சேலம்: அஸ்தம்பட்டி துணை மின் நிலையத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை அஸ்தம்பட்டி, காந்திரோடு, வின்சென்ட், மரவனேரி, மணக்காடு, சின்னதிருப்பதி, ராமநாதபுரம், கன்னங்குறிச்சி, புது ஏரி, ஹவுசிங் போர்டு, கொல்லப்பட்டி, கோரிமேடு, கொண்டப்பநாயக்கன்பட்டி, ராமகிருஷ்ணா ரோடு, அழகாபுரம், ராஜாராம் நகர், சங்கர் நகர், கம்பர் தெரு, பாரதி நகர், 4 ரோடு, மிட்டா பெரிய புதூர், சாரதா கல்லூரி ரோடு, செட்டிச்சாவடி, விநாயகம்பட்டி, நகரமலை அடிவாரம் ஆகிய இடங்களில் மின்சாரம் நிறத்தப்படுகிறது. அதே போல், மேட்டுப்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை (செவ்வாய்க்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மேட்டுப்பட்டி, காரிப்பட்டி, முத்தம்பட்டி, வெள்ளாளகுண்டம், எம்.பெருமாபாளையம், சின்னகவுண்டாபுரம், கருமாபுரம், பெரியகவுண்டாபுரம், வேப்பிலைபட்டி ஆகிய பகுதிகளில் மின்தடை ஏற்படும்.

திருச்சி: வரகனேரி துணை மின் நிலையத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) காலை 9.45 மணி முதல் மாலை 4 மணி வரை திருச்சி மாநகராட்சிக்குட்பட்ட மகாலெட்சுமிநகர், தனரெத்தினம்நகர், வெல்டர்ஸ்நகர், தாராநல்லூர், ஏ.பி.நகர், விஸ்வாஸ்நகர், வசந்தநகர், அலங்கநாதபுரம், வீரமாநகரம், பூக்கொல்லை, காமராஜர்நகர், செக்கடிபஜார், பாரதிநகர், கலைஞர்நகர், ஆறுமுகாகார்டன், பி.எஸ்.நகர், பைபாஸ்ரோடு, வரகனேரி, பெரியார்நகர், பிச்சைநகர், அருளானந்தபுரம், அன்னைநகர், மல்லிகைபுரம், படையாச்சித்தெரு, தர்மநாதபுரம், கல்லுக்காரத்தெரு, கான்மியான்மேட்டுத்தெரு, துரைசாமிபுரம், இருதயபுரம், குழுமிக்கரை, மரியம்நகர், சங்கிலியாண்டபுரம், பாரதிதெரு, வள்ளுவர்நகர், ஆட்டுக்காரதெரு, அண்ணாநகர், மணல்வாரித்துறைரோடு, இளங்கோதெரு, காந்திதெரு, பாத்திமாதெரு, பெரியபாளையம், பிள்ளைமாநகர், பென்சனர்தெரு, எடத்தெரு, முஸ்லிம்தெரு, ஆனந்தபுரம், நித்தியானந்தபுரம், பருப்புக்காரத்தெரு, சன்னதிதெரு, பஜனைகூடத்தெரு மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் மின்தடை ஏற்படும்.

கன்னியாகுமரி: மார்த்தாண்டம், கருங்கல் துணை மின்நிலைய பகுதிகளில் இன்று (செவ்வாய்க்கிழமை) மார்த்தாண்டம், காஞ்சிரகோடு, விரிகோடு, கொல்லஞ்சி, மாமூட்டுக்கடை, காரவிளை, உண்ணாமலைக்கடை, ஆயிரம்தெங்கு, பயணம், திக்குறிச்சி, ஞாறான்விளை, பேரை, நல்லூர் ஆகிய பகுதிகளுக்கும் அவற்றை சார்ந்த துணை கிராமங்களுக்கும் காலை 8 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை மின்விநியோகம் இருக்காது. கருங்கல், பாலூர், திப்பிறமலை, பூட்டேற்றி, கொட்டேற்றிகடை, தெருவுகடை, செந்தறை, மேல்மிடாலம், மிடாலம், நட்டாலம், எட்டணி, இட விளாகம், பள்ளியாடி, பாறக்கடை, குழிக்கோடு, முருங்கவிளை, செல்லங்கோணம், முள்ளங்கனாவிளை, கஞ்சிக்குழி, காட்டுக்கடை, கருமாவிளை, வெள்ளியாவிளை, படிவிளை, மானான்விளை, பெருமாங்குழி, காக்கவிளை, ஒளிப்பாறை, மீறி, கல்லடை, ஹெலன்காலனி ஆகிய இடங்களுக்கும் அவற்றை சார்ந்த துணை கிராமங்களுக்கும் மின்விநியோகம் இருக்காது.

தஞ்சை: மணிமண்டபம் துணை மின் நிலையத்தில் இன்று(செவ்வாய்க்கிழமை) பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை அண்ணாநகர், அருளானந்தநகர், பிலோமினா நகர், காத்தூண்நகர், சிட்கோ, காமராஜர் நகர், பாத்திமா நகர், அன்பு நகர், திருச்சி ரோடு, வி.ஓ.சி.நகர், பூக்காரத்தெரு, 20-கண் பாலம், கோரிக்குளம், மேரீஸ்கார்னர், மங்களபுரம், கணபதி நகர், ராஜப்பாநகர், மகேஸ்வரி நகர், திருப்பதிநகர், செல்வம்நகர், அண்ணாமலைநகர், ஜெ.ஜெ.நகர், டி.பி.எஸ்.நகர், சுந்தரம்நகர், பாண்டியன்நகர், வீட்டுவசதிவாரியகுடியிருப்பு பகுதி, எஸ்.இ.அலுவலகம், கலெக்டர் பங்களா ரோடு, டேனியல் தாமஸ் நகர், ராஜராஜேஸ்வரி நகர், காவேரிநகர், நிர்மலாநகர், என்.எஸ்.நகர், போஸ்நகர், தென்றல்நகர், துளசியாபுரம், தேவன்நகர், பெரியார்நகர், இந்திராநகர், புதிய வீட்டுவசதிவாரிய குடியிருப்பு, நட்சத்திராநகர், வி.பி.கார்டன், ஆர்.ஆர்.நகர், சேரன் நகர், யாகப்பாநகர், அருளானந்தஅம்மாள்நகர், குழந்தைஏசு ஆலயம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மின்வினியோகம் இருக்காது.