EPFO அப்ளை பண்ண UAN நம்பர் தெரியலையா?… அப்போ இதை பண்ணுங்க….!!!

இந்தியாவில் அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் வேலை பார்க்கும் ஊழியர்களுக்கு மாத சம்பளம் வழங்கப்படுகிறது. அந்த மாத சம்பளத்திலிருந்து குறிப்பிட்ட தொகையை EPFO-காக பிடித்தம் செய்யப்படுகிறது. இந்த EPFO பணம் அவர்கள் ஓய்வு பெற்ற பின் அவர்களுக்கு வழங்கப்படுகிறது. இவ்வாறு வழங்கப்படும்…

Read more

“வறுமையில் வாடும் மக்கள்”… 7-ல் ஒருவருக்கு இந்த நிலைதான்… அதுவும் இந்தியாவில் தான் அதிகம்… ஐநா அதிர்ச்சி தகவல்..!!

ஐநா நடத்திய ஆய்வில் உலகளவில் வசிக்கும் 630 கோடி மக்களில், 110 கோடி மக்கள் வறுமையில் சிக்கி தவிப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த தகவல்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த ஆய்வில் இந்தியா முதல் இடத்தில் உள்ளது. இந்தியாவில் சுமார் 23.40 கோடி…

Read more

இந்த ஆப்பை இன்ஸ்டால் செய்யாதீங்க…. இது சட்டப்படி குற்றம்…!!!

சில ஆப்களை தனது செல்போன்களில் இன்ஸ்டால் செய்வதன் மூலம், ஹேக்கர்கள் நமது தகவல்களை ஹேக் செய்கின்றனர். அந்த வகையில் டெக் டாக் ஆப் என்பது தொழில்நுட்பம் மற்றும் தகவல் தொடர்புகள் பற்றிய இலவச கருவியாகும். இதனை தங்களது செல்போன்களில் இன்ஸ்டால் செய்வது…

Read more

“I M Waiting”… லத்தியுடன் மிரட்டல் போஸ்… திருச்சி எஸ்.பி வருண்குமார் அதிரடி…!!

திருச்சி எஸ்.பி. வருண்குமார் சமீபத்தில் தன் வாட்ஸ் அப் ஸ்டேட்டஸில் அதிரடியான ஒரு பதிவை பகிர்ந்துள்ளார். அவரது பதிவில், “ரேஷன் அரிசி திருடல், நில அபகரிப்பு, பணம் கையாடல், திரள் நிதி சுரண்டல் மற்றும் இணையதள கூலிப்படையை இயக்குதல் போன்ற சட்ட…

Read more

தமிழர்களின் வாழ்வியலோடு கலந்த வாகை மலர்… விஜயின் கட்சி கொடியில் இடம்பெறுகிறதா….???

விஜயின் தமிழக வெற்றிக் கழகம் கட்சிக் கொடியில் வாகைமலர் இடம்பெற உள்ளதாக புதிய தகவல் வெளியாகிறது. வாகை என்றால் வெற்றி என்ற அடிப்படையில் கட்சி கொடியில் இந்த மலர் இடம்பெற உள்ளதாக கூறப்படுகின்றது. கட்சிக் கொடியின் இரு வண்ணங்களுக்கு மத்தியில் வாகை…

Read more

வங்கதேச தொடரிலும் பும்ராவுக்கு ஓய்வு?… பி.சி.சி.ஐ. முடிவுக்கு இதுதான் காரணமா…??

செப்டம்பர் மாதம் நடைபெற உள்ள வங்கதேசத்திற்கு எதிரான டெஸ்ட் தொடரிலும் பும்ராவுக்கு ஓய்வை நீட்டிக்க பிசிசிஐ முடிவு செய்துள்ளதாக புதிய தகவல் வெளியாகி உள்ளது. இந்த ஆண்டு இறுதியில் ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட பார்டர்-கவாஸ்கர் டிராபி தொடரில்…

Read more

2 லட்சம் பயனாளிகளுக்கு வீடு தேடி வருகிறது புதிய ரேஷன் அட்டை… தமிழக அரசு குட் நியூஸ்…!!!

