அண்ணாமலையுடன் நெருக்கம்.. அதிமுக நிர்வாகி நீக்கம்… இபிஎஸ் அறிவிப்பு…!!!

அண்ணாமலையை வைத்து திருமண விழாவை நடத்திய அதிமுக உறுப்பினர் கட்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். இது தொடர்பாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி வெளியிட்டுள்ள அறிக்கையில்,கழகத்தின் கொள்கை மற்றும் குறிக்கோள்களுக்கும் கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாலும் கழக கட்டுப்பாட்டை மீறி கலகத்திற்கு கலங்கமும் அவப்பெயரும்…

Read more

6 – 12ம் வகுப்பு மாணவர்களுக்கு ஹேப்பி நியூஸ்…. அமைச்சர் அன்பில் மகேஷ் சூப்பர் அறிவிப்பு …!!

தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள உயர் தொழில்நுட்ப ஆய்வகங்கள் அமைந்துள்ள அனைத்து அரசு பள்ளிகளுக்கும் முக்கியமான அறிவிப்பு ஒன்று வெளியாகி உள்ளது. அதாவது உயர் தொழில்நுட்ப ஆய்வகங்கள் அமைந்துள்ள அனைத்து அரசு பள்ளிகளிலும் வருகின்ற ஜூலை 10 ஆம் தேதி முதல்…

Read more

டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு பயன்படுத்துவோருக்கு நற்செய்தி… ரிசர்வ் வங்கி சூப்பர் அறிவிப்பு..!!

இந்திய ரிசர்வ் வங்கி டெபிட் கார்டு மற்றும் கிரெடிட் கார்டு  பயனர்களுக்கு முக்கியமான அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி டெபிட் கார்டுகள், கிரெடிட் கார்டுகள் மற்றும் பிரீபெய்டு கார்டுகள் வழங்குவது தொடர்பாக புதிய விதிகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. இந்த புதிய விதிகளின்படி…

Read more

BREAKING: நீலகிரியில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை… சற்றுமுன் மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு…!!!

தமிழகத்தில் பல மாவட்டங்களிலும் தொடர்ந்து பரவலாக மழை பெய்து வரும் நிலையில் நீலகிரி மற்றும் கோவை ஆகிய மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்படுவதாக அறிவிப்பு வெளியானது. இந்நிலையில் தற்போது வெளியாகி உள்ள அறிவிப்பில் நீலகிரி மாவட்டத்தில் இன்று…

Read more

போட்டித் தேர்வுக்கு ஜூலை 11 முதல் இலவச பயிற்சி வகுப்பு… வெளியான முக்கிய அறிவிப்பு…!!!

தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையங்களிலும் தன்னார்வ பயிலும் வட்டங்கள் மூலமாக போட்டி தேர்வுக்கான பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. அதன்படி டிஎன்பிஎஸ்சி மூலமாக நடத்தப்படும் சிவில் ஜட்ஜ் பதவிக்கான 245 காலி பணியிடங்களுக்கான தேர்வு…

Read more

JUST NOW: மேலும் ஒரு மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை… வெளியான அறிவிப்பு..!!

தமிழகத்தின் பல மாவட்டங்களிலும் தொடர்ந்து கன மழை பெய்து வருவதால் நீலகிரி மாவட்டத்தில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து கனமழை எதிரொலியாக தற்போது கோவை மாவட்டத்திலும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கோவை வால்பாறை தாலுகாவில் உள்ள அனைத்து பள்ளி…

Read more

இந்த வழித்தடத்தில் ரயில் சேவையில் மாற்றம்… பயணிகளுக்கு தெற்கு ரயில்வே முக்கிய அறிவிப்பு…!!!

சென்னை கோட்டத்தில் மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெற உள்ளதால் காட்பாடி வழியாக செல்லும் ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி காட்பாடி மற்றும் ஜோலார்பேட்டை மெமு விரைவு ரயில் ஜூலை 8, 15,22,29 ஆகிய தேதிகளிலும், பெங்களூரு மற்றும் ஜோலார்பேட்டை…

Read more

BREAKING: மிக கனமழை.. பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை… சற்றுமுன் அறிவிப்பு..!!!

