பிஎம் கிசான் திட்டம்…. விவசாயிகளுக்கு ரூ.2000 எப்போது?…. வெளியான முக்கிய தகவல்….!!!!

நாடு முழுவதும் உள்ள விவசாயிகளுக்கு பிஎம் கிசான் திட்டத்தின் கீழ் வருடத்திற்கு 6000 ரூபாய் நிதி உதவி வழங்கப்பட்டு வருகிறது. இந்தத் தொகை 2000 ரூபாய் வீதம் 3 தவணைகளாக விவசாயிகளின் வங்கி கணக்கில் நேரடியாக டெபாசிட் செய்யப்படுகிறது. இந்தத் திட்டத்தின்…

Read more

225 சிறிய நகரங்களில் செயல்பாடுகளை நிறுத்திய சொமேட்டா நிறுவனம்… அறிக்கையில் வெளியான தகவல்…!!!!

உணவு விநியோக தொழில்நுட்ப நிறுவனமான zomato அதன் காலாண்டு நிதி வருவாய் அறிக்கை வெளியிட்டுள்ளது. அதன்படி நிறுவனத்தின் இழப்புகள் மேலும் அதிகரித்திருப்பதாகவும் இந்த நகரங்களின் செயல்திறன் மிகவும் ஊக்கமளிக்கவில்லை என்ற காரணத்தினால் 225 சிறிய நகரங்களில் தன்னுடைய செயல்பாடுகளை நிறுத்தியுள்ளதாகவும் டிசம்பர்…

Read more

துருக்கி, சிரியாவிற்கு இந்தியாவின் நிவாரண பொருட்களுடன் 7-வது விமானம்… அரிந்தம் பாக்சி தகவல்…!!!!

நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள துருக்கி மற்றும் சிரியாவில் இந்திய பேரிடர் மீட்பு குழுவினர் “ஆபரேஷன் தோஸ்த்” என்னும் பெயரில் தீவிரமாக மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் அங்கு பாதிக்கப்பட்ட மக்களுக்கு இந்தியா சார்பில் தொடர்ந்து நிவாரண பொருட்களும் அனுப்பப்படுகிறது. அந்த வகையில்…

Read more

“இந்தியாவில் பெரிய அளவிலான நிலநடுக்கம் பற்றி அச்சம் கொள்ள தேவையில்லை”… வல்லுனர்கள் தகவல்…!!!!

சிறிய அளவிலான நிலநடுக்கத்தினால் அழுத்தமானது வெளியேறி இந்தியாவினை பெரிய அளவிலான நிலநடுக்கத்தில் இருந்து பாதுகாப்பதாக அறிவியல் வல்லுநர்கள் கூறியுள்ளனர். அதேபோல் பெரிய அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டாலும் இந்தியா அதனை எதிர்கொள்ள தயாராக இருப்பதாகவும் கூறியுள்ளனர். இது குறித்து அவர்கள் கூறியதாவது, மக்கள்…

Read more

2022-23 ம் நிதியாண்டிற்கான நேரடி வசூல் ரூ.15.67 லட்சம் கோடி… மத்திய அரசு வெளியிட்ட தகவல்…!!!!!

2022 – 2023 ஆம் நிதி ஆண்டிற்கான நேரடி வசூல் ரூ.15.67 லட்சம் என கூறப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தை ஒப்பிட்டு பார்க்கும்போது இந்த ஆண்டில் 10.2.2023 வரை மொத்த வசூல் 24.9 சதவீதம்அதிகம் என கூறப்பட்டுள்ளது. இந்நிலையில்…

Read more

“போக்குவரத்து பிரச்சினைகளுக்கு விரைவில் தீர்வு காணப்படும்”… போக்குவரத்து காவல்துறை வெளியிட்ட தகவல்…!!!!!