தமிழகத்தில் புதிய ரேஷன் கார்டு வழங்கும் பணிகள் கடந்த ஒரு வருடமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது மீண்டும் புதிய ரேஷன் கார்டு வழங்கும் பணிகள் தொடங்கியுள்ளது. புதிய ரேஷன் அட்டைக்கு விண்ணப்பித்தவர்கள் அனைவருக்கும் இந்த மாதம் முதல் புதிய ரேஷன்…

Read more

தமிழகத்தில் பள்ளி வேலை நாட்கள் குறைகிறது… மாணவர்களுக்கு சூப்பர் குட் நியூஸ்…!!!

தமிழகத்தில் அரசு பள்ளிகளை தனியார் பள்ளிகளுக்கு நிகராக செயல்படுத்த வேண்டும் என்பதில் அரசு மும்முரம் காட்டி வருகிறது. அதேசமயம் நடப்பு கல்வி ஆண்டில் பள்ளிகள் தாமதமாக திறக்கப்பட்டதால் கூடுதலாக சனிக்கிழமைகளில் பள்ளிகள் செயல்படும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்திருந்தது. இந்த நிலையில் பள்ளி…

Read more

இன்னும் ஆட்டமே ஆரம்பிக்கல அதுக்குள்ள இப்படியா?…. நடிகர் விஜய்க்கு புதிய சிக்கல்…!!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக கலக்கிக் கொண்டிருக்கும் விஜய் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தமிழக வெற்றிக்கழகம் என்ற புதிய கட்சியை தொடங்கி அரசியலில் நுழைந்தார். இவர் 2026 ஆம் ஆண்டு தேர்தலில் போட்டியிட உள்ள நிலையில் அதற்கான பணிகளை தற்போதே…

Read more

Gpay, Phonepe யூஸ் பண்றீங்களா?.. RBI முக்கிய தகவல்..!!!

வரி செலுத்துவதற்காக நாள் ஒன்றிற்கு ஐந்து லட்சம் வரை யு பி ஐ மூலம் பண பரிவர்த்தனை செய்ய ரிசர்வ் வங்கி அனுமதித்துள்ளது. போன் பே, கூகுள் பே ஆகிய யூ பி ஐ  செயலிகள் மூலம் தற்போது நாள் ஒன்றுக்கு…

Read more

நடிகர் விஜய் கட்சிக்கு 3 கொடிகள் ரெடி?…. வெளியாகும் அடுத்தடுத்த அப்டேட்…!!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக கலக்கிக் கொண்டிருக்கும் விஜய் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தமிழக வெற்றிக்கழகம் என்ற புதிய கட்சியை தொடங்கி அரசியலில் நுழைந்தார். இவர் 2026 ஆம் ஆண்டு தேர்தலில் போட்டியிட உள்ள நிலையில் அதற்கான பணிகளை தற்போதே…

Read more

ஆக.19ஆம் தேதி துணை முதல்வராகிறாரா உதயநிதி?… சூசகமாக பேசிய அமைச்சர்….!!!

அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணை முதலமைச்சராக வேண்டுமென்று சமீப காலமாக பல அமைச்சர்கள் கருத்து தெரிவித்து வருகிறார்கள். முதல்வர் ஸ்டாலின் உதயநிதி ஸ்டாலினுக்கு துணை முதல்வர் பதவி வழங்க உள்ளதாகவும் கடந்த சில நாட்களாகவே செய்திகளும் வெளியாகி கொண்டிருக்கின்றன. ஆனால் இது…

Read more

PM Kisan பயனாளிகளுக்கு சூப்பர் குட் நியூஸ்…. விரைவில் வங்கி கணக்கில் வருகிறது ரூ.2000…!!!

