22 வருடங்களுக்கு பிறகு உலக அழகியுடன் இணையும் நடிகர் அஜித்…. அதுவும் எந்த படத்தில் தெரியுமா?…. வெளியான அறிவிப்பு….!!!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக கொடி கட்டி பறந்து கொண்டிருக்கும் அஜித் நடிப்பில் அண்மையில் வெளியான துணிவு திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று உள்ளது. இந்தத் திரைப்படம் நினைத்து பார்க்க முடியாத வெற்றியை அள்ளிக் கொடுத்துள்ளது. இந்நிலையில்…

Read more

உக்ரைனில் ஹெலிகாப்டர் விபத்து… 16 பேர் பலி… வெளியான தகவல்…!!!!

உக்ரைன்  நாட்டின் மீது ரஷ்யா தொடுத்து வரும் போரானது சில வாரங்களில் ஒரு வருடத்தை நெருங்க உள்ளது. இந்த போரில் உக்ரைனின் பல்வேறு நகரங்கள் சிதைந்து போய் உள்ளது. அதேசமயம் இந்த போரினால் ரஷ்யாவும் பெரும் இழப்பை சந்தித்து வருகிறது. ஆயிரக்கணக்கான…

Read more

திடீரென ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கம்… ரிக்டர் அளவில் 6.1 ஆக பதிவு… எங்கு தெரியுமா…??

பசுபிக் படுகையில் உள்ள எரிமலைகள் மற்றும் பூமத்திய கோடுகளின் வளைவான ரிங் ஆப் ஃபயர் மீது இந்தோனேசியா இருக்கின்ற காரணத்தினால் அங்கு அடிக்கடி பூகம்பங்கள் மற்றும் எரிமலை வெடிப்புகளால் பாதிக்கப்படுகிறது. இந்நிலையில் சுலாவேசி பகுதிகளில் இன்று அதிகாலை சக்தி வாய்ந்த நிலநடுக்கம்…

Read more

ஒரே நாளில்2.66 லட்சம் பேர் பயணம் செய்து புதிய சாதனை… மெட்ரோ நிர்வாகம் வெளியிட்ட தகவல்…!!!!!

சென்னையின் பல்வேறு பகுதிகளில் இருந்து கோயம்பேடு பேருந்து நிலையம், எழும்பூர் ரயில் நிலையம், ஆலந்தூர் மற்றும் சென்ட்ரல் ரயில் நிலையம் போன்ற பகுதிகளுக்கு ரயில் சேவை வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் பண்டிகை காலங்களில் சென்னையில் இருந்து அதிக அளவிலான மக்கள் செல்வதால்…

Read more

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட விஜய் ஆண்டனி… எப்படி இருக்கிறார்..? தயாரிப்பாளர் ட்விட்..!!!

விஜய் ஆண்டனி நடிப்பில் சசி இயக்கத்தில் சென்ற 2016 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் பிச்சைக்காரன். இந்தப் படம் பிளாக்பஸ்டர் வெற்றியை பெற்றது. இத்திரைப்படம் விஜய் ஆன்டனி திரைப்பயணத்தில் திருப்புமுனையை ஏற்படுத்தியது. இந்த நிலையில் தற்போது பிச்சைக்காரன் இரண்டாம் பாகம் உருவாகி…

Read more

பொங்கல் பண்டிகை… தஞ்சை மாவட்டத்தில் அமோகமாக நடைபெற்ற மது விற்பனை… எத்தனை கோடி தெரியுமா…??

தமிழகத்தில் பண்டிகை காலங்களில் மது விற்பனை அமோகமாக நடைபெற்று வருகிறது. அதிலும் குறிப்பாக பொங்கல், தீபாவளி, புத்தாண்டு போன்ற தினங்களில் இதன் விற்பனை இரண்டு மடங்கு வரை அதிகரித்து காணப்படுகிறது. பண்டிகை காலம் என்றாலே மது விற்பனை முக்கிய இடத்தை பிடித்து…

Read more

கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம்… விரைவில் பயன்பாட்டுக்கு வரும்… வெளியான தகவல்..!!!!

கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம் விரைவில் பயன்பாட்டுக்கு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. திருவாரூர் மாவட்டத்தில் உள்ள திருத்துறைப்பூண்டி நகராட்சியில் மொத்தம் 24 வார்டுகள் இருக்கின்றது. இந்த வார்டுகளில் மொத்தம் 6800 குடியிருப்புகளும் 1400 நிறுவனங்களும் இருக்கின்றது. இந்த நகராட்சிக்கு ஐந்து…

Read more

குடும்பத் தலைவிகளுக்கு அடுத்த மாதம் முதல் மாதம் ரூ.1000…. பட்ஜெட்டில் வெளியாக போகும் அறிவிப்பு….????

தமிழகத்தில் திமுக தலைமையிலான அரசு கடந்த சட்டமன்றத் தேர்தலின் போது குடும்பத் தலைவிகளுக்கு மாதம்தோறும் ஆயிரம் ரூபாய் உரிமை தொகை வழங்கப்படும் என தேர்தல் அறிக்கையில் அறிவித்திருந்தது. இந்த அறிவிப்பு பெண்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் இந்த திட்டம்…

Read more

BREAKING: ஆளுநர் மாற்றம்..? ஜனாதிபதி பரபரப்பு உத்தரவு…. அடுத்து நடக்கப்போவது என்ன….???

2023 ஆம் ஆண்டின் முதல் தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் கடந்த ஜனவரி ஒன்பதாம் தேதி ஆளுநர் ஆர். என்.ரவி உரையுடன் தொடங்கியது. அப்போது ஆளுநர் தமிழக அரசு எழுதிக் கொடுத்த உரையில் பல வார்த்தைகளை நீக்கி பேசியது மட்டுமல்லாமல் அவரே கூடுதல்…

Read more

ஐ.பி.எல் முன்னாள் தலைவர் லலித் மோடிக்கு கொரோனா பாதிப்பு உறுதி… வெளியான தகவல்…!!!!

ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டியை லலித் மோடி அறிமுகப்படுத்தினார். இவர் மீது பல்வேறு ஊழல் மற்றும் பண மோசடி குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டது. இதனால் இந்திய புலனாய்வு விசாரணை முகமிகளில் தேடப்படும் பட்டியலில் அவர் வைக்கப்பட்டு இருக்கிறார். இவர் மீது  20-கும் மேற்பட்ட வழக்குகள்…

Read more

மாநில அளவில் நாகை மாவட்டம் முதலிடம்…எதில் தெரியுமா…? கலெக்டர் வெளியிட்ட தகவல்…!!!!!

நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் ஆண்களுக்கான குடும்ப நலவை சிகிச்சையில் மாநிலத்தில் நாகை மாவட்டம் முதலிடம் பெறுவதற்கு உறுதுணையாக இருந்த மருத்துவ அலுவலர்கள், அரசு அலுவலர்களை பாராட்டி விருது வழங்கும் விழா நடைபெற்றது. இந்த விழாவிற்கு மாவட்ட கலெக்டர்…

Read more

“இது ஆபத்தான நாய்”… போக்குவரத்து போலீசார் பொது மக்களுக்கு எச்சரிக்கை…!!!

லண்டனில் உள்ள Berkshire உள்ள ரயில் நிலையத்தில் கடந்த ஜூலை 14-ஆம் தேதி இளம் பெண் ஒருவரை நாய் கடித்தது. இந்நிலையில் அடுத்த சில மாதங்கள் கழித்து அக்டோபர் 27-ஆம் தேதி ரயில்வே ஊழியரை நோக்கி வந்த அதே நாய் அவரின்…

Read more

பா.ஜ.க தலைவர் அண்ணாமலைக்கு ‘இஸட்’ பிரிவு பாதுகாப்பு…? வெளியான தகவல்…!!!!

தமிழ்நாடு பா.ஜ.க தலைவர் அண்ணாமலைக்கு மாவோயிஸ்டுகள் மத தீவிரவாதிகளிடமிருந்து மிரட்டல் வருவதாக உளவுத்துறை கூறியுள்ளது. இந்நிலையில் அண்ணாமலைக்கு ‘இஸட்’ பிரிவு பாதுகாப்பு வழங்க மத்திய உள்துறை அமைச்சகம் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தீவிரவாதிகளிடமிருந்து மிரட்டல் வருவதாக உளவுக்குத்துறை கூறியதை…

Read more

முதல் நாளில் 1.34 லட்சம் பேர் பயணம்… போக்குவரத்து துறை தகவல்…!!!!

