ரயில் விபத்துகளைத் தடுக்க புதிய தொழில்நுட்பம்… என்ஜின்களின் முன்பகுதியில் விசேஷ உலோகத் தகடுகள் இணைப்பு… வைரலாகும் வீடியோ…!!!

ரயில் தண்டவாளங்கள் மற்றும் பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கில் இந்திய ரயில்வேத்துறை என்ஜின்களின் முன்பகுதியில் விசேஷ உலோகத் தகடுகளைப் பொருத்தும் புதிய பாதுகாப்புத் தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. தண்டவாளத்தில் கிடக்கக்கூடிய சிறிய கற்கள், ஜல்லிகள் அல்லது இதர தடைகள் ரயிலின் சக்கரங்களுக்குள்…

Read more

“நாங்க வந்தே பாரத் ரயிலையே நிறுத்திவிட்டோம்”… லைக்குக்காக இளைஞர்கள் செய்த அட்டூழியம்… வைரலாகும் வீடியோ…!!!

சமூக வலைதளங்களில் ‘ரீல்ஸ்’ எடுத்து பிரபலமாவதற்காக, அதிவேகமாக வந்த வந்தே பாரத் ரயிலை தண்டவாளத்தில் மரக்கட்டைகளை வைத்து நிறுத்திய இளைஞர்களின் செயல் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தண்டவாளத்தில் பெரிய மரக்கட்டைகளை அடுக்கி வைத்து, ரயில் நின்றவுடன் “வந்தே பாரத்…

Read more

இந்திய இரயில்வே வாரியத்தில் 311 காலிப் பணியிடங்கள்… புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியீடு…!!!

இந்திய இரயில்வே வாரியம் அமைச்சகப் பிரிவுகள் மற்றும் தனிமைப்படுத்தப்பட்ட பிரிவுகளில் காலியாக உள்ள முன்னூற்று பதினொரு பணியிடங்களை நிரப்புவதற்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பின்படி ஹிந்தி மொழிபெயர்ப்பாளர், சட்ட உதவியாளர், பணியாளர் நல ஆய்வாளர் மற்றும் ஆய்வக உதவியாளர்…

Read more

24 மணி நேரம் தொடர்ந்து ரயிலில் பயணம் செய்த வெளிநாட்டு பயணி… உட்கார கூட இடம் இல்ல… தனது அனுபவத்தை குறித்து வேதனை… வைரலாகும் வீடியோ…!!!

இந்திய ரயில்வேயின் பொதுப் பெட்டியில் பயணம் செய்வது பெரும் சவாலாகக் கருதப்படும் நிலையில், மும்பையிலிருந்து வாரணாசி வரை சுமார் 24 மணிநேரம் பொதுப் பெட்டியில் பயணித்த கென்ய நாட்டைச் சேர்ந்த வி்ன் சோல் என்ற வெளிநாட்டுப் பயணியின் அனுபவம் சமூக வலைதளங்களில்…

Read more

ரயில்வே நீரின் விலை குறைப்பு… கூடுதல் கட்டணம் வசூலித்த ஊழியர்கள் மற்றும் பயணிகள் இடையே மோதல்… வைரலாகும் வீடியோ…!!!

இந்திய ரயில்களில் பயணம் செய்யும் பயணிகளிடம் ஒரு லிட்டர் ‘ரயில்வே நீர்’ பாட்டிலுக்கு நிர்ணயிக்கப்பட்ட விலையை விடக் கூடுதலாகக் கட்டணம் வசூலிக்கும் விவகாரம் சமூக வலைதளங்களில் மீண்டும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. மத்திய அரசின் ஜிஎஸ்டி வரிக்குறைப்பு நடவடிக்கையைத் தொடர்ந்து, கடந்த செப்டம்பர்…

Read more

GST விகிதம் குறைப்பு… இனி ரூ. 15 இல்ல… நாளை முதல் அமலுக்கு வரும்… இந்திய ரயில்வே எடுத்த முக்கிய முடிவு…!!!

ஜிஎஸ்டி விகிதம் குறைக்கப்பட்டதைத் தொடர்ந்து, இந்திய ரயில்வே பயணிகளுக்கு நேரடி நிவாரணத்தை வழங்கும் வகையில் “ரயில் நீர்” பாட்டில் தண்ணீரின் விலையை குறைக்கும் முக்கிய முடிவை எடுத்துள்ளது. தற்போது 1 லிட்டர் பாட்டிலின் விலை ரூ.15-இலிருந்து ரூ.14-ஆகவும், அரை லிட்டர் பாட்டிலின்…

Read more

அடக்கொடுமையே… ரயிலின் ஏசி பெட்டியில் இருந்த பெட் சீட்டுகளை திருடிச் சென்ற குடும்பம்… கையும் களவுமாக சிக்கியது எப்படி?.. வைரலாகும் வீடியோ…!!!

புருஷோத்தம் எக்ஸ்பிரஸ் ரயிலில் ஓடிசா முதல் டெல்லி வரை First AC வகுப்பில் பயணித்த ஒரு குடும்பம், ரயில்வே தரும் படுக்கை உபகரணங்களை திருட முயன்றதையடுத்து, வீடியோவில் பிடிபட்டுள்ளனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி, மக்கள் மத்தியில் கடும்…

Read more

குட் நியூஸ்..! இந்திய ரயில்வேயில் 368 காலி பணியிடங்கள்… யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்..? முழு விவரம் இதோ…!!

இந்திய ரயில்வே துறையில் பணியாற்ற விரும்பும் நபர்களுக்கு புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. செக்சன் கண்ட்ரோலர் பணியிடங்களுக்கு நாடு முழுவதும் மொத்தம் 368 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இப்பணிகள் நேரடி நியமனம் முறையில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தகுதியும், ஆர்வமும் உள்ளவர்கள்…

Read more

Other Story