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் நேற்று இரவு முதல் பரவலாக மழை பெய்து வருகிறது. அதிலும் குறிப்பாக சென்னை மற்றும் செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் தற்போது வரை மழை விடாமல் பெய்து கொண்டிருக்கிறது.இந்நிலையில் மிக கனமழை எதிரொடியாக நீலகிரி மாவட்டத்திற்கு இன்று விடுமுறை…

Read more

மத்திய அரசு ஊழியர்களுக்கு 12 நாட்கள் கூடுதல் விடுமுறை… வெளியான சூப்பர் அறிவிப்பு..!!!

மத்திய அரசின் நிறுவனங்களில் பணி செய்து கொண்டு உறுப்பு தானம் செய்ய விரும்பும் நபர்களுக்கு சிகிச்சையின் போது 42 நாட்கள் சிறப்பு விடுமுறை எடுக்க உரிமை உண்டு என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. அதாவது நீங்கள் யாருக்காவது கிட்னி கொடுக்க வேண்டும்…

Read more

”ஆடி அமாவசை” சிறப்பு ரயில்… 12 நாட்கள் ஜாலியா டூர் போக ரெடியா?… தெற்கு ரயில்வே அறிவிப்பு…!!!

நாடு முழுவதும் பெரும்பாலான மக்கள் ரயில் பயணத்தை மேற்கொள்வதால் பயணிகளின் வசதிக்கு ஏற்றவாறு முக்கிய பண்டிகை நாட்களில் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. அதன்படி ஹரித்வார் மற்றும் வாரணாசியில் உள்ள கோவில்களை சுற்றி பார்க்க ஆடி அமாவாசை சிறப்பு யாத்திரை என்ற…

Read more

வருமான வரி கணக்கு தாக்கல்…. ஜூலை 31 கடைசி நாள்… பணம் எப்போது கிடைக்கும்..???

கடந்த நிதியாண்டிற்கான வருமான வரி கணக்கை தாக்கல் செய்வதற்கான கடைசி தேதி ஜூலை 31 என அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த வருடம் வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய கால அவகாசம் வழங்கப்பட்டது போல் இந்த முறை தேதி நீட்டிக்கப்பட வாய்ப்பு இல்லை.…

Read more

எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புக்கு மாற்றுதிறனாளிகள் விண்ணப்பிக்க இந்த சான்று கட்டாயம்… முக்கிய அறிவிப்பு….!!!

தமிழகத்தில் மருத்துவ கலந்தாய்வு காண இணையவழி விண்ணப்ப பதிவு தொடங்கியுள்ளது. மாநில இட ஒதுக்கீட்டின் கொள்கையின் படி மாற்று திறனாளிகள், விளையாட்டு வீரர்கள், ஓய்வு பெற்ற ராணுவத்தினரின் வாரிசுகள் மற்றும் அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு ஒதுக்கீடு வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில்…

Read more

6 மாவட்டங்களில் ஜூலை 15 முதல் 20 வரை… தமிழ்நாடு கிராம வங்கியின் சிறப்பு கடன் முகாம்…!!!

தமிழகத்தில் கிராம வங்கி சார்பாக வேலூர், ராணிப்பேட்டை மற்றும் செங்கல்பட்டு உள்ளிட்ட ஆறு மாவட்டங்களில் வருகின்ற ஜூலை 15ஆம் தேதி முதல் 20-ம் தேதி வரை சிறப்பு கடன் வழங்கும் முகாம் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் விவசாய மற்றும் விவசாயம்…

Read more

நாளை முதல் ஒரு வருடத்திற்கு சென்னையில் போக்குவரத்து மாற்றம்…. வாகன ஓட்டிகளுக்கு முக்கிய அறிவிப்பு…!!!