சென்னையில் போக்குவரத்து பிரச்சினைகளுக்கு விரைவில் தீர்வு காணப்படும் என போக்குவரத்து காவல்துறை கூறியுள்ளது. இது குறித்து வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது, சென்னையில் போக்குவரத்து நெரிசலை சரிப்படுத்தவும் அதன் செயல்பாடுகளை மேம்படுத்தவும்  போக்குவரத்து காவல்துறை சார்பாக 155 இடங்களில் கருத்து கேட்பு…

Read more

பிப்ரவரி 14-ஆம் தேதியில் இந்த பகுதிகளில் குடிநீர் விநியோகம் நிறுத்தம்… வெளியான முக்கிய தகவல்…!!!!

செம்பரம்பாக்கம் ஏரியில் மதகுப் பராமரிப்பு பணி நடைபெற இருக்கின்ற காரணத்தினால் சென்னை, அண்ணாநகர், அம்பத்தூர் உள்ளிட்ட முக்கிய பகுதிகளில் குழாய் மூலம் விநியோகம் செய்யப்படும் குடிநீர் செவ்வாய்க்கிழமை  நிறுத்தப்பட உள்ளது. இது குறித்து சென்னை குடிநீர் வாரியம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்…

Read more

இந்த வயசுல இவ்வளவு சொத்தா?…. இத்தனை பங்களாக்களுக்கு சொந்தகாரியா ராஸ்மிகா…. வைரல் மீம்ஸ்….!!!!

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக கொண்டாடப்படுபவர் தான் நடிகை ராஸ்மிகா மந்தனா. இவர் கீதா கோவிந்தம் திரைப்படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். தமிழில் கார்த்தி உடன் சுல்தான் திரைப்படத்தின் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான இவருக்கு அடுத்தடுத்து…

Read more

அரசு பள்ளி மாணவர்களுக்கு வெளிநாடு சுற்றுலா செல்ல வாய்ப்பு… வெளியான தகவல்..!!!!

அரசு பள்ளிகளில் இலக்கிய மன்றம், வானவியல் மற்றும் உட்பட பல்வேறு மன்ற  செயல்பாடுகளின் கீழ் நடைபெறும் போட்டிகளில் மாநில அளவில் வெற்றி பெறும் மாணவர்கள் வெளிநாடுகளுக்கு கல்வி சுற்றுலா அழைத்துச் செல்லப்பட இருக்கின்றனர். இது குறித்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு…

Read more

லண்டன் செல்லும் முதல்வர் ஸ்டாலின்…. இடைத்தேர்தலுக்கு பின் முக்கிய பொறுப்பு ஏற்கும் உதயநிதி…? வெளியான பரபரப்பு தகவல்…!!!

தமிழ்நாட்டில் “முத்திரை பதிக்கும் திட்டங்கள்” தொடர்பாக தலைமை செயலகத்தில் அரசு அதிகாரிகளுடன் நேற்று முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டுள்ளார். இந்த ஆய்வு கூட்டத்தில் வேறு எந்த அமைச்சர்களும் உடன் இல்லாமல் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இருந்தது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. இந்த…

Read more

ஆளில்லா லெவல் கிராசிங்குகள்… கடந்த 3 ஆண்டுகளில் ரயில் விபத்துகள் இல்லை… இந்தியன் ரயில்வே தகவல்…!!!!!

ஆளில்லா லெவல் கிராசிங்களில், கடந்த மூன்று ஆண்டுகளில் தொடர் ரயில் விபத்துக்கள் நிகழவில்லை என இந்தியன் ரயில்வே கூறியுள்ளது. இது குறித்து இந்தியன் ரயில்வே வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது, ஜனவரி 1 2019-க்குள் இந்தியன் ரயில்வேயில் அகலப்பாதை நெட்வொர்க்கில் உள்ள அனைத்து…

Read more

2,000 ஊழியர்களை பணி நீக்கம் செய்யும் பிரபல விமான போக்குவரத்து நிறுவனம்… அதிர்ச்சியில் ஊழியர்கள்…!!!!

கடந்த இரண்டு வருடமாக ஏற்பட்ட கொரோனா தொற்றுக்குப் பின் பல்வேறு நிறுவனங்கள் செலவினங்களை குறைப்பதற்காக ஊழியர்களை பணி நீக்கம் செய்து வருகிறது. இது சர்வதேச அளவில் ஊழியர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே கூகுள், பேஸ்புக், ட்விட்டர், மைக்ரோசாப்ட் போன்ற…

Read more

பள்ளி தம்பம் கிராமத்தில் 9-ம் தேதி மக்கள் தொடர்பு முகாம்…. கலெக்டர் வெளியிட்ட தகவல்…!!!