நாடு முழுவதும் விவசாயிகளுக்கு பி எம் கிஷான் திட்டத்தின் கீழ் அரசு சார்பில் ஒவ்வொரு வருடமும் 6 ஆயிரம் ரூபாய் நிதி உதவி வழங்கப்பட்டு வருகிறது. இந்த தொகை 2000 ரூபாய் வீதம் 3 தவணைகளாக விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக…

Read more

UPI பணப் பரிவர்த்தனையில் வருகிறது பயோமெட்ரிக்… புதிய அப்டேட்…!!

நாடு முழுவதும் கோடிக்கணக்கான பயனர்கள் யுபிஐ செயலிகளை பணப் பரிவர்த்தனைக்கு பயன்படுத்தி வருகிறார்கள். இருந்த இடத்திலிருந்து கொண்டே வேலைகளை எளிதில் முடித்து விட மக்கள் விரும்புவதால் பெரும்பாலும் கூகுள் பே மற்றும் போன் பே உள்ளிட்ட யுபிஐ செய்திகளை மக்கள் பயன்படுத்துகிறார்கள்.…

Read more

அண்ணாமலை ராஜினாமா கடிதம் ஏற்பு?… அடுத்த தலைவர் இவரா?… வெளியான தகவல்…!!!

தமிழக பாஜக தலைவரான அண்ணாமலை அரசியல் மேற்படிப்பு படிப்பதற்காக இங்கிலாந்து செல்ல உள்ளார். அடுத்த மாதம் இவர் வெளிநாடு பயணம் செல்ல உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த நிலையில் தமிழக பாஜகவிற்கு புதிய தலைவரை நியமிக்கலாமா அல்லது பொறுப்புத் தலைவரை…

Read more

திமுக, அதிமுக கவுன்சிலர்களுக்கு சென்னை மாநகராட்சி நோட்டீஸ்…!!!

சென்னை மாநகர கவுன்சிலர்கள் மீது அதிக கமிஷன் கேட்டு பணி நிறுத்தம் மற்றும் ஒப்பந்த நிறுவன ஊழியர்கள் மீது தாக்குதல் என்று கவுன்சிலர்கள் மீது தொடர்ந்து புகார்கள் எழுந்த வண்ணம் உள்ளன. இந்த நிலையில் சென்னை மாநகராட்சி கவுன்சிலர்களுக்கு மாநகராட்சி மற்றும்…

Read more

வயநாடு நிலச்சரிவில் 25 தமிழர்கள் மாயம்… அதிர்ச்சி தகவல்…!!!

கேரள மாநிலம் வயநாடு பகுதியில் உள்ள 3 இடங்களில் அடுத்தடுத்து கடந்த 29ஆம் தேதி நிலச்சரிவு மற்றும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதில் பெரிய அளவில் சேதம் ஏற்பட்டுள்ளது. இந்த பகுதிகளில் உள்ள வீடுகள் பல வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட நிலையில் ஏராளமான வீடுகள்…

Read more

தோனிக்காக CSK நிர்வாகம் எடுத்த முடிவு… ரசிகர்களுக்கு சூப்பர் குட் நியூஸ்…!!!

சிஎஸ்கே என்றாலே அனைவருடைய நினைவுக்கும் வருவது தோனி தான். அந்த அளவிற்கு ரசிகர்களை கட்டிப்போட்டு வைத்துள்ளார். கடந்த 2008 முதல் 2021 ஆம் ஆண்டு வரை செயல்பாட்டில் இருந்த Uncapped Player விதியை மீண்டும் கொண்டுவர பிசிசிஐ உடனான ஆலோசனைக் கூட்டத்தில்…

Read more

நேற்று ஒரே நாளில் 50 லட்சம் பேர் ITR தாக்கல்…. நிதியமைச்சகம் தகவல்…!!!

வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்கான கால அவகாசம் ஜூலை 31 நேற்றுடன் முடிவடைந்தது. இந்த நிலையில் நேற்று ஒரே நாளில் மட்டும் 50 லட்சத்திற்கும் மேற்பட்டோர் வருமானவரி கணக்கு தாக்கல் செய்ததாக நிதி அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது. இதுவரை மொத்தம்…

Read more

திடீர் உடல்நலக்குறைவு…. முன்னாள் அமைச்சர் மருத்துவமனையில் அனுமதி….!!!

அதிமுகவின் முன்னாள் அமைச்சரான நத்தம் விஸ்வநாதன் திடீர் உடல்நல குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதிமுக ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் நேற்று நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்று முன்கூட்டியே கிளம்பிச் சென்றபோது அவருக்கு திடீரென்று உடல்நலக்குறைவு…

Read more

திடீர் உடல்நலக்குறைவு…. நடிகர் சாருஹாசன் மருத்துவமனையில் அனுமதி…!!!

கமல்ஹாசனின் மூத்த சகோதரரான சாருஹாசன் தமிழ் மற்றும் தெலுங்கு உள்ளிட்ட பழமொழி திரைப்படங்களில். கமல்ஹாசனின் மூத்த சகோதரரான சாருஹாசன் தமிழ் மற்றும் தெலுங்கு உள்ளிட்ட பழமொழி திரைப்படங்களில் நடித்துள்ளார். கமல்ஹாசனுக்கும் இவருக்கும் 23 வயது வித்தியாசம். இவருக்கு தற்போது 93 வயதாகிறது.…

Read more

ஆகஸ்ட் 1 முதல் விலை உயர்கிறது…. மக்களுக்கு அடுத்த அதிர்ச்சி….!!!

இந்தியாவில் சந்தைகளில் விற்கப்படும் காலணிகளுக்கு புதிய தர நிர்ணய வழிகாட்டுதல்களை BIS வெளியிட்டுள்ளது. அதன்படி, IS 6721 & IS 10702 வழிகாட்டுதல்கள் வருகின்ற ஆகஸ்ட் 1ஆம் தேதி முதல் அமலுக்கு வருவதால் காலணிகளின் விலையும் உயர உள்ளது. BIS இன்…

Read more

சர்க்கரை விற்பனை விலை உயர்வு?… வெளியான முக்கிய அறிவிப்பு….!!!

சர்க்கரையின் குறைந்தபட்ச விற்பனை விலையை உயர்த்துவது குறித்து மத்திய அரசு இன்னும் ஓரிரு நாட்களில் முடிவு செய்ய உள்ளதாக மத்திய உணவு துறை செயலர் சஞ்சீவ் சோப்ரா தகவல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பேசிய அவர், சர்க்கரையின் குறைந்தபட்ச விற்பனை விலையை…

Read more

BREAKING: விலை மேலும் உயரும் அபாயம்… பொதுமக்களுக்கு ஷாக் நியூஸ்…!!!

25 கிலோ எடைக்கும் கூடுதலாக உள்ள அரிசி மூட்டைகளுக்கும் ஜிஎஸ்டி விதிக்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளதால் சில்லறை விலையில் அதன் விலை மேலும் அதிகரிக்கும் அபாயம் தற்போது ஏற்பட்டுள்ளது. 25 கிலோ மட்டும் அதற்கு கீழ் உள்ள அரிசி உள்ளிட்ட உணவுப் பொருள்களுக்கு…

Read more

வாகன ஓட்டிகளுக்கு சூப்பர் குட் நியூஸ்…. மத்திய அரசு புதிய முடிவு…!!!

இந்தியாவில் சுங்க கட்டணம் வசூலிக்க புதிய முறையை மத்திய அரசு தற்போது அறிமுகப்படுத்தியுள்ளது. உலகளாவிய வழி செலுத்துதல் செயற்கைக்கோள் அமைப்பான ஜி என் எஸ் எஸ் அடிப்படையில் கட்டண வசூல் செய்யப்பட்டு வருகிறது. NH -275 இன் பெங்களூரு மற்றும் மைசூர்…

Read more

புதிய ரேஷன் அட்டைதாரர்களுக்கு உரிமைத்தொகை?… குட் நியூஸ் சொல்லுமா அரசு…???