சென்னையில் மெரினா கடற்கரையில் கலங்கரை விளக்கம் பகுதியில் காந்தி சிலைக்கு பின்புறம் மெட்ரோ ரயில் பணி நடைபெற்று வருவதால் அந்த பகுதியில் ஜூலை 6 ஆம் தேதி முதல் ஒரு வருடத்திற்கு போக்குவரத்தை மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக போக்குவரத்து போலீசார் தெரிவித்துள்ளனர். அதன்படி…

Read more

ரயில் பயணிகளுக்கு ஷாக் நியூஸ்… தமிழகத்தில் 7 ரயில்களில் இந்த பெட்டிகள் குறைப்பு…!!!

இந்தியாவில் பெரும்பாலான மக்கள் ரயில் பயணத்தை தேர்வுசெய்வதால் பயணிகளின் வசதிக்காக ரயில்வே நிர்வாகம் பல்வேறு முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் இருந்து செல்லும் ஏழு முக்கிய ரயில்களில் இரண்டாம் வகுப்பு பெட்டிகள் குறைக்கப்பட்ட ஏசி பெட்டிகள் அதிகரிக்கப்பட்டுள்ளதாக அறிவிப்பு…

Read more

டிஎன்பிஎஸ்சி தேர்வுகளுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு… உடனே பாருங்க…!!!

தமிழ்நாடு பொது சுகாதார பணியில் சேர்க்கப்பட்டுள்ள சுகாதார அலுவலர் பணிக்கு கடந்த 2022 ஆம் ஆண்டு அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டது. பின்னர் இதற்கான விண்ணப்பங்கள் பெறப்பட்ட நிலையில் 2023 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் கணினி வழி தேர்வுகள் காலை மற்றும்…

Read more

தொலைநிலை கல்வி படிப்புகளில் சேர இன்று முதல் விண்ணப்பிக்கலாம்… சென்னை பல்கலை அறிவிப்பு…!!!

தொலைநிலைக் கல்வியியல் இளநிலை மற்றும் முதுநிலை படிப்புகளில் மாணவர் சேர்க்கை பெற இன்று ஜூலை 5ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என்று சென்னை பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. சென்னை பல்கலைக்கழகத்தில் தொலைநிலை கல்வியில் யுஜிசியால் அங்கீகரிக்கப்பட்ட இளநிலை, முதுநிலை, பட்டைய மற்றும் சான்றிதழ்…

Read more

தமிழகத்தில் அரசு பள்ளிகளில் தலைமை ஆசிரியர் காலி பணியிடம்… பள்ளிக்கல்வித்துறை முக்கிய அறிவிப்பு…!!

தமிழகத்தில் இடைநிலை, முதுநிலை பட்டதாரி ஆசிரியர்களுக்கான பணியிடங்கள் தற்போது வரை நிரப்பப்படாமல் உள்ளன. அதனால் பல்வேறு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் போதுமான ஆசிரியர்கள் இல்லாமல் மாணவர்கள் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். தமிழகத்தில் மட்டும் சுமார் 3000 திற்கும் மேற்பட்ட அரசு பள்ளிகளில்…

Read more

கைதிகள் உணவு விடுதியில் பயோமெட்ரிக் சேவை… அசத்தும் தமிழக அரசு…!!

தமிழகத்தில் உள்ள அனைத்து மத்திய சிறைகளில் கைதிகளுக்காக இயக்கப்படும் உணவு விடுதிகளில் பயோமெட்ரிக் சேவை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. தமிழக சிறை துறையின் கீழ் மொத்தம் 142 சிறைகள் உள்ள நிலையில் மொத்த கைதிகளில் சுமார் 70 சதவீதம் கைதிகள் மத்திய சிறையில்…

Read more

தமிழகம் முழுவதும் 446 கல்லூரிகளில்… அண்ணா பல்கலைக்கழகம் புதிய அறிவிப்பு…!!!