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள காளையர்  கோவில் தாலுகாவில் பள்ளி கம்பம் என்னும் கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் வருகிற ஒன்பதாம் தேதி காலை 10 மணிக்கு மக்கள் தொடர்பு முகாம் நடைபெற உள்ளது. இந்நிலையில் கிராமத்தில் வசித்து வரும் பொது மக்கள்…

Read more

சி.பி.எஸ்.சி 10, 12-ம் வகுப்புகளுக்கான தேர்வு நுழைவு சீட்டு… வெளியாவது எப்போது…??

தமிழகத்தில் 10,12 -ஆம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வு தொடங்க இருக்கின்ற நிலையில் மத்திய இடைநிலை கல்வி வாரியம் விரைவில் நுழைவு சீட்டுகளை வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் 10 மற்றும் 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கான நுழைவுச்சீட்டு வெளியானவுடன் மாணவர்கள் www.cbse.nic.in அல்லது…

Read more

விமானங்களில் பயணிக்க தடை… கடந்த ஆண்டு 63 பேர் சேர்ப்பு… மாநிலங்களவையில் அமைச்சர் தகவல்…!!!!

விமானத்தில் பயணிக்க தடை விதிக்கும் பயண தடை பட்டியலில் கடந்த வருடம் 63 பேரை விமான போக்குவரத்து ஆணையம் சேர்த்திருப்பதாக விமான போக்குவரத்து துறை அமைச்சர் வி.கே.சிங் மாநிலங்களவையில் கூறியுள்ளார். இந்த பயணத்தடை பட்டியலில் கடந்த 2017 -ஆம் ஆண்டிலிருந்து மொத்தம்…

Read more

பல நூற்றாண்டுகளாக ஒவ்வொரு குழந்தைக்கும் ஒரு பிரத்தியேக மெட்டு… எங்கு தெரியுமா…? இதோ சுவாரஸ்யமான தகவல்…!!!!!

வடகிழக்கு இந்தியாவில் உள்ள மேகாலயாவின் தலைநகரான ஷில்லாங்கில் இருந்து மூன்று மணிநேர பயண தொலைவில் காங்தாங் எனும் கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் பிறக்கும் ஒவ்வொரு குழந்தைகளுக்கு என ஒரு தனி மெட்டு உருவாக்கப்படுகிறது. அதாவது ஜிங்ர்வாய் ஐயாவ்பேய் என அழைக்கப்படும்…

Read more

ரேஷன் அட்டைதாரர்களுக்கு மத்திய அரசு ஷாக் நியூஸ்… நாடாளுமன்றத்தில் அமைச்சர் வெளியிட்ட முக்கிய தகவல்…!!!!

இந்தியாவில் தேசிய உணவு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் மாநில அரசுகள் மூலமாக உணவு தானியங்கள் குறைந்த விலையில் விநியோகிக்கப்பட்டு வருகிறது. ரேஷன் கார்டுகள் பயனாளிகளுக்கு தகுந்த சலுகைகளையும் உள்ளடக்கி இருப்பதால் ஐந்து வெவ்வேறு வகையான ரேஷன் கார்டுகள் NFSA மற்றும் TPDS…

Read more

2024 – ஆம் ஆண்டு தேர்தல்… பா.ஜ.க வெற்றி பெறுவதற்கான ரகசியங்கள்…? முன்னாள் எம்.பி வெளியிட்ட தகவல்…!!!!

வருகிற 2024 -ஆம் ஆண்டு நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் வெற்றி பெறுவதற்கான நடவடிக்கைகளை பா.ஜ.க தற்போது தொடங்கியுள்ளது. சமீபத்தில் வெளியிடப்பட்ட மத்திய பட்ஜெட்டில் பல்வேறு துறை சார்ந்த அறிவிப்புகளும், சலுகைகளும் வெளியிடப்பட்டது. மேலும் வருமான வரி…

Read more

தி.மு.க ஆட்சியில் தான் மின் கட்டணம் குறைவாக உள்ளது… அமைச்சர் செந்தில் பாலாஜி…!!!!

ஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் இ.வி.கே.எஸ் இளங்கோவனை ஆதரித்து மின் துறை அமைச்சர் வி.செந்தில் பாலாஜி கிருஷ்ணம்பாளையம் காலனி ஜீவா நகர் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அதன் பின் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர் கூறியதாவது, வாக்கு…

Read more

நாப்கின், டயப்பர் கழிவுகளை தனியாக பிரித்து வழங்கலாம்… சென்னை மாநகராட்சி தகவல்..!!!!!

சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் பொதுமக்கள் சானிட்டரி நாப்கின் மற்றும் டயப்பர் கழிவுகளை தனியாக பிரித்து தூய்மை பணியாளர்களிடம் வழங்கலாம் என சென்னை மாநகராட்சி கூறியுள்ளது. இதுகுறித்து மாநகராட்சி சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது, சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் இருந்து கழிவுகளை…

Read more

“ஸ்டார்ஷிப் ராக்கெட்”…. அடுத்த மாதம் ரெடி…. தகவல் வெளியிட்ட எலான் மஸ்க்….!!!!

உலகின் 2 வது பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்க் “ஸ்பேஸ் எக்ஸ்” என்ற விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தை நிறுவினார். இதில் தற்போது “ஸ்டார்ஷிப்” என்ற ராக்கெட் அமைப்பு உருவாக்கப்பட்டு வருகின்றது. இந்த ஸ்டார்ஷிப் வகையைச் சேர்ந்த ராக்கெட் தான் மனிதர்களை பிற…

Read more

எச்1 பி விசா வரம்பினால் அமெரிக்க நிறுவனங்கள் பாதிப்பு.. வெளியான அறிக்கை…!!!!!

அமெரிக்காவில் வருடத்திற்கு 85 ஆயிரம் பேருக்கு மட்டுமே எச்1 பி விசா வழங்கப்படுகிறது. அமெரிக்க நிறுவனங்களில் முதுகலை பட்டதாரிகளுக்கு இதில் 20 ஆயிரம் ஒதுக்கீடு செய்யப்படுகிறது. மீதமுள்ள 65,000 விசாக்கள் குழுக்கள் மூலமாக தேர்வு செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் எச்1 பி…

Read more

நாட்டில் 71 எம்.பி களின் சொத்து மதிப்பு 286 சதவீதம் உயர்வு… அறிக்கையில் வெளியான தகவல்…!!!!

ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான கூட்டமைப்பு அறிக்கை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில் நாடாளுமன்ற மக்களவைக்கு 2009-ம் ஆண்டிலிருந்து 2019-ஆம் ஆண்டு வரை மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்ட 71 எம்.பி களின் சொத்து மதிப்பு சராசரியாக 286 சதவீதம் உயர்ந்துள்ளது என கூறப்பட்டுள்ளது. அதில் அதிக அளவில்…

Read more

இன்ஸ்டாகிராம் பயனர்களுக்கு சூப்பர் குட் நியூஸ்…. வெளியான அசத்தல் அறிவிப்பு….!!!!

உலகம் முழுவதும் கோடிக்கணக்கான பயனர்கள் whatsapp, இன்ஸ்டாகிராம் மற்றும் ட்விட்டர் உள்ளிட்ட செயலிகளை பயன்படுத்தி வருகிறார்கள். இதில் whatsapp மற்றும் இன்ஸ்டாகிராம் செயலிகள் மெட்டா நிறுவனத்திற்கு சொந்தமானது. இந்நிறுவனம் இன்ஸ்டாகிராம் செயலியில் சில அம்சங்களை அறிமுகப்படுத்த உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.…

Read more

அதானிக்கு எஸ்.பி.ஐ கொடுத்த கடன் எத்தனை கோடி தெரியுமா…? வெளியான பரபரப்பு தகவல்…!!!!!