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நேற்று முதல் சென்னையில் இருந்து 1.34 லட்சம் பேர் சொந்த ஊருக்கு பயணம் செய்துள்ளனர். பொதுமக்கள் சொந்த ஊர் செல்வதற்கு வசதியாக நேற்று முதல் 16 ஆயிரத்து 932 பேருந்துகள் இயக்கப்படுகின்றது. இந்நிலையில் கோவை, சேலம், திருப்பூர்,…

Read more

“இலவச பேருந்தில் தினமும் 40 லட்சம் பெண்கள் பயணம்”… போக்குவரத்து துறை அமைச்சர் தகவல்…!!!!

சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின் போது அ.தி.மு.க எம்.எல்.ஏ.கே.விஜயபாஸ்கர் விராலிமலை – துவரங்குறிச்சி இடையே முறையான பேருந்துகள் இயக்கப்படுமா? என கேள்வி எழுப்பியுள்ளார். அதற்கு பதில் அளித்து பேசிய போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர், விராலிமலை – துவரங்குறிச்சி தூரம் 32 கிலோ…

Read more

ரேஷன் கடையில் கைரேகை விழவில்லையா…? விரைவில் புதிய திட்டம்… அமைச்சர் சொன்ன குட் நியூஸ்…!!!!

தமிழக சட்டப்பேரவையில் அவை தலைவர் அப்பாவு கிராம பகுதிகளில் கைரேகை விழாத காரணத்தினால் ரேஷன் பொருட்கள் கிடைக்காமல் மக்கள் சிரமப்படுகின்றனர். அதனால்  அதற்கு தீர்வு காண வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். இதற்கு பதில் அளித்து பேசிய அமைச்சர் சக்கரபாணி, பயோமெட்ரிக்கில் கைரேகை…

Read more

“இனி நல்ல காலம் தான்”…. ஐடி துறையில் அதிகரிக்கும் வாய்ப்புகள்…. மத்திய மந்திரி சொன்ன சூப்பர் ‌ குட் நியூஸ்….!!!

இந்தியாவில் உள்ள அனைத்து துறைகளிலும் உற்பத்தியை பெருக்குவதற்காகவும், இறக்குமதிக்காக அந்நிய நாடுகளை சார்ந்திருக்க வேண்டிய நிலையை மாற்றுவதற்காகவும் மத்திய அரசால் பிஎல்ஐ திட்டம் கொண்டுவரப்பட்டது. இந்த திட்டத்தின் பலனாக நெட்வொர்க்கிங் பொருட்கள், தொலைத்தொடர்பு, பார்மா துறை, உணவு உற்பத்தி, ஒயிட் கூட்ஸ்,…

Read more

அலங்காநல்லூர், பாலமேடு ஜல்லிக்கட்டு… காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை.. மாவட்ட ஆட்சியர் தகவல்…!!!!

மதுரை மாவட்டத்தில் நடைபெறும் தமிழர்களின் வீர விளையாட்டு ஜல்லிக்கட்டில் பங்கேற்கும் காளைகள் மற்றும் மாடுபிடி வீரர்களின் பெயர்களை இணையதளத்தில் பதிவு செய்யும் பணி செவ்வாய்க்கிழமை தொடங்கியுள்ளது. ஜனவரி 15,16,17 ஆகிய தேதிகளில் அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூரில் முறையை ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறுகிறது.…

Read more

பொங்கல் பண்டிகை… வெள்ளிக்கிழமை பள்ளிகளுக்கு விடுமுறையா…? வெளியாகும் தகவல்…!!!!

தமிழர்களின் மிக முக்கிய பண்டிகையான பொங்கல் பண்டிகை இந்த வருடம் ஜனவரி 15-ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இந்த வருட பொங்கல் பண்டிகை ஞாயிற்றுக்கிழமை வருகிறது. திங்கள்கிழமை மாட்டுப்பொங்கல் கொண்டாடப்பட உள்ளது. வழக்கமாக பொங்கல் பண்டிகைக்கு ஏராளமான மக்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு…

Read more

கிரீஸ் நாட்டின் கடைசி மன்னர் மரணம்… வெளியான தகவல்…!!!!!

