”… காதலிக்கு இப்படி ஒரு பிரபோசலா…? அசர வைத்த காதலன்… வைரலாகும் வீடியோ.‌!!

இந்தூரில், ஒரு இளைஞர் தனது காதலியை வியக்கவைக்கும் விதமாக காதல் கையொப்பத்தை கூறிய வீடியோ சமீபத்தில் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அந்த இளைஞன் காதலிக்கு எதிர்பாராத முறையில் தனது உணர்வுகளை வெளிப்படுத்தி, அதனை ஒரு அற்புதமான அனுபவமாக மாற்றியுள்ளார். இந்த…

Read more

ரீல்ஸ் மோகம்…! ஒரு லைக்குக்காக நடுரோட்டில் பிணமான வாலிபர்…. வைரலாகும் அதிர்ச்சி வீடியோ..!!

இன்றைய காலகட்டத்தில் இளைஞர்கள் சமூக ஊடகங்களில் பிரபலமாக வித்தியாசமான முறையில் வீடியோக்களை எடுத்து ஆன்லைனில் பதிவு செய்கின்றனர். அந்த வகையில் தற்போது உத்திரபிரதேசத்தில் உள்ள பரபரப்பான சாலையில், வாலிபர் ஒருவர் நடுரோட்டில் படுத்து கிடந்து இறந்தது போல் போலியாக நடித்துள்ளார். இதனை…

Read more

கொடூரமாக தாக்கப்பட்ட அப்பாவி இளைஞர்… சுற்றி நின்று வேடிக்கை பார்த்த மக்கள்… அதிர்ச்சி வீடியோ..!!

லக்கிம்பூர் கெரியில், ஒரு இளைஞனின் அப்பாவிச் செயல் மோசமான விளைவுகளை ஏற்படுத்தியது. அந்த இளைஞர் தற்செயலாக ஒரு காவல்துறை அதிகாரியின் சீருடையை உரசினார். இதனால் ஆத்திரமடைந்த அந்த அதிகாரியும், அவருடன் வந்த மற்ற அதிகாரியும், அந்த இளைஞனை பொதுவெளியில் தாக்கினர். இந்த…

Read more

பொதுவெளியில் ஆபாச வீடியோ பார்த்த இளைஞன்…. ரோந்து பணியில் ஈடுப்பட்ட காவல் ஆய்வாளர்…. அதிரடி ஆக்சன்..!!

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் வடக்கு மலையடிப்பட்டியில் வசிக்கும் சிவக்குமார் என்பவருக்கு கரண்குமார் (19) என்ற மகன் இருக்கிறார். இவர் தனது நண்பர்களுடன் பொதுவெளியில் நின்று பேசிக்கொண்டிருந்தார். அப்போது தனது செல்போனில் ஆபாச படங்களை பார்த்ததோடு, அதனை தனது நண்பர்களுக்கும் காட்டியுள்ளார். அப்போது…

Read more

திடீர் மாரடைப்பு…. இளைஞருக்கு ஏற்பட்ட சோகம்…. வெளியான காணொளி….!!

மத்திய பிரதேஷ் மாநிலம் அசோக் நகர் மாவட்டத்தை சேர்ந்தவர் ஷாருக் மிஸ்ரா. இவர் கடந்த சில தினங்களாக கடுமையான நெஞ்சு வலியினால் அவதிப்பட்டு வந்துள்ளார். இதனால் சிவில் மருத்துவமனை வளாகத்தில் உள்ள மருத்துவர் பங்கஜ் குப்தாவின் அரசு இல்லத்திற்கு சிகிச்சைக்காக ஷாருக்…

Read more

பெண்கள் விடுதி அறையில் ஜன்னல் வழியே எட்டிப் பார்த்த வாலிபர்…. தட்டி தூக்கி சிறையில் அடைத்த காவல்துறையினர்…!!!