அதானி குழுமம் கடந்த ஒரு வாரமாக பல்வேறு பிரச்சினைகளில் சிக்கி உள்ளது. கணக்கு மோசடி உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளில்  அதானி குழுமம் ஈடுபட்டிருப்பதாக ஹண்டன்பர்க் நிறுவனம் ஆய்வு அறிக்கை ஒன்றை  வெளியிட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து அதானி நிறுவனத்தின் பங்குகள் கடும் வீழ்ச்சியை…

Read more

டான்செட் நுழைவு தேர்வுகளுக்கான விண்ணப்ப பதிவு தொடக்கம்… உடனே அப்ளை பண்ணுங்க…!!!!

தமிழகத்தில் அரசு அரசு உதவி பெறும் மற்றும் தனியார் கல்லூரிகளில் உள்ள எம்.பி.ஏ, எம்.சி.ஏ படிப்புகளில் சேர்வதற்கு தமிழ்நாடு பொது நுழைவுத் தேர்வில் கட்டாயம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். வருடம் தோறும்  அண்ணா பல்கலைக்கழகம் இந்த தேர்வினை நடத்தி வருகிறது. அந்த…

Read more

அம்மாடியோ ஒரு படத்துக்கு இத்தனை கோடியா?…. தமிழ் சினிமாவில் அதிக சம்பளம் வாங்கும் டாப் நடிகர்கள்….!!!!

தமிழ் சினிமாவில் ரசிகர்களால் கொண்டாடப்படும் நடிகர்கள் ஏராளமானோர் உள்ளனர். அதிலும் குறிப்பாக நடிகர் ரஜினி, கமல்ஹாசன், விஜய், அஜித், சூர்யா மற்றும் தனுஷ் உள்ளிட்ட நடிகர்களுக்கு ரசிகர் பட்டாளம் ஏராளம். சமீபத்தில் விஜய் நடிப்பில் வாரிசு மற்றும் அஜித் நடிப்பில் துணிவு…

Read more

தமிழகத்தில் காலாவதி வாகன சட்டம்…. போக்குவரத்து துறை அதிகாரி வெளியிட்ட முக்கிய தகவல்….!!!!

நாட்டில் தற்போது வாகனங்களின் பயன்பாடு அதிகரித்துள்ள நிலையில் காற்று அதிகமான அளவு மாசடைந்து கொண்டே வருகிறது. அதிலும் குறிப்பாக பழைய வாகனங்களில் இருந்து வெளிவரும் புகை காற்றை மிகுந்த அளவு மாசுபடுத்துகின்றது. இதனால் அதனை கட்டுப்படுத்துவதற்கு மத்திய அரசு காலாவதி வாகன…

Read more

குளம் அமைத்து மானியம் பெற மீன்வளர்ப்போர் விண்ணப்பிக்கலாம்… கலெக்டர் வெளியிட்ட தகவல்…!!!!

திருவாரூர் மாவட்ட கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் செய்தி குறிப்பு ஒன்று வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது, திருவாரூர் மாவட்டத்தில் தேசிய வேளாண் அபிவிருத்தி திட்டத்தின் கீழ் ஆயிரம் சதுர மீட்டர் பரப்பளவில் மீன் குளம் அமைத்து மீன் வளர்ப்பு வரும் விவசாயிகளுக்கு பண்ணை…

Read more

எஸ்.புதூரில் இலவச மருத்துவ முகாம்… கலந்து கொண்ட மாற்றுத்திறனாளிகள்…!!!!!

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள எஸ்.புதூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி திட்டம் மற்றும் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல வாரியம் சார்பாக மாற்றுத்திறனாளிகளுக்கான இலவச முகாம் நடைபெற்றது. இதற்கு வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பத்மநாபன், சந்திரா, வட்டார வளமைய மேற்பார்வையாளர் ராதாகிருஷ்ணன்…

Read more

ஜனவரியில் காச நோயின் தாக்கம் 13 சதவீதம் குறைவு… தேசிய சுகாதாரத் மையம் வெளியிட்ட தகவல்…!!!!

கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் 6,817 பேருக்கு காசநோய் பாதிப்பு கண்டறியப்பட்டதாகவும், அந்த எண்ணிக்கை நிகழாண்டில் 5,901 குறைந்திருப்பதாகவும் தேசிய சுகாதாரத் தரவுகள் தெரிவிக்கின்றன. காச நோயை முழுமையாக ஒழிக்கும் விதமாக மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு…

Read more

விவசாயிகள் இதனை சாகுபடி செய்து பயன் பெறலாம்…? வேளாண்மை உதவி இயக்குனர் தகவல்…!!!!

நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள தலைஞாயிறு பகுதியில் நெல் அறுவடைக்குப்பின் உளுந்து, பயறு சாகுபடி செய்து விவசாயிகள் பயன் பெற்றுக் கொள்ளலாம் என வேளாண்மை உதவி இயக்குனர் கருப்பையா கூறியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது, தலைஞாயிறு வட்டாரத்தில் வேளாண்மை…

Read more

பிரபல நாட்டில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்… வீதிகளில் தஞ்சம் அடைந்த பொதுமக்கள்…!!!!

சீனாவின் வடமேற்கு பகுதியில் அமைந்துள்ள சின்ஜியாங் பிராந்தியத்தில் நேற்று ஏற்பட்ட சக்தி வாய்ந்த நில நடுக்கம் ரிக்டர்  அளவுகோலில் 5.7 ஆக பதிவாகியுள்ளது. சில வினாடிகள் நீடித்த இந்த நிலநடுக்கத்தின் போது  கட்டிடங்கள் அனைத்தும் குலுங்கியது. இதனால் மக்கள் அலறி அடித்துக்…

Read more

நாளை கரையைக் கடக்கும் காற்றழுத்த தாழ்வு மண்டலம்… தமிழகத்திற்கு கனமழை எச்சரிக்கை..!!!!!

வங்க கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று தென்மேற்கு வங்க கடல் பகுதிகளில் இலங்கை திரிகோணமலையிலிருந்து கிழக்கு – தென்கிழக்கு சுமார் 340 கிலோமீட்டர் தொலைவிலும் காரைக்காலில் இருந்து கிழக்கு – தென்கிழக்கு சுமார் 560 கிலோமீட்டர் தொலைவிலும் நிலை…

Read more

இந்திய மருத்துவ படிப்பு 2-ம் சுற்று கலந்தாய்வு எப்போது…? வெளியான தகவல்…!!!!!

தமிழகத்தில் ஹோமியோபதி, யுனானி, ஆயுர்வேத, சித்தா போன்ற ஆயுஷ் படிப்புகளுக்கு ஐந்து அரசு கல்லூரிகள் உள்ளது. அதில் உள்ள 330 இடங்களில் அகில இந்திய ஒதுக்கீட்டிற்கு 50 இடங்கள் வழங்கப்படுகிறது. அதே போல் 26 தனியார் கல்லூரிகளில் 1,990 இடங்களில் 15…

Read more

பாஜகவில் இணையும் தாடி பாலாஜியின் மனைவி நித்யா?…. வெளியான பரபரப்பு தகவல்….!!!!

லஞ்சம் கேட்டு கொடுக்காததால் போலீசார் தன்னை கைது செய்ததாக தாடி பாலாஜியின் மனைவி நித்தியா சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தார். பக்கத்து வீட்டுக்காரருடன் ஏற்பட்ட தகராறில் கைதாகி அவர் விடுவிக்கப்பட்டார். இது பற்றி செய்தியாளர்களை சந்தித்து பேச நித்தியா,…

Read more

தமிழகத்தில் 11 மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்க போகுது… வானிலை ஆய்வு மையம் அலர்ட்…!!!!

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள தகவலில் கூறப்பட்டுள்ளதாவது, நேற்று தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று காலை 8:30 மணி அளவில் காற்றழுத்ததாழ்வு மண்டலமாக தென்கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு…

Read more

சீனா, கிர்கிஸ்தானில் திடீர் நிலநடுக்கம்… ரிக்டரில் 5.8 ஆக பதிவு… தேசிய நிலநடுக்கவியல் மையம் தகவல்….!!!!!

