“இனி இவர்களுக்கு 10 மடங்கு மின்கட்டணம் உயர்வு”…. ஐகோர்ட் போட்ட அதிரடி உத்தரவு….!!!

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள திருமுல்லைவாயில் பகுதியில் அரசு நிலத்தை ஆக்கிரமித்து வீடுகள் கட்டியிருப்பதாக ஆவடி தாசில்தார் அனுப்பிய நோட்டீசை எதிர்த்து கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்ட 3 பேர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்த நிலையில் அந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது.…

Read more

Other Story