தமிழகத்தில் அண்ணா பல்கலைக்கழகத்துடன் இணைப்பு கல்லூரிகளாக இருக்கும் 446 கல்லூரிகளில் 90 கல்லூரிகள் தன்னாட்சி அந்தஸ்து பெற்று விளக்குகின்றன. இந்த கல்லூரிகள் புதிய விதிமுறைகளை பூர்த்தி செய்யவில்லை எனில் உடனடியாக தன்னாட்சி அந்தஸ்து திரும்ப பெறப்படும் என்று அண்ணா பல்கலைக்கழகம் புதிய…

Read more

வாகன ஓட்டிகளே… இந்த குறியீடு இருந்தா வண்டியை நிறுத்தாம போங்க… இல்லனா உங்களுக்கு தான் ஆபத்து…!!

இந்தியாவில் தற்போது பல்வேறு இடங்களிலும் தேசிய நெடுஞ்சாலைகள் போடப்பட்டு வருகின்றது. தமிழகத்தின் பல பகுதிகளில் நெடுஞ்சாலைகள் போடப்பட்டு வருகின்றன. இதனால் அந்த பகுதிகளில் மக்கள் அதிக அளவு பயணம் செய்வதால் மக்களுக்கு பயணம் செய்ய கடைபிடிக்க வேண்டிய விதிகள் குறித்து புரிதல்…

Read more

சென்னை மக்களே ரெடியா இருங்க… இன்று முதல் ரேஷன் கடைகளில் ரூ.60-க்கு தக்காளி… அரசு அறிவிப்பு..!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக தக்காளியின் விலை தொடர்ந்து உயர்ந்து கொண்டே வருகிறது. கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு 25 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்ட தக்காளி தற்போது நூறு ரூபாயை கடந்து விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மழை காரணமாக தக்காளி…

Read more

தமிழகத்தில் இன்று முதல் கல்லூரிகளில் நேரடி மாணவர் சேர்க்கை… வெளியான அறிவிப்பு..!!!

தமிழகத்தில் உள்ள மொத்தம் 163 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் ஜூலை நான்காம் தேதி அதாவது இன்று  முதல் ஜூலை ஏழாம் தேதி வரை நேரடி மாணவர் சேர்க்கை நடைபெறும் என்று உயர்கல்வித்துறை அறிவித்துள்ளது. இது தொடர்பாக உயர் கல்வித்…

Read more

தமிழகம் முழுவதும் இன்று மின்தடை செய்யப்படும் பகுதிகள்… இதோ மொத்த லிஸ்ட்…!!!

சேலம்: அஸ்தம்பட்டி துணை மின் நிலையத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை அஸ்தம்பட்டி, காந்திரோடு, வின்சென்ட், மரவனேரி, மணக்காடு, சின்னதிருப்பதி, ராமநாதபுரம், கன்னங்குறிச்சி, புது ஏரி,…

Read more

2000 ரூபாய் நோட்டு… உடனே மாற்றுங்க… ரிசர்வ் வங்கி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு…!!

இந்திய ரிசர்வ் வங்கி கடந்த மே 19ஆம் தேதி புழக்கத்தில் உள்ள 2000 ரூபாய் நோட்டுகள் திரும்ப பெறப்படும் என அறிவித்தது. இந்த 2000 ரூபாய் நோட்டுக்களை வங்கிகளில் மாற்றிக் கொள்ளலாம் எனவும் 2023 ஆம் ஆண்டு செப்டம்பர் 30ஆம் தேதி…

Read more

அட்ரா சக்க… இனி உச்சநீதிமன்றத்தில் இலவச வைஃபை சேவை… சூப்பர் அறிவிப்பு..!!!

