சிவகங்கை மாவட்டத்தில் உள்ள காளையர் கோவில் தாலுகாவில் பள்ளி கம்பம் என்னும் கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் வருகிற ஒன்பதாம் தேதி காலை 10 மணிக்கு மக்கள் தொடர்பு முகாம் நடைபெற உள்ளது. இந்நிலையில் கிராமத்தில் வசித்து வரும் பொது மக்கள் அனைவரும் இந்த முகாமில் கலந்து கொண்டு அரசின் திட்டங்களை பெறுவதற்கான வழிமுறைகளை தெரிந்து கொண்டு பயன் பெற்றுக் கொள்ளலாம் என சிவகங்கை மாவட்ட கலெக்டர் மதுசூதனன் ரெட்டி கூறியுள்ளார்.
பள்ளி தம்பம் கிராமத்தில் 9-ம் தேதி மக்கள் தொடர்பு முகாம்…. கலெக்டர் வெளியிட்ட தகவல்…!!!
Related Posts
குலதெய்வம் கோவிலுக்கு சென்ற….சிறுவனின் உயிரைப் பறித்த வெயில்…!!
ராணிப்பேட்டையில் சுட்டெரித்த வெயிலால் சுருண்டு விழுந்த சிறுவன் உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராணிப்பேட்டையை அடுத்த ரத்தினகிரியைச் சேர்ந்த முன்னாள் ராணுவ வீரரான சத்யா, தனது மனைவி, 2 மகன்களுடன், நத்தத்தில் உள்ள குலதெய்வம் கோயிலுக்கு நேர்த்திக்கடன் செலுத்தச் சென்றுள்ளார். அப்போது, வெயிலின்…
Read more“பள்ளியை மூடக்கூடாது” மாவட்ட ஆட்சியரிடம் முறையிட்ட மக்கள்…!!
திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி பகுதியில் 1990ஆம் ஆண்டு நடுநிலைப்பள்ளி தொடங்கப்பட்டு தற்போது வரை செயல்பட்டு வருகிறது. அந்த பள்ளியில் 10-க்கும் மேற்பட்ட கிராமத்தைச் சேர்ந்த மாணவர்கள் படித்து வருகிறார்கள். இந்த ஆண்டுக்கான தேர்வுகள் முடிந்த நிலையில் பள்ளியில் போதுமான நிதி இல்லை…
Read more