சீனாவின் ஜிஞ்சியங் உய்குர் சுயாட்சி பகுதிக்குட்பட்ட ஆக்ஸூ மாகாணத்தில் ஆரல் எனும் நகர அமைந்துள்ளது. இந்த நகரில் இருந்து தென்கிழக்கு 16 கிலோமீட்டர் தொலைவில் இன்று அதிகாலை கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கமானது ரிக்டர்  அளவுகோலில் 5.8 ஆக பதிவாகியுள்ளது…

Read more

குக் வித் கோமாளி 4-ல் சர்ப்ரைஸாக களமிறங்கும் போட்டியாளர்…. யார் தெரியுமா….????

விஜய் டிவியில் மிகவும் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்றான குக் வித் கோமாளி நிகழ்ச்சி தற்போது தொடங்கியுள்ளது. இந்த நிகழ்ச்சியில் மொத்தம் பத்து போட்டியாளர்கள் அதில் ஒன்பது போட்டியாளர்கள் இந்த வாரம் அறிமுகம் செய்யப்பட்டிருந்தனர். அதில் ஒரு போட்டியாளர் சர்ப்ரைஸ் ஆக வைத்திருந்த…

Read more

“உன் கணவன் சரியானவன் அல்ல”… நடிகையிடம் மண்டியிட்டு கெஞ்சிய சுகேஷ் சந்திரசேகர்… வெளியான புதிய தகவல்…!!!!!

டெல்லி திகார் சிறையில் இருந்தபடியே ரூபாய் 200 கோடி மோசடி செய்து பெரும் மோசடி மன்னனாக அறியப்பட்டவர் சுகேஷ் சந்திரசேகர். ஏற்கனவே இவருடன் நடிகைகள் ஜாக்குலின் பெர்னாண்டஸ், நோரா பதேகி, நிக்கி தம்போலி போன்றோர்  பேசப்பட்டனர். இந்த வழக்கில் தொடர்புடைய நடிகைகள்…

Read more

சென்னையில் 81% பேருக்கு வைட்டமின் டி குறைபாடு நோய்… மருத்துவ ஆய்வில் வெளியான தகவல்…!!!!!

சென்னையில் 81% பேர் வைட்டமின் டி குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளதாக டாடா 1எம்.ஜி ஆய்வகம் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. இது குறித்து அந்த ஆய்வகத்தின் மருத்துவத்துறை தலைவர் பிரசாந்த் நாக் கூறியதாவது, நாடு முழுவதும் 27 நகரங்களில் டாடா 1 எம்.ஜி ஆய்வகம்…

Read more

“வங்கக் கடலில் இன்று குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது”… வானிலை ஆய்வு மையம் தகவல்…!!!!

தென் கிழக்கு வங்க கடல் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ளது என வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. இது குறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள  அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது, பூமத்திய ரேகையை ஒட்டிய இந்திய பெருங்கடலின் கிழக்குப் பகுதி…

Read more

நடிகர் அன்னு கபூர் மருத்துவமனையில் அனுமதி… வெளியான தகவல்…!!!!

நடிகர் அன்னு கபூர் நெஞ்சுவலி காரணமாக டெல்லி கங்காராம் மருத்துவமனையில் கடந்த வியாழக்கிழமை அதிகாலை அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த செய்தியினை மருத்துவமனை நிர்வாக குழு தலைவர் அஜய் ஸ்வரூப் உறுதிப்படுத்தியுள்ளார். இது குறித்து மருத்துவமனை தரப்பில் வெளியிடப்பட்ட செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது, நடிகர்…

Read more

தமிழகத்தில் 4,5-ம் வகுப்பு ஆசிரியர்களுக்கு பயிற்சி… வெளியான தகவல்…!!!!

தமிழகத்தில் அரசு பள்ளிகளில் 4,5-ம் வகுப்புகளுக்கு கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு பாடம் சார்ந்த பயிற்சி அளிக்கப்பட உள்ளது. வெள்ளிக்கிழமை மதுரையில் முதன்மை கருத்தாளர்கள், ஆசிரியர், பயிற்றுநர்களுக்கான முதல் கட்ட பயிற்சி வகுப்பு நடைபெற இருக்கிறது. இதுகுறித்து மாநில கல்வியில் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி…

Read more

பிக்பாஸ் வீட்டில் 105 நாட்கள் இருந்த 3 போட்டியாளர்களின் சம்பளம் எவ்வளவு தெரியுமா?…. வெளியான தகவல்….!!!!