திருப்பத்தூர் மாவட்டத்தில் அரசு பெண்கள் விடுதி ஒன்று அமைந்துள்ளது. இந்த விடுதியில் திருப்பத்தூர் மாவட்டத்தை சேர்ந்த பல பகுதிகளில் உள்ள மாணவிகள் கல்விக்காக தங்கி படித்து வருகின்றனர். இந்த பெண்கள் விடுதியின் அருகே கம்ப்யூட்டர் சென்டர் ஒன்று செயல்பட்டு வருகிறது. அதனை…

Read more

மீண்டும் மீண்டுமா..? அடுக்கடுக்கான..! அரை நிர்வாணமாக்கி புகைப்படம்… இயக்குனர் ரஞ்சித் மீது இளைஞர் புகார்…!!

மலையாள திரைப்பட இயக்குநர் ரஞ்சித் மீது தற்போது ஒரு புதிய வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இளைஞருக்கு பாலியல் தொல்லை கொடுத்த குற்றச்சாட்டின் பேரில் இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளது. ஏற்கெனவே, நடிகை ஒருவர் அளித்த புகாரின் அடிப்படையில் ரஞ்சித் மீது வழக்கு ஒன்று…

Read more

அடப்பாவி…! சாப்பிடறதுக்கு வேற எதுவுமே கிடைக்கலையா…? கிலோ கணக்கில் வயிற்றில் இருந்த பொருள்… அதிர்ந்து போன மருத்துவர்கள்…!!

பீகாரின் கிழக்கு சம்பாரண் மாவட்டத்தில் வசித்து வரும் இளைஞர் ஒருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவரின் வயிற்றிலிருந்து சாவி, மோதிரம், சிறிய கத்தி, ஆணிவேட்டிகள் போன்ற உலோகப் பொருள்கள் மருத்துவர்களால் வெற்றிகரமாக அகற்றப்பட்ட சம்பவம் தற்போது நடந்துள்ளது. அதாவது சம்பராண் மாவட்டத்தில்…

Read more

கேட்டாலே கலங்குதே…! “4 நாளா சோறு தண்ணி இல்லாம”… பாலைவனத்தில் நடந்து நடந்தே… வாலிபருக்கு நேர்ந்த சோகம்…!!

சவுதி அரேபியாவில் உள்ள பாலைவனத்தில் 4 நாட்களாக சிக்கி வெளியே வர முடியாமல் தவித்த இளைஞன் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. அதாவது தெலுங்கானா மாநிலம் கரீம் எனும் நகரில் முகமது ஷேஷாத் கான் என்பவர் வசித்து வந்துள்ளார்.…

Read more

“ஒருதலை காதல்”… மாணவியை கடத்தி ஓடும் காரில் சீரழித்த கொடூரம்… வாலிபர் வெறிச்செயல்..!!

லக்னோவில் படித்து வரும் இறுதியாண்டு பொறியியல் மாணவி ஒருவர், கடத்தப்பட்டு நகரும் காரில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானார். இந்த கொடூர சம்பவம் நடைபெற்றது லக்னோவின் சிகந்திரா பகுதியில். அந்தப் பெண்ணை கல்லூரியின் முன்னாள் மாணவர் ஒருவர் கடத்திச் சென்றுள்ளார். காரில் கட்டிப்போட்டு…

Read more

வெயிலை சமாளிக்க சூப்பர் ஐடியா…. பைக்கில் இளைஞரின் புதுகண்டுபிடிப்பு…. வியப்பில் நெட்டிசன்கள்…!!

ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரைச் சேர்ந்த இளைஞர் ஒருவர், அதிக வெப்பநிலையை எதிர்த்துப்  சமாளிக்கும் விதமாக”சக்திவாய்ந்த சாதனத்தை” சமீபத்தில் உருவாக்கியுள்ளார்.இதை பார்ப்போருக்கு வியப்பில் ஆழ்தியுது. இந்த புதுமையான கண்டுபிடிப்பு கவனத்தை ஈர்த்துள்ளது. இளைஞர் ஒருவர் வாகனத்தில் செல்லும் போது கடுமையான வெயிலில் இருந்து…

Read more

“அம்மா அம்மா பாடலுக்கு” ஆண் பெண் போல அசத்தல் நடிப்பை வெளிப்படுத்திய நபர்…. இணையவாசிகளை வியக்க வைக்கும் வீடியோ…!!!