தமிழகத்தில் புதிய ரேஷன் அட்டை விநியோகம் அடுத்த மாதம் முதல் தொடங்கும் என்று தமிழக அரசு இன்று அறிவித்துள்ளது. இதுவரை சுமார் 2.80 லட்சம் விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளதாகவும் அவர்கள் அனைவருக்கும் அடுத்த மாதம் முதல் ரேஷன் கார்டு விநியோகிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.…

Read more

புதிய ரேஷன் அட்டைகள் எப்போது வழங்கப்படும்?… தமிழக அரசு குட் நியூஸ்…!!!

தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் நடத்தை விதிமுறைகள் காரணமாக புதிய ரேஷன் அட்டைகள் விநியோகம் நிறுத்தப்பட்டிருந்தது. அதேசமயம் மகளிர் உரிமைத் தொகை திட்டம் கடந்த செப்டம்பர் மாதம் செயல்படுத்தப்பட்ட நிலையில் இதன் காரணமாகவும் புதிய ரேஷன் அட்டைகள் வழங்கும் பணி கடந்த ஒரு…

Read more

தமிழகம் முழுவதும் புற்றுநோய் ஸ்கிரீனிங் சென்டர்… அமைச்சர் மா.சு…!!!

தமிழகத்தில் மக்களின் வசதிக்காக அரசு சார்பில் ஏராளமான திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதனால் மக்கள் பலரும் பயனடைந்து வருகிறார்கள். குறிப்பாக அரசு மருத்துவமனைகளில் தனியார் மருத்துவமனைகளுக்கு நிகரான சிகிச்சை வழங்க வேண்டும் என்பதற்காக அரசு பலகட்ட நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்த…

Read more

சொத்தில் பாதியை ஜீவனாம்சமாக பெற்ற பாண்டியா மனைவி… அதுவும் இத்தனை கோடியா…???

இந்திய கிரிக்கெட் வீரரான ஹர்திக் பாண்டியா கடந்த மாதம் நடந்த ஐபிஎல் தொடரின் போது கடுமையான மன உளைச்சலில் காணப்பட்டார். அப்போதே அவர் தனது மனைவியை பிரிவதாக பேசப்பட்டது. மற்றொருபுறம் மும்பை அணியில் ரோகித்துக்கும் அவருக்குமான மோதலால் தான் அவர் அப்படி…

Read more

பிஎம் கிஷான் பயனாளிகளுக்கு சூப்பர் குட் நியூஸ்… இனி ரூ.8000?… பட்ஜெட்டில் வெளியாக போகும் அறிவிப்பு…!!!

நாடு முழுவதும் விவசாயிகள் அனைவரும் பயன்பெறும் விதமாக பிஎம் கிசான் திட்டத்தின் கீழ் ஒவ்வொரு வருடமும் 6000 ரூபாய் உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. இந்த தொகை தகுதியுள்ள விவசாயிகளுக்கு 2000 ரூபாய் வீதம் 3 தவணைகளாக வங்கி கணக்கில் நேரடியாக வரவு…

Read more

CBSE 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இனி 2 முறை பொதுத்தேர்வு?… வெளியான தகவல்…!!!

CBSE 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஒவ்வொரு வருடமும் பிப்ரவரி மற்றும் மார்ச் மாதத்தில் ஒரு முறை பொது தேர்வு நடத்தப்படுகின்றது. இதன் நிலையில் புதிய தேசிய கல்விக் கொள்கை 2020இல் பாட சுமை மற்றும் மன அழுத்தங்களை குறைப்பதற்காக 2026…

Read more

ரேஷனில் பருப்பு, பாமாயில் விலை உயர்கிறதா?… மக்களுக்கு அடுத்த அதிர்ச்சி…..!!!