கிரீஸ் நாட்டின் மன்னராக தனது 23-ஆம் வயதில் இரண்டாம் கான்ஸ்டெனினின் மன்னராக அரியணை ஏறினார். கிரீஸ் நாட்டில் மன்னராட்சி முறைக்கு 1967-ஆம் ஆண்டு எதிர்ப்பு எழுந்தது. இந்நிலையில் இரண்டாம் கான்ஸ்டெனினின் நாட்டை விட்டு வெளியேறியுள்ளார். அதன் பின் 1974 -ஆம் ஆண்டு…

Read more

50,000 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் வரும் வால் நட்சத்திரம்…. மக்களே ரெடியா இருங்க….!!!!

இந்தியாவின் மிக உயரத்தில் உள்ள தொலைநோக்கியான இமாலயன் சந்திர தொலைநோக்கி பூமிக்கு அருகில் அடுத்த மாதம் வரவுள்ள வால் நட்சத்திரத்தை படம் பிடித்துள்ளது. இந்த வால் நட்சத்திரம் கடைசியாக 50000 வருடங்களுக்கு முன்பு பூமியின் அருகில் வந்துள்ளது. . வியாழன் கோளின்…

Read more

தமிழகத்தில் பொங்கலுக்கு நாளை முதல் விடுமுறையா?…. அரசு எடுக்கப் போகும் முடிவு என்ன….????

தமிழகத்தில் ஒவ்வொரு சிறப்பு பண்டிகைகளின் போதும் மக்கள் அனைவரும் தங்கள் சொந்த ஊர் சென்று திரும்ப ஏதுவாக கூடுதல் விடுமுறைகள் அறிவிக்கப்படுவது வழக்கம். அவ்வகையில் தற்போது பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மக்கள் சொந்த ஊர் செல்ல சமீபத்தில் சிறப்பு பேருந்துகள் அறிவிக்கப்பட்டது.…

Read more

இனி IPL இலவசமாக பார்க்கலாம்…. எப்படி தெரியுமா?…. ரசிகர்களுக்கு சூப்பர் குட் நியூஸ்…..!!!!

2023 ஆம் ஆண்டின் முதல் ஐபிஎல் தொடருக்கான டிஜிட்டல் உரிமையை ரிலையன்ஸ் இன் வியாகாம் 18 நிறுவனம் வாங்கியது. இந்நிலையில் அந்நிறுவனம் ஜியோ ஆப் மூலமாக ஐபிஎல் போட்டிகளை ரசிகர்களுக்கு இலவசமாக வழங்க முடிவு செய்துள்ளதாக மகிழ்ச்சி செய்தி ஒன்று வெளியாகி…

Read more

ரசாயன தாக்குதல் நடத்த திட்டம்… போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவல்… பெரும் பரபரப்பு..!!!!

கடந்த 5 வருடங்களுக்கு முன்பு துனிசியா நாட்டைச் சேர்ந்த ஒருவரையும், அவரது மனைவியையும் போலீசார் கைது செய்துள்ளனர். அதாவது அவர்கள் ricin என்னும் ரசாயன பொருட்களை கொண்டு வந்து தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளனர்.  இது தெரிய வந்ததை தொடர்ந்து அந்த ஆணுக்கு…

Read more

தேமுதிகவில் விஜயகாந்த் மகன் பிரபாகரனுக்கு புதிய பதவி?…. பிப்ரவரியில் வெளியாகும் அறிவிப்பு….!!!

தேமுதிக கட்சியின் தலைவர் விஜயகாந்த் தற்போது உடல் நலக்குறைவின் காரணமாக வீட்டில் முடங்கி கிடப்பதால், பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளாமல் இருக்கிறார். ஏதாவது முக்கியமான விழாக்களில் மட்டும் தன்னுடைய தொண்டர்களை விஜயகாந்த் சந்திக்கிறார். இந்நிலையில் விஜயகாந்த்துக்கு உடல் நல குறைவு ஏற்பட்டதால்…

Read more

“புலிகள் மாநிலம் அந்தஸ்தை இழக்கும் ம.பி”… வெளியான தகவல்…!!!

தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையம் சர்வதேச புலிகள் தினத்தை முன்னிட்டு இந்தியாவில் 2018 -ஆம் ஆண்டில் நடைபெற்ற புலிகள் கணக்கெடுப்பின் அறிக்கையை வெளியிட்டது. 2006 -ஆம் ஆண்டிலிருந்து நான்கு வருடத்திற்கு ஒருமுறை இந்தியாவில் புலிகள் கணக்கெடுப்பு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அந்த வகையில்…

Read more

மறையும் மெசேஜையும் இனி Save பண்ணலாம்…. வாட்ஸ் அப்பில் வரப்போகும் புதிய அப்டேட்….!!!!!

உலகம் முழுவதும் கோடிக்கணக்கான பயனர்கள் whatsapp செயலியை பயன்படுத்தி வருகின்றனர். இதனால் பயனர்களின் வசதிக்கு ஏற்றவாறு வாட்ஸ்அப் நிறுவனம் தொடர்ந்து தினம்தோறும் புதிய அப்டேட்டுகளை வழங்கி வருவதால் தினம் தோறும் வாட்ஸ் அப் பயனர்களின் எண்ணிக்கையும் அதிகரித்த வண்ணம் உள்ளது. சமீபத்தில்…

Read more

பராமரிப்பு பணிகள் பாதிப்பு… 244 ரயில்கள் ரத்து… ரயில்வே துறை அதிகாரிகள் தகவல்…!!!

வட இந்தியாவில் கடுமையான குளிர் நிலவி வருகிறது. இந்த குளிர் மற்றும் அடர்ந்த மூடு பனி காரணமாக ரயில் கட்டமைப்பு பராமரிப்பு பணிகள் பாதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக இன்று 224 ரயில்கள் முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும் 83 ரயில்கள் பகுதி…

Read more

தமிழகத்தில் 2 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு… வானிலை ஆய்வு மையம் தகவல்…!!!!!

சென்னை வானிலை ஆய்வு மையம் அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது, தமிழகத்தில் 8.1.2023 மற்றும் 9.1.2023 ஆகிய நாட்களில் தமிழகத்தில் நிலவும் கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழக கடலோர மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய மாவட்டங்கள் புதுச்சேரி…

Read more

அம்மாடியோ!!.. இம்புட்டு கோடியா….? நடிகை தமன்னாவின் சொத்து மதிப்பு குறித்து லீக்கான தகவல்….!!!!

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் தமன்னா. இவர் தமிழில் கேடி என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமான நிலையில் விஜய், அஜித் என அனைத்து முன்னணி ஹீரோக்களுடனும் நடித்து விட்டார். இவருக்கு தற்போது தமிழில் போதிய அளவு வாய்ப்புகள் இல்லாத…

Read more

“சென்னையில் இந்த ஆண்டு முழுவதும் குடிநீர் பிரச்சினை ஏற்படாது”… பொதுப்பணித்துறை அதிகாரிகள் தகவல்…!!!!

செம்பரம்பாக்கம், சோழவரம், கண்ணன்கோட்டை, புழல், பூண்டி, தேர்வாய் கண்டிகை ஏரி போன்றவை சென்னை மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக விளங்கி வருகிறது. இந்த ஏரிகளில் மொத்தம் 11.757 டி.எம்.சி தண்ணீர் வரை சேமித்து வைத்துக் கொள்ளலாம். இந்நிலையில் வடகிழக்கு பருவமழை மற்றும்…

Read more

திமுகவில் இணைகிறார் நடிகை காயத்ரி ரகுராம்?…. சற்றுமுன் வெளியான பரபரப்பு தகவல்….!!!

தமிழ்நாடு பாஜகவில் இருந்து திருச்சி சூர்யா மற்றும் டெய்சி விவகாரம் தொடர்பாக பேசியதால் ஆறு மாதம் கட்சியிலிருந்து காயத்ரி ரகுராம் சஸ்பெண்ட் செய்யப்படுவதாக அண்மையில் பாஜக தலைவர் அண்ணாமலை அறிவித்தார். இதனைத் தொடர்ந்து நேற்று காயத்ரி ரகுராம் பாஜகவில் இருந்து நீங்குவதாக…

Read more

“மரண மாஸ்” இது வேற லெவல் கூட்டணி…. பாகுபலி இயக்குனருடன் இணையும் கமல்?… ரசிகர்களுக்கு செம ட்ரீட்…!!!!!