இன்றைய காலகட்டத்தில் சமூக வலைத்தளங்களில் தினம் தோறும் புதுவிதமான வீடியோக்கள் வைரலாகி வருகிறது. அதில் சில வீடியோக்கள் வியக்க வைக்கும் வகையிலும் சில வீடியோக்கள் சிரிக்க வைக்கும் வகையிலும் இருக்கும். அதன்படி தற்போது வெளியாகி உள்ள வீடியோ ஒன்று இணையவாசிகளை வியக்க…

Read more

போதை ஊசியால் தள்ளாடியபடி வந்த இளைஞர்…. சோதனையில் அதிர்ச்சி…..!!!

ஹைதராபாத்தில் இருந்து ரயிலில் சென்னை சென்ட்ரல் வந்த மனோஜ் என்ற 18 வயது இளைஞர் போதை ஊசி போட்டபடி தள்ளாடி வந்ததை பார்த்த போலீசார் அவரை சோதனை செய்த போது கட்டு கட்டாக போதை மாத்திரைகள் இருந்ததை கண்டு அதனை பறிமுதல்…

Read more

அத்தையுடன் கள்ளக்காதல்… “கடைசியா ஒரு முறை உல்லாசம்”… இளைஞர் செய்த வெறி செயல்…!!!

கர்நாடக மாநிலத்தில் உள்ள யாரடோனோ கிராமத்தை சேர்ந்தவர் விஜயலட்சுமி. கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு இவருடைய கணவர் உயிரிழந்துள்ளார். இதனைத் தொடர்ந்து கூலி வேலை செய்து தனது இரண்டு மகன்கள் உடன் வசித்து வந்த விஜயலட்சுமி தேவப்பா என்ற 22 வயது…

Read more

மகிழ்ச்சியாக நடனமாடிய போது திடீரென சரிந்து விழுந்து நொடிப்பொழுதில் உயிரிழந்த நபர்… கலங்க வைக்கும் வீடியோ…!!!

விநாயகர் சதுர்த்தி விழாவின்போது நடனமாடிக்கொண்டிருந்த இளைஞர் ஒருவர் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தியர்களின் பாரம்பரிய பண்டிகைகளில் ஒன்றாக விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்படும் இடையில் சமீபத்தில் இந்தியாவின் பல பகுதிகளில் விநாயகர் சதுர்த்தி விமர்சையாக கொண்டாடப்பட்டது. இந்த நிலையில்…

Read more

36 தோழிகள், 72 முன்னாள் தோழிகள், 80 நண்பர்களுடன்….. ஜவான் படத்திற்கு சென்ற இளைஞர்…. இணையத்தில் வைரல்…!!

தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குனராக வலம் வரும் அட்லீ இயக்கத்தில் உருவான திரைப்படம் ‘ஜவான்’. பான் இந்தியா படமாக உருவாகியுள்ள இந்த திரைப்படம் செப்டம்பர் 7 ஆம் தேதி ரிலீசானது. இதில் பாலிவுட் பிரபலம் ஷாருக்கான் கதாநாயகனாக நடித்துள்ளார். நயன்தாரா கதாநாயகியாக…

Read more

அதிர்ச்சி!… பவுலிங் போடும்போது இளைஞர் மாரடைப்பால் மரணம்….!!!!

தெலுங்கானாவின் சித்திப்பேட்டை மாவட்டத்தில் கிரிக்கெட் விளையாடிக்கொண்டிருந்த இளைஞர் ஒருவர் மாரடைப்பால் உயிரிழந்தார். ஆஞ்சநேயுலு என்ற அந்த இளைஞர் பந்து வீசும்போது திடீரென மயங்கி விழுந்துள்ளார். இதையடுத்து சக வீரர்கள் அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். எனினும் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக…

Read more

தமிழகத்தில் 4 மாதங்களுக்கு பின் கொரோனாவுக்கு இளைஞர் பலி…. வெளியான தகவல்….!!!!

தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக கொரோனா பாதிப்பு குறைந்த நிலையில், ஒமிக்ரான் வகை தொற்று இப்போது அதிகளவில் பரவி வருவதாக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார். அதன்படி தற்போது ஒரு அதிர்ச்சி செய்தி வெளியாகி இருக்கிறது. அந்த வகையில் தமிழகத்தில் 4…

Read more

மோடி போன்ற பிரதமர் கிடைத்திருந்தால் நாங்களும் உச்சத்தில் இருந்திருப்போம்…. பாகிஸ்தான் இளைஞரின் விருப்பத்தை பாருங்கள்….!!!!

இலங்கை மற்றும் பாகிஸ்தானில் கடுமையான பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதனால் அங்கு அத்தியாவசிய பொருட்களின் விலை விண்ணை முட்டும் அளவிற்கு உயர்ந்துள்ளது. இந்த விலைவாசி உயர்வினால் அந்நாடுகளில் உள்ள மக்கள் அரசு மீது கடும் கோபத்தில் உள்ளனர். இந்த நிலையில் பாகிஸ்தானை…

Read more

சிறுத்தை கூண்டில் சிக்கிய இளைஞர்…. என்ன நடந்தது தெரியுமா?…. இதோ நீங்களே பாருங்க….!!!!

உத்தரப்பிரதேசம் புலந்த்சஹார் மாவட்டத்தில் உள்ள பாசேந்துவா கிராமத்தில் அடிக்கடி சிறுத்தையால் பொதுமக்கள் தாக்கப்பட்டு வருகின்றனர். இதன் காரணமாக அப்பகுதியில் சிறுத்தையை பிடிக்க வனத்துறை சார்பாக  கூண்டு வைக்கப்பட்டிருந்தது. அதோடு சிறுத்தைக்காக கூண்டில் ஒரு சேவல் இரையாக வைக்கப்பட்டு இருந்தது. இதற்கிடையில் வனத்துறையினர்…

Read more

மொபைல் போனை கடித்து விழுங்கிய இளைஞர்…. எதற்காக தெரியுமா?…. வெளியான காரணம்….!!!!!

பீகார் கோபால்கஞ்சை சேர்ந்த குவாஷிகர் அலி, கடந்த 2020 ஆம் வருடம் போதை மருந்து தடுப்புப்பிரிவு சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறைச்சாலையில் அடைக்கப்பட்டு உள்ளார். இந்த சிறையில் கைதிகள் தடைசெய்யப்பட்ட பொருட்களை பயன்படுத்தி வருவதாக காவல்துறையினருக்கு குற்றச்சாட்டு வந்த நிலையில், திடீர்…

Read more

இளைஞர் மீது பாய்ந்த போக்சோ சட்டம்…. நீதிமன்றம் விதித்த வினோதமான தீர்ப்பு…..!!!!!

கர்நாடகா மாண்டியா மாவட்டத்தை சேர்ந்த சிறுமி இளைஞர் ஒருவரை காதலித்தது வந்துள்ளார். இதையடுத்து கடந்த 2021-ம் வருடம் சிறுமி தன் காதலனுடன் சென்று விட்டதாக சொல்லப்படுகிறது. இதற்கிடையில் சிறுமி காணாமல் போனதாக அவரது தந்தை காவல் நிலையத்தில் புகாரளித்துள்ளார். அதன்படி காவல்துறையினர்…

Read more

ரீல்ஸ்காக ரூல்ஸை மீறிய இளைஞர்…. வெளியான வீடியோ…. அதிரடி காட்டிய போலீஸ்…..!!!!!

காசியாபாத்திலுள்ள டெல்லி-மீரட் இடையிலான விரைவுச் சாலையில் புல்லட் வாகனத்தில் பீர் குடித்தபடி இளைஞர் ஒருவர் வண்டி ஓட்டியுள்ளார். இதனை அவரது நண்பர்கள் வீடியோவாக எடுத்து சோசியல் மீடியாவில் பகிர்ந்துள்ளனர். அந்த பைக்கை ஓட்டியது நூர்ப்பூர் பகுதியை சேர்ந்த அனுஜ் சோன் சுரேந்தர்…

Read more

Other Story