தமிழகத்தில் ரேஷன் கடைகள் மூலமாக ஏழை எளிய மக்களுக்கு இலவசமாகவும் மலிவு விலையிலும் உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. இதனால் ஏராளமான மக்கள் பயனடைந்து வருகிறார்கள். கடந்த இரண்டு மாதங்களாக துவரம் பருப்பு மற்றும் பாமாயில் ஆகிய பொருள்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்ட…

Read more

விவசாயிகளுக்கு ஆண்டுக்கு. ரூ12,000?…. வெளியான சூப்பர் குட் நியூஸ்….!!!

இந்தியாவில் விவசாயிகள் அனைவரும் பயன் பெறும் வகையில் மத்திய அரசு பிஎம் கிஷான் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இந்த திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு ஆண்டுக்கு 6000 ரூபாய் உதவித்தொகை மூன்று தவணைகளாக 2000 ரூபாய் வழங்கப்பட்டு வருகிறது. இந்த பணம் நேரடியாக…

Read more

தமிழக ரேஷன் கடைகளில் பாமாயிலுக்கு பதில் இந்த பொருள்… அரசு புதிய முடிவு….!!!

தமிழகத்தில் ரேஷன் கடைகள் மூலமாக ஏழை எளிய மக்களுக்கு இலவசமாகவும் மலிவு விலையிலும் உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. இதனால் லட்சக்கணக்கான மக்கள் பயனடைந்து வருகிறார்கள். இந்த நிலையில் ரேஷன் கடைகளில் ஒரு லிட்டர் பாமாயிலுக்கு பதில் 1/2 லிட்டர் தேங்காய்…

Read more

இந்தியன் 2 முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?… இத யாருமே எதிர்பார்க்கல….!!!

தமிழ் சினிமாவில் 90களில் தொடங்கி இன்றுவரை முன்னணி நடிகராக கொடி கட்டி பறந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் கமல்ஹாசன். இன்றும் இளம் நடிகர்களுக்கு டஃப் கொடுத்து வருகிறார். இவருடைய நடிப்பில் வெளியான இந்தியன் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் இன்றும் மறவாத இடம்…

Read more

இனி 3 இல்ல 2 மணி நேரம் மட்டுமே… திடீரென குறைக்கப்பட்ட தேர்வு காலம்… அறிவிப்பு….!!

இதுவரை TOEFL தேர்வானது 3 மணி நேரத்திற்கு மேல் நடத்தப்பட்டு வந்த நிலையில் தற்போது இதனை 2 மணி நேரத்திற்குள் முடிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக TOEFL இன் உலகளாவிய தலைவர் ஹோமர் சிஹான் கூறியுள்ளார். தேர்வு எழுதக்கூடிய மாணவர்கள் அனைவரும் எந்த…

Read more

மத்திய அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட்?…. விரைவில் வெளியாகப்போகும் அறிவிப்பு…!!

2024-25 ஆம் நிதி ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் இன்னும் சில நாட்களில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்யப்பட உள்ளது. இந்த பட்ஜெட்டில் சாமானிய மக்கள் முதல் அரசு ஊழியர்கள் வரை அனைவர் மத்தியிலும் மிகுந்த எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. குறிப்பாக ஜூலை…

Read more

நடப்பு கல்வியாண்டு முதல் அமல்… PM SHRI பள்ளித்திட்டத்தில் சேரும் தமிழகம்?…. வெளியான தகவல்…!!!

மத்திய அரசின் PM SHRI என்ற பள்ளி திட்டத்தில் சேர தமிழக அரசு திட்டமிட்டுள்ளதாக புதிய தகவல் வெளியாகி உள்ளது. தமிழ்நாடு, கேரளா மற்றும் ஒடிசா ஆகிய மாநிலங்கள் மத்திய அரசின் PM SHRI பள்ளி திட்டத்தில் சேருவதற்கு முடிவு செய்துள்ள…

Read more

தி லெஜண்ட் சரவணன் சொத்து மதிப்பு இத்தனை கோடியா?… கேட்டா ஆடி போயிருவீங்க…!!