விஜய் டிவியில் மிகவும் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்றான பிக் பாஸ் நிகழ்ச்சியின் ஆறாவது சீசன் நேற்று முன்தினம் நிறைவு பெற்றது. இந்த நிகழ்ச்சியின் தொடக்கத்தில் மொத்தம் 21 போட்டியாளர்கள் கலந்து கொண்ட நிலையில் ஒவ்வொரு வாரமும் ஒரு போட்டியாளர் வெளியேற இறுதியாக…

Read more

பாகிஸ்தானில் பல்வேறு நகரங்களில் திடீர் மின்வெட்டு… அவதியில் மக்கள்… வெளியான தகவல்…!!!!

பாகிஸ்தான் நாட்டில் பல்வேறு நகரங்களில் இன்று காலை திடீரென மின்வெட்டு ஏற்பட்டுள்ளது. இது குறித்து மின்துறைக்கான செய்தி தொடர்பாளர் இம்ரான் ராணா வெளியிட்ட செய்திகுறிப்பில்  கூறப்பட்டுள்ளதாவது, வெவ்வேறு நகரங்களில் முக்கிய பல்வேறு பகுதிகளில் மின்வெட்டு ஏற்பட்டுள்ளதாக எங்களுக்கு தகவல் கிடைத்துள்ளது. அது…

Read more

நீட்விலக்கு மசோதா குறித்து ஆய்வு அமைச்சகம் கேட்ட விளக்கம்… ஓரிரு வாரங்களில் பதில்… அமைச்சர் தகவல்…!!!!!

மக்கள் நல வாழ்வு துறை அமைச்சர் மா. சுப்ரமணியன் சென்னையில் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது, சென்னை கிண்டி கிங் ஆய்வக வளாகத்தில் ரூ.230 கோடியில் சுமார் 4.9 ஏக்கர் நிலப்பரப்பில் பல்நோக்கு சிறப்பு மருத்துவமனை பணி மிக வேகமாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.…

Read more

குடியரசு தினம் கொண்டாடும் முறை…? மக்கள் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கியமான தகவல்கள் இதோ…!!!!!

ஆண்டுதோறும் குடியரசு தின விழாவின் போது டெல்லி ராஜ் பாதையில் கோலாகலமாக அணிவகுப்புகள் நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் இந்த வருடம் நடைபெற உள்ள 71 -வது குடியரசு தினத்திற்காக தலைநகர் டெல்லி முழு வீச்சில் தயாராகி வருகிறது. 1. குடியரசு…

Read more

நாடு முழுவதும் இன்று (ஜன…23)…. விவசாயிகளின் வங்கி கணக்கில் பணம்?…. சூப்பர் அறிவிப்பு…!!!!

நாடு முழுவதும் உள்ள விவசாயிகளுக்கு பிஎம் கிசான் திட்டத்தின் கீழ் வருடத்திற்கு 6000 ரூபாய் நிதி உதவி வழங்கப்பட்டு வருகிறது. இந்தத் தொகை 2000 ரூபாய் வீதம் 3 தவணைகளாக விவசாயிகளின் வங்கி கணக்கில் நேரடியாக டெபாசிட் செய்யப்படுகிறது. இந்தத் திட்டத்தின்…

Read more

உலகின் மிக பழமையான நாடுகள் பட்டியல் வெளியீடு… இந்தியா எத்தனையாவது இடம் தெரியுமா…?

உலகின் பழமையான நாடுகள் பட்டியலை உலக மக்கள் தொகை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது. அதில் ஈரான் முதலிடத்தையும், இந்தியா ஏழாவது இடத்தையும் பெற்றுள்ளது. கி.மு 3200 இல் ஈரானில் முதல் அரசு உருவானதற்கான சான்றுகள் இருக்கிறது. மேலும் இரண்டாம் இடத்தில் உள்ள…

Read more