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக ஜொலிப்பவர் உலக நாயகன் கமல்ஹாசன். இவர் நடிப்பில் அண்மையில் வெளியான விக்ரம் திரைப்படம் சூப்பர் ஹிட் ஆனது. இந்த படத்திற்கு பிறகு கமல்ஹாசன் இயக்குனர் சங்கர் இயக்கத்தில் இந்தியன் 2 திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த…

Read more

ஜன.12-ல் ஓய்வூதியதாரர்களுக்கான குறைகேட்பு கூட்டம்…. வெளியான தகவல்…!!!!!!

வருகிற ஜனவரி 12-ஆம் தேதி சென்னையில் ஓய்வூதியதாரர்களுக்கான குறைகேட்பு  கூட்டம் நடைபெறுகிறது. சென்னை தியாகராஜன் நகரில் உள்ள முதுநிலை அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் அலுவலகம் சார்பில் திங்கள்கிழமை வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது, சென்னை சிவஞானம் சாலையில் உள்ள அஞ்சல் துறையின்…

Read more

இந்த Bank எல்லாம் ரொம்ப முக்கியம்…. எதெல்லாம் தெரியுமா….? ரிசர்வ் வங்கி வெளியிட்ட தகவல்…!!!

நம் அனைவரின் வாழ்க்கையிலும் வங்கி முக்கிய பங்கு வகித்து வருகிறது. அதாவது பணத்தை சேமிப்பதற்கு, கடன் வாங்குவதற்கு மற்றும் பணம் தொடர்பான நிறைய விஷயங்களுக்கு வங்கிகள் முக்கியமானதாக உள்ளது. வாடிக்கையாளர்களுக்கு சேவை வழங்குவதே வங்கிகளின் முதல் கடமையாகும். மேலும் வங்கிகள் தொடர்ந்து…

Read more

ஐஸ்வர்யா ராயை கல்யாணம் பண்றதுக்கு முன்….. அபிஷேக் பச்சன் இவரை காதலிச்சாராம்…. வைரலாகும் புகைப்படம்…!!!!

பாலிவுட் சினிமா திரையுலகில் டாப் நடிகர்களில் ஒருவராக இருப்பவர் அபிஷேக் பச்சன். இவர் தமிழ் சினிமா பக்கம் அதிகமாக வரவில்லை என்றாலும் இவரது மனைவி ஐஸ்வர்யா ராய் தமிழ் சினிமா திரையுலகில் அவரது நடிப்பில் பல கோடி ரசிகர்களை சம்பாதித்து வைத்துள்ளார்.…

Read more

இவர்களுக்கு ரூ.1000 கிடையாது?….. மக்களுக்கு புதிய அதிர்ச்சி…. தமிழக அரசு அறிவிப்பு….!!!!!

தமிழகத்தில் 2023 ஆம் ஆண்டு பொங்கல் பரிசு தொகுப்பு குறித்த அனைத்து விவரங்களையும் அரசு வெளியிட்டுள்ளது. அதன்படி இந்த முறை ரேஷன் அட்டைதாரர்களுக்கு தலா ஒரு கிலோ பச்சரிசி, சர்க்கரை, இலவச வேஷ்டி சேலை, முழு கரும்பு மற்றும் ஆயிரம் ரூபாய்…

Read more

PM kisan திட்டம்… விவசாயிகளுக்கான 13 வது தவணை…ரூ.2,000 எப்போது வரும்…? வெளியான தகவல்…!!!!!

நாடெங்கிலும் உள்ள விவசாயிகளுக்கு விவசாயத்திற்கு தேவையான இடுபொருள் செலவினங்களை சமாளிப்பதற்காகவும், விவசாயம் சார்ந்த இதர செலவுகளை எதிர்கொள்வதற்காகவும் மத்திய அரசு சார்பில் நிதி உதவி வழங்கப்பட்டு வருகிறது. அதாவது வருடம் தோறும் மூன்று தவணைகளாக தலா 2000 ரூபாய் வீதம் மொத்தம்…

Read more

கேரளாவில் மது விற்பனை அமோகம்… ஒரே நாளில் இத்தனை கோடியா…? வெளியான தகவல்…!!!!