தமிழகத்தில் சரவணா செல்வரத்தினம் கடை மிகவும் பிரபலமானது. அதன் உரிமையாளர் தான் லெஜன்ட் சரவணன். இவருடைய உண்மையான பெயர் சரவணன் அருள். தனது கடையின் விளம்பரங்களில் நடிக்க தொடங்கியவர் அப்படியே சினிமா பக்கமும் வந்துவிட்டார். கடந்த 2022 ஆம் ஆண்டு லெஜன்ட்…

Read more

ஒவ்வொரு குடும்பத்திற்கும் ரூ.10 லட்சம் காப்பீடு… வெளியான சூப்பர் குட் நியூஸ்…!!!

2024-25 ஆம் நிதி ஆண்டுக்கான முழு பட்ஜெட்டை மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் இந்த மாதம் தாக்கல் செய்ய உள்ளார். இந்த பட்ஜெட்டின் மீது சாமானிய மக்கள் முதல் அரசு ஊழியர்கள் வரை அனைவர் மத்தியிலும் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இந்த நிலையில்…

Read more

அடல் ஓய்வூதியம் ரூ.10 ஆயிரமாக உயர்வு?… வெளியான சூப்பர் குட் நியூஸ்….!!!

இந்தியாவில் மூத்த குடிமக்களுக்காக மத்திய அரசு சார்பில் ஏராளமான திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வரும் நிலையில் அந்த திட்டங்களில் ஒன்றுதான் அடல் ஓய்வூதிய திட்டம். இந்த திட்டம் மூலமாக ஏராளமானோர் பயனடைந்து வருகின்றனர். இந்த நிலையில் அடல் ஓய்வூதிய திட்டத்தின் பயனாளிகளுக்கு குறைந்தபட்ச…

Read more

பட்டப்பகலில் பள்ளியில் குழந்தைகள் கடத்தல்… உண்மை என்ன…? வெளியான பரபரப்பு தகவல்…!!

செங்கல்பட்டு மாவட்டத்திலுள்ள ஒழலூர் பகுதியில் வேலன் (31) என்பவர் வசித்து வருகிறார். இவர் ஆட்டோ ஓட்டுனராக இருக்கிறார். இவருக்கு திருமணம் ஆகி ஆர்த்தி என்ற மனைவியும், 11 வயதில் ஒரு மகளும், 7 வயதில் ஒரு மகனும் இருக்கிறார்கள். இதில் ஆர்த்தி…

Read more

90ஸ் கிட்களின் ஃபேவரைட் சேனல் மூடப்படுகிறதா?… வெளியான அதிர்ச்சி தகவல்…!!!

90ஸ் கிட்ஸ்களின் பேவரைட் சேனலான கார்ட்டூன் நெட்வொர்க் கடந்த 1992 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட நிலையில் இது அமெரிக்காவின் பார்ட்னர் பிரதர்ஸ் டிஸ்கவரி நிறுவனத்திற்கு சொந்தமான தொலைக்காட்சி சேனலாகும். இந்த சேனல் மூடப்படுவதாக தற்போது தகவல் வெளியாகி உள்ளது. ஆர் ஐ…

Read more

பெரம்பலூரில் 7000 சதுர அடி நிலத்தில் ஆம்ஸ்ட்ராங்கிற்கு மணிமண்டபம்… வெளியான தகவல்…!!!

சென்னை ஹைகோர்ட்டில் நடந்த வழக்கு விசாரணையின் போது உயிரிழந்த ஆம்ஸ்ட்ராங்கிற்கு மணிமண்டபம் கட்ட வேண்டும் என கருத்து முன் வைக்கப்பட்ட நிலையில் அதற்கு நீதிபதி, அவ்வாறு கட்டுவதாக இருந்தால் அது குறித்து அரசிடம் மனு கொடுத்து அனுமதி பெற்றுக் கொள்ளலாம் என…

Read more

இன்று பிறந்தநாள் கொண்டாடும்… தல தோனியின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?… வெளியான தகவல்..!!