42 நாட்கள் கோடை விடுமுறை முடிவடைந்து இன்று உச்ச நீதிமன்றம் திறக்கப்பட்டுள்ளது. மணிப்பூர் வன்முறை மற்றும் மகாராஷ்டிரா சிவ சேனா எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்குகள் விசாரணைக்கு வர உள்ளன. இந்நிலையில் உச்சநீதிமன்றத்தில் இன்று முதல் இலவச வைபை சேவை தொடங்கப்பட்டுள்ளதாக…

Read more

BREAKING: தமிழகத்தில் நாளை முதல் அனைத்து ரேஷன் கடைகளிலும் தக்காளி… வெளியானது சூப்பர் குட் நியூஸ்..!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக தக்காளியின் விலை தொடர்ந்து உயர்ந்து கொண்டே வருகிறது. கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு 25 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்ட தக்காளி தற்போது நூறு ரூபாயை கடந்து விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மழை காரணமாக தக்காளி…

Read more

மாணவர்களுக்கு இலவச பஸ் பாஸ்… தமிழகம் முழுவதும் பள்ளிகளுக்கு பறந்த உத்தரவு…!!!

தமிழகத்தில் பள்ளி மாணவர்கள் பயன்பெறும் விதமாக இலவச பஸ் பாஸ் வசதி வழங்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு வருடமும் மாணவர்கள் தங்களின் பள்ளிகள் மூலமாக இந்த பயண அட்டையை பெற்றுக்கொண்டு கல்வி ஆண்டு முழுவதும் அரசு பேருந்துகளில் இலவசமாக பயணிக்கலாம். தமிழகத்தில் கடந்த ஜூன்…

Read more

4 ஆண்டு ஆசிரியர் பட்டப்படிப்பு… ஜூலை 19 வரை விண்ணப்பிக்கலாம்… வெளியான அறிவிப்பு…!!

மத்திய அரசின் தேசிய கல்விக் கொள்கை 2020ன் அடிப்படையில் ஐ.ஐ.டி மற்றும் என்ஐடி போன்ற மத்திய உயர்கல்வி நிறுவனங்கள் மற்றும் சில பல்கலைக்கழகங்களில் ஒருங்கிணைந்த நான்கு ஆண்டு ஆசிரியர் பட்டப்படிப்பு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதில் சேர தேசிய அளவிலான நுழைவுத் தேர்வில்…

Read more

ஓய்வூதியதாரர்கள் புகார் தெரிவிக்க கட்டணமில்லா எண்கள்… தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பு…!!!

நேர்காணலுக்காக கருவூலத்துறை அலுவலகங்களுக்கு வருகின்ற ஓய்வூதியத்தாளர்கள் குறைபாடுகள் ஏதும் இருந்தால் அவற்றை தெரிவிக்க புதிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி அரசு வேலை நாட்களில் கருவூலத்துறை அலுவலகங்களுக்கு நேர்காணலுக்காக ஓய்வூதியதாரர்கள் வரலாம். நேர்காணலில் ஏதாவது குறைபாடுகள் இருந்தால் கருவூலர் கணக்கு துறை ஆணையரகத்துக்கு…

Read more

இனி ரூ.355க்கு சிலிண்டர் கிடைக்கும்… எப்படி தெரியுமா?…. சூப்பர் குட் நியூஸ்…!!!

எரிவாயு நிறுவனங்கள் எல்பிஜி நுகர்வோருக்கு மகிழ்ச்சியான செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி குறைந்த விலையில் சிலிண்டர் வழங்க முன்வந்துள்ளது. சமீப காலமாக சிலிண்டரின் விலை தொடர்ந்து அதிகரித்து வருவதால் சாமானிய மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் மக்களுக்கு உதவும் விதமாக குறைந்த…

Read more

மேல்மருவத்தூர் – விழுப்புரம் ரயில் சேவையில் திடீர் மாற்றம்… பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு…!!

விழுப்புரம் பனிமலையில் பராமரிப்பு பணி நடைபெற உள்ளதால் மேல்மருவத்தூர் மற்றும் விழுப்புரம் தொலைதூர மின்சார விரைவு ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அதன்படி மேல்மருவத்தூரில் இருந்து விழுப்புரத்திற்கு தினமும் காலை 11.30 மணிக்கு புறப்படும் மெமு விரைவு…

Read more

மாவட்ட நீதிபதி பணியிடங்களுக்கு ஜூலை 31 வரை விண்ணப்பிக்கலாம்… வெளியான அறிவிப்பு…!!!