புத்தாண்டு பண்டிகையை  முன்னிட்டு கேரளாவில் ஒரே நாளில் 17 கோடி ரூபாய்க்கு மது விற்பனை நடைபெற்றுள்ளது. கேரளா அரசுக்கு சொந்தமாக மாநிலம் முழுவதும் சுமார் 268 பெவ்கோ கடைகள் இருக்கிறது. அதில் திருவனந்தபுரத்தில் உள்ள பவர் ஹவுஸ் சாலையில் உள்ள  மது…

Read more

வாட்ஸ் அப் பயனர்களே ரெடியா இருங்க…. இந்த வசதி மீண்டும் வருகிறது…. அசத்தலான அப்டேட்….!!!!

உலகம் முழுவதும் கோடிக்கணக்கான பயனர்கள் whatsapp செயலியை பயன்படுத்தி வருகின்றனர். அதனால் தனது பயனர்களின் வசதிக்கு ஏற்றவாறு மெட்டா நிறுவனம் தொடர்ந்து தினந்தோறும் புதுவித அப்டேட்டுகளை வழங்கி வருகிறது. இதன் காரணமாக வாட்ஸ் அப் பயன்படுத்துவோர் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்த…

Read more

2023 ஆம் ஆண்டில் எத்தனை கிரகணங்கள்?…. எப்போது நிகழும்?…. இதோ முழு விவரம்….!!!!

2023 ஆம் ஆண்டு அதாவது இந்த ஆண்டில் நான்கு கிரகணங்கள் காணப்படும் என தெரிகிறது. அதில் இரண்டு சூரிய கிரகணங்கள் மற்றும் இரண்டு சந்திர கிரகணங்கள் இடம் பெறும். அதன்படி முதல் சூரிய கிரகணம் 2023 ஆம் ஆண்டு ஏப்ரல் 20ஆம்…

Read more

திமுகவில் இணைகிறார் வானதி சீனிவாசன்?…. வெளியான திடீர் பரபரப்பு தகவல்…..!!!!

பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் அந்த கட்சியிலிருந்து விலகி திமுகவில் இணைய உள்ளதாக புதிய பரபரப்பு தகவல் வெளியாகி உள்ளது. கடந்த 15 வருடங்களாக விஹெச்பி வட தமிழக தலைவராக இருந்து வந்த அவரது கணவர் சீனிவாசன் சமீபத்தில் அந்த பதவியில்…

Read more

“வடகொரியா எதிர்காலத்தில் தனது செல்வாக்கை அதிகரிக்க முயற்சி”… நிபுணர்கள் கருத்து…!!!!

வடகொரியா தன்னுடைய பிராந்திய எதிரி நாடுகளான தென்கொரியா மற்றும் ஜப்பானில் நீண்ட காலமாக அணு ஆயுதங்களை கொண்டு அச்சுறுத்தி வருகிறது. அந்த வகையில் நேற்று ஒரே நாளில் மூன்று ஏவுகணைகளை சோதித்து அமெரிக்கா மற்றும் அதன் நட்பு நாடுகளை அதிர வைத்துள்ளது.…

Read more

வேலூரில் 3 கோடியே 67 லட்சம் ஆன்லைன் மோசடி… போலீஸ் சூப்பிரண்டு பேட்டி..!!!

சென்ற வருடம் 42 பேரிடம் ஆன்லைன் மோசடி நடந்ததாக போலீஸ் சூப்பிரண்டு தெரிவித்துள்ளார். வேலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பத்திரிகையாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் பேசும்போது, சைபர் கிரைம் தொடர்பாக 42 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு இருக்கின்றது. இதில் 3…

Read more

புத்தாண்டு கொண்டாட்டம்… ஒரே இரவில் 3.50 லட்சம் பிரியாணி,61,000பீட்சா டெலிவரி… ஸ்விக்கி நிறுவனம் வெளியிட்ட தகவல்…!!!!!

புத்தாண்டு கொண்டாட்டங்களை முன்னிட்டு நேற்று இரவு லட்சக்கணக்கான பிரியாணி ஆர்டர்களை டெலிவரி செய்ததாக ஸ்விக்கி நிறுவனம் கூறியுள்ளது. நாடு முழுவதும் நேற்று இரவு 10:25 மணிக்குள் 3.50 லட்சம் பிரியாணி மற்றும் 61,000 பீட்சாக்கள் டெலிவரி செய்யப்பட்டுள்ளது என கூறப்பட்டுள்ளது. அந்த…

Read more

Other Story