கிரிக்கெட் அரங்கை அலங்கரித்த சிறந்த வீரர்களில் முக்கியமானவர்தான் கேப்டன் கூல் என்று அனைவராலும் புகழப்படும் தல தோனி. ஏராளமான கிரிக்கெட் ரசிகர்கள் பட்டாளத்தை கொண்டுள்ளவர். இன்றும் ரசிகர்கள் மனதில் தனக்கென ஒரு இடத்தை பிடித்துள்ளார்.  இன்று தோனி தனது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.இந்த…

Read more

அண்ணாமலை பதவிக்கு 4 பேர் கடும் போட்டி?…. யார் யார் தெரியுமா…???

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அரசியல் தொடர்பான கோர்ஸ் படிக்க லண்டன் செல்ல உள்ளார். மூன்று மாதங்கள் அங்கேயே தங்கி இருப்பார் என்றும் கூறப்படுகிறது. அதேசமயம் அங்கிருந்து கட்சி தொடர்பான வேலைகளை அண்ணாமலை பார்த்துக் கொள்வார் எனவும் தகவல் வெளியானது. இந்த …

Read more

மேலும் சில மேயர்கள் விரைவில் ராஜினாமா?…. வெளியான அதிர்ச்சி தகவல்…!!!

கோவை மேயர் கல்பனா ஆனந்தகுமார் , நெல்லை மேயர் சரவணன் ஆகியோர் கடந்த வாரம் திடீரென ராஜினாமா செய்தனர். இதில் கல்பனா தனது விலகலுக்கு உடல் நிலையை காரணமாக கூறியுள்ளார். ஆனால் மேயர் பதவியில் அவர் சரிவர செயல்படவில்லை, அவரின் கணவர்…

Read more

ப்ரீ புக்கிங்கில் மட்டும் இந்தியன் 2 இத்தனை கோடி வசூலா?… லீக்கான தகவல்….!!!

2024 ஆம் ஆண்டு மிகப்பெரிய எதிர்பார்ப்புக்குரிய திரைப்படங்களில் இந்தியன் 2 திரைப்படமும் ஒன்று. இந்த திரைப்படத்தை பிரமாண்ட இயக்குனர் சங்கர் இயக்கியுள்ள நிலையில் தயாரித்துள்ளது. இதில் சித்தார்த், எஸ் ஜே சூர்யா, விவேக் மற்றும் பிரியா பவானி சங்கர் உள்ளிட்ட பல…

Read more

மத்திய அரசு ஊழியர்களுக்கு சூப்பர் குட் நியூஸ்…. விரைவில் ஊதிய உயர்வு?… வெளியான தகவல்…!!!

இந்தியாவில் மத்திய அரசு ஊழியர்களுக்கு அரசு சார்பில் ஏராளமான திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதேசமயம் அடிக்கடி ஊதிய உயர்வு குறித்து அறிவிப்பும் வெளியாகி வருகிறது. அதன்படி தற்போது மத்திய அரசு ஊழியர்களுக்கு ஊதியத்தை உயர்த்த பிரதமர் மோடி அரசு முடிவு செய்துள்ளதாக…

Read more

அடுத்தடுத்து பதவி விலகிய 2 மேயர்கள்… காரணம் இதுவா?…. லீக்கான தகவல்..!!

கோவை மேயர் கல்பனா ஆனந்தகுமார் , நெல்லை மேயர் சரவணன் ஆகிய திடீரென ராஜினாமா செய்துள்ளனர். இதில் கல்பனா தனது விலகலுக்கு உடல் நிலையை காரணமாக கூறியுள்ளார். ஆனால் மேயர் பதவியில் அவர் சரிவர செயல்படவில்லை, அவரின் கணவர் தலையீடு அதிகம்…

Read more

Other Story