தமிழகத்தில் காலியாக உள்ள மாவட்ட நீதிபதி பணியிடங்களுக்கான எழுத்து தேர்வுக்கு வருகின்ற ஜூலை 31ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. மொத்தம் 50 மாவட்ட காலி பணியிடங்கள் உள்ளது. இதனை நிரப்புவதற்கான அறிவிப்பு கடந்த ஜூலை 1ஆம் தேதி வெளியிடப்பட்ட…

Read more

தமிழகத்தில் இன்று மின்தடை செய்யப்படும் பகுதிகள்… லிஸ்ட்ல உங்க ஊர் இருக்கானு செக் பண்ணிக்கோங்க…!!!

சென்னை: தாம்பரம், கிண்டி, மயிலாப்பூர், கே.கே.நகர் ஆகிய பகுதிகளில் இன்று (திங்கள்கிழமை) பராமரிப்பு பணிகள் நடக்கிறது. எனவே இன்று காலை 9 முதல் மதியம் 2 மணி வரை தாம்பரம்: மாடம்பாக்கம் அகரம் பிரதான சாலை, மெப்பேடு, செயலக காலனி, அன்னை…

Read more

வேளாண் பல்கலைக்கழகத்தில் மாணவர் சேர்க்கை… இன்றே கடைசி நாள்… வெளியான அறிவிப்பு..!!

வேளாண் பல்கலைக்கழகத்தின் தரவரிசை பட்டியலில் மாற்றம் ஏதாவது இருந்தால் அதனை தெரிவிப்பதற்கு இன்று கடைசி நாள் என வேளாண்மை பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் இளம் அறிவியல் பாடப் பிரிவுகளுக்கான மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பங்கள்…

Read more

மருத்துவ படிப்புகளுக்கு மாணவர் சேர்க்கை…. ஜூலை 10 வரை விண்ணப்பிக்கலாம்… வெளியான அறிவிப்பு..!!!

தமிழகத்தில் மருத்துவ படிப்புகளுக்கு கடந்த ஜூன் 28ஆம் தேதி மாணவர் சேர்க்கை காண விண்ணப்ப பதிவு தொடங்கிய நிலையில் வருகின்ற ஜூலை 10ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி நடப்பு கல்வி ஆண்டுக்கான மருத்துவ படிப்புகளுக்கான எம்பிபிஎஸ் மற்றும்…

Read more

பொறியியல் 2ம் ஆண்டு நேரடி மாணவர் சேர்க்கை… அவகாசம் நீட்டிப்பு… வெளியான அறிவிப்பு..!!

தமிழகத்தில் உள்ள பொறியியல் கல்லூரிகளில் பொறியியல் இரண்டாம் ஆண்டு நேரடி மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் பெறப்பட்டன. இதற்கான கால அவகாசம் ஏற்கனவே முடிவடைந்த நிலையில் தற்போது மாணவர்களின் நலனை கருதி கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில்,…

Read more

வேளாண் பல்கலைக்கழகத்தில் மாணவர் சேர்க்கை… நாளையே கடைசி நாள்… வெளியான அறிவிப்பு..!!

வேளாண் பல்கலைக்கழகத்தின் தரவரிசை பட்டியலில் மாற்றம் ஏதாவது இருந்தால் அதனை தெரிவிப்பதற்கு நாளை கடைசி நாள் என வேளாண்மை பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் இளம் அறிவியல் பாடப் பிரிவுகளுக்கான மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பங்கள்…

Read more

மாணவர்களே ரெடியா?… தமிழகத்தில் நாளை மறுநாள் முதல் கல்லூரிகளில் நேரடி மாணவர் சேர்க்கை…!!!

தமிழகத்தில் உள்ள மொத்தம் 163 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் வருகின்ற ஜூலை நான்காம் தேதி அதாவது நாளை மறுநாள் முதல் ஜூலை ஏழாம் தேதி வரை நேரடி மாணவர் சேர்க்கை நடைபெறும் என்று உயர்கல்வித்துறை அறிவித்துள்ளது. இது தொடர்பாக…

Read more

இன்று முதல் ஜூலை 31 வரை இந்த வழித்தடத்தில் ரயில் சேவை ரத்து… பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு…!!!

சேலம் மற்றும் கோவை பேசஞ்சர் ரயில் பராமரிப்பு பணிகள் காரணமாக ஜூலை மாதம் முழுவதும் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. சேலம் ரயில்வே கோட்டத்திற்கு உட்பட்ட சேலம் மற்றும் ஈரோடு மார்க்கத்தில் தண்டவாள சீரமைப்பு பணி நடைபெறுகிறது. இதன் காரணமாக…

Read more

திருவண்ணாமலையில் சிறப்பு தரிசன கட்டணம் ரூ.50 ரத்து…. அமைச்சர் சேகர்பாபு அறிவிப்பு..!!!

திருவண்ணாமலை அருணாச்சலனேஸ்வரர் திருக்கோவிலில் பௌர்ணமி நாட்களில் சுவாமி தரிசனம் செய்ய சிறப்பு தரிசன கட்டண முறையை முழுமையாக ரத்து செய்து அனைத்து பக்தர்களுக்கும் பொது தரிசனத்தில் விரைவாக சுவாமி தரிசனம் செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் சேகர்பாபு அண்மையில் அறிவித்தார். தற்போது…

Read more

202122க்கு முன்பு +2 படித்த மாணவர்கள் கவனத்திற்கு…. வெளியான மிக முக்கிய அறிவிப்பு..!!!

தமிழகத்தில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.9% முன்னுரிமை ஒதுக்கீட்டின் கீழ் 2021-22 மற்றும் 2022 &23 ஆம் கல்வி ஆண்டுகளில் பிளஸ் டூ முடித்தவர்கள் ஆளறி சான்றிதழை சமர்ப்பிக்க தேவையில்லை என மருத்துவக் கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது. மாணவர்களின் தகுதிகள் எமிஸ்…

Read more

இனி இந்த சான்றிதழ் பெற ஆதார் கார்டு வேண்டாம்… மத்திய அரசின் புதிய அதிரடி அறிவிப்பு…!!!

இந்தியாவில் உள்ள ஒவ்வொரு குடிமகனுக்கும் ஆதார் கார்டு என்பது மிக முக்கியமான அடையாளமாக உள்ளது. இன்னும் சொல்லப்போனால் ஆதார் இல்லாமல் இன்று எதுவுமே இல்லை என்ற சூழல் உருவாகிவிட்டது. இந்நிலையில் ஆதார் அட்டை பயன்படுத்துவதற்கான விதிகளில் மத்திய அரசு சில மாற்றங்களை…

Read more

தமிழகத்தில் 1000 பள்ளி ஆசிரியர்களுக்கு பணி நீட்டிப்பு… பள்ளிக்கல்வித்துறை அதிரடி அறிவிப்பு…!!!

தமிழகத்தில் கடந்த ஜூன் 12-ம் தேதி பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில் தற்போது நடப்பு கல்வி ஆண்டிற்கான பாடங்கள் கற்பிக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் அரசு பள்ளிகளில் ஜூன் 30-ம் தேதியுடன் பணிக்காலம் முடிந்து சுமார் ஆயிரம் ஆசிரியர்கள் பணி ஓய்வு பெற்றுள்ளனர். நடப்பு…

Read more

திருப்பதியில் இனி ‘டிஜிட்டல்’ பரிவர்த்தனை… பக்தர்களுக்கு சூப்பரான அறிவிப்பு…!!!

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தினம் தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வருகிறார்கள். அதனால் பக்தர்களின் வசதிக்கு ஏற்றவாறு கோவில் நிர்வாகம் அவ்வப்போது புதிய அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது. தற்போது திருமலை திருப்பதி தேவஸ்தான கோவில்களில் பணப்பரிவர்த்தனைகளுக்கு பதில், டிஜிட்டல்…

Read more

தூத்துக்குடி தங்க தேர் திருவிழாவுக்கு சிறப்பு ரயில்… இன்று முதல் முன்பதிவு…. தெற்கு ரயில்வே அறிவிப்பு…!!!

தூத்துக்குடியில் நடைபெற உள்ள பணி மைய மாதா தேவாலய தங்க தேர் திருவிழாவை முன்னிட்டு வருகின்ற ஆகஸ்ட் 3ஆம் தேதி சென்னை எழும்பூரில் இருந்து மாலை 4.15 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் மறுநாள் காலை 3.10 மணிக்கு தூத்துக்குடி சென்றடையும்.…

Read more

சென்னை – மதுரை இடையே ஜூலை 10 முதல் மீண்டும் ஸ்பைஸ் ஜெட் சேவை …. சூப்பர் அறிவிப்பு…!!

சென்னையில் இருந்து மதுரைக்கும், மதுரையில் இருந்து சென்னைக்கும் வருகின்ற ஜூலை 10-ம் தேதி முதல் ஸ்பைஸ் ஜெட் நிறுவனம் தன்னுடைய சேவையை மீண்டும் தொடங்க உள்ளதாக அறிவித்துள்ளது. சென்னையிலிருந்து மதுரைக்கு ஸ்பைஸ் ஜெட்விமானம் இயக்கப்பட்ட வந்த நிலையில் சில காரணங்களால் இந்த…

Read more

“ஒருமுறை பட்டதே போதும்”… இபிஎஸ் உடன் இணைய வாய்ப்பே இல்லை… ஓபிஎஸ் திட்டவட்டம்..!!!

எடப்பாடி பழனிச்சாமி உடன் மீண்டும் இணைய வாய்ப்பே இல்லை என்று ஓபிஎஸ் தெரிவித்துள்ளார். சென்னை எழும்பூரில் உள்ள தனியார் விடுதியில் முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் தரப்பு தலைமை நிர்வாகிகள் மற்றும் மாவட்ட செயலாளர்கள் ஆலோசனை கூட்டம் இன்று நடந்தது. அவர் கூட்டத்தில்…

Read more

தீபாவளிக்கு ரயிலில் சொந்த ஊர் போக போறீங்களா?… ஜூலை 12 முதல் முன்பதிவு… வெளியான அறிவிப்பு..!!!

தமிழகத்தில் பொதுவாக சிறப்பு பண்டிகை நாட்கள் மற்றும் விடுமுறை நாட்களில் சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவது வழக்கம். அதன்படி தீபாவளி பண்டிகையை கொண்டாட பலரும் தங்களின் சொந்த ஊருக்கு செல்வார்கள். இதற்காக சிறப்பு ரயில்கள் மற்றும் பேருந்துகள் இயக்கப்பட்டாலும் முன்னதாகவே திட்டமிட்டு செல்பவர்கள்…

Read more

வேலை இல்லனு கவலையா?…. தொழில் தொடங்க அரசு வழங்கும் கடனுதவி… உடனே அப்ளை பண்ணுங்க…!!

தமிழகத்தில் சுய தொழில் செய்பவர்களுக்கு உதவும் விதமாக அவர்களுக்கு பொருளாதார ரீதியாக உதவும் நோக்கத்துடன் கடனுதவி வழங்கப்பட்டு வருகின்றது. அதாவது வேலை வாய்ப்பு மற்றவர்களுக்கு ஐந்து லட்சம் ரூபாய் வரை கடனுதவி வழங்கப்படுகிறது. இந்நிலையில் இது தொடர்பாக தேனி மாவட்ட ஆட்சியர்…

Read more

Other Story