சென்னையில் 1044 அடுக்குமாடி குடியிருப்பு…. விரைவில் பயனாளிகளுக்கு ஒதுக்கீடு….!!!!

தமிழ்நாடு நகர்புற வாழ்விடம் மேம்பாட்டு வாரியத்தின் மூலமாக சென்னையில் உள்ள ராயபுரம் சட்டமன்ற தொகுதி மூலக்கொத்தளம் திட்ட பகுதியில் அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டுள்ளது. இங்கு  1044 அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டுள்ளது. இங்கு கட்டப்பட்டுள்ள ஒவ்வொரு குடியிருப்புகளும் 409 சதுர அடி பரப்பளவாகும்.…

Read more

9- ஆம் வகுப்பு மாணவி தற்கொலை…. அதிர்ச்சியடைந்த பெற்றோர்…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள மதுரவாயல் தனலட்சுமி நகர் நான்காவது தெருவில் வினோத்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகள் மோனிகா(14) போரூரில் இருக்கும் அரசு பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வந்துள்ளார். நேற்று முன்தினம் மோனிகா தனது வீட்டில் திடீரென தூக்கிட்டு…

Read more

தூங்கி கொண்டிருந்த போதே பிரிந்த உயிர்… அரசு பேருந்து டிரைவர் மரணம்…. போலீஸ் விசாரணை…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள திருவொற்றியூர் சக்தி கணபதி நகரில் சத்தியமூர்த்தி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் மாநகர பேருந்தில் ஓட்டுநராக வேலை பார்த்து வந்துள்ளார். நேற்று முன்தினம் வேலை முடிந்து ஓய்வெடுப்பதற்காக சத்தியமூர்த்தி அஜாக்ஸ் பேருந்து நிலையம் அருகே இருக்கும் பணிமனை…

Read more

சென்னையில் இன்று ரயில் சேவையில் திடீர் மாற்றம்…. பயணிகளுக்கு தெற்கு ரயில்வே முக்கிய அறிவிப்பு….!!!!

சென்னையில் இருந்து இன்று அதாவது மார்ச் 4ஆம் தேதி சனிக்கிழமை புறப்படும் ரயில்கள் மாற்றுப் பாதையில் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. குஜராத் மாநிலம் உதானா பணிமனையில் மறு சீரமைப்பு பணி நடைபெறுவதால் இன்று சென்னையிலிருந்து புறப்படும் ரயில் மாற்றுப்பாதையில்…

Read more

தடுப்பு சுவர் மீது மோதிய வேன்…. கோர விபத்தில் டிரைவர் பலி…. பரபரப்பு சம்பவம்…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள வியாசர்பாடி பகுதியில் வசிக்கும் 20 பேர் நிச்சயதார்த்த விழாவில் கலந்து கொள்வதற்காக ஒரு வேனில் அருப்புக்கோட்டை நோக்கி வந்து கொண்டிருந்தனர். அந்த வேனை கார்த்திகேயன் என்பவர் ஓட்டி சென்றுள்ளார். இந்நிலையில் திருச்சி மாவட்டத்தில் உள்ள சிறுகனூர் அருகே…

Read more

மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டம்…. அதிகாரிகள் பேச்சுவார்த்தை…. பரபரப்பு…!!!

சென்னையில் உள்ள காசிமேடு சூரிய நாராயணன் சாலையில் ஆதி திராவிடர் ஆராய்ச்சி மற்றும் முதுகலை பட்டதாரி மாணவர்களுக்கான விடுதி ஒன்று உள்ளது. இங்கு சுமார் 180 மாணவர்கள் தங்கி படித்து வரும் நிலையில், இங்கு மாணவர்களுக்கு வழங்கப்படும் உணவு மற்றும் குடிநீர்…

Read more

லாரி மீது மோதிய சொகுசு கார்…. காயமடைந்த 2 பேர்…. பரபரப்பு சம்பவம்…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள பூந்தமல்லி நெடுஞ்சாலை ஓரம் சென்று கொண்டிருந்த டிப்பர் லாரி மீது கட்டுப்பாட்டை இழந்த சொகுசு கார் பலமாக மோதியது. இதனால் காரின் முன் பகுதி சேதமானது. இந்த விபத்தில் காரில் இருந்த 2 பேருக்கு காயம் ஏற்பட்டது.…

Read more

மக்களே உஷார்…! பால் பண்ணை அமைப்பதாக கூறி…. ரூ.4.81 கோடி மோசடி…. போலீஸ் விசாரணை…!!

சென்னை மாவட்ட மத்திய குற்றப்பிரிவு போலீசில் ஒரு தனியார் நிறுவனம் மீது புகார் அளிக்கப்பட்டது. அந்த புகாரில் காட்டூர் பகுதியில் கரம்பை மாடுகள் மூலம் பால் பண்ணை அமைத்து நல்ல சம்பாதிக்கலாம் என ஆசை வார்த்தைகள் கூறினர். இதனை நம்பி பல…

Read more

மின்கம்பி உரசி தீப்பிடித்து எரிந்த லாரி…. 40 மோட்டார் சைக்கிள்கள் நாசம்…. பரபரப்பு சம்பவம்…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள ஆவடியில் மோட்டார் சைக்கிள் விற்பனை நிலையம் அமைந்துள்ளது. இந்த விற்பனை நிலையத்திற்கு 40 புதிய மோட்டார் சைக்கிளை ஏற்றி கொண்டு கண்டெய்னர் லாரி புனேவிலிருந்து புறப்பட்டது. இந்த லாரியை சதாம் உசேன் என்பவர் ஓட்டி சென்றுள்ளார். இந்நிலையில்…

Read more

தமிழகம் முழுவதும் உத்தரவு: C.M ஸ்டாலின் அரசு அதிரடி!!

கள்ளக்குறிச்சி மாவட்டம் எஸ்.பி ஆக இருக்கக்கூடிய பகலவன் பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. காஞ்சிபுரம் டிஐஜியாக அவர் பணியிட மாற்றம் செய்யப்பட்டிருக்கிறார். அதேபோல சென்னையின் தி.நகர் டிசி பணியிட இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். ராமநாதபுரத்தில் சைபர் க்ரைம்ல இருந்த பாஸ்கரன், தற்போது எஸ்பி ரேஞ்சுக்கு…

Read more

45 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம்: தமிழக அரசு உத்தரவு!!

11 காவல் அதிகாரிகள் பதவி உயர்வுடன்,  பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்கள். தமிழகத்தில் 45 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதில் 11 காவல் அதிகாரிகள் உயர் பதவி உயர்வுடன் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அரவிந்தன், விக்ரமன், சரோஜ் குமார், தாகூர், மகேஷ்…

Read more

அடிதூள் வரலாற்றில் முதல்முறையாக… இந்த பாடலுடன் தொடங்கிய மன்றக்கூட்டம்….!!!

சென்னை மக்களுடைய பிரச்சனைகள் தொடர்பாக விவாதிப்பதற்கு மாமன்ற கூட்டமானது ஒவ்வொரு மாதமும் நடைபெறும் நிலையில், பிப்ரவரி மாதத்திற்கான மாமன்ற கூட்டம் நேற்று ரிப்பன் மாளிகையில் நடைபெற்றது. இதற்கு மேயர் பிரியா ராஜன் தலைமை தாங்கினார். கடந்த ஜனவரி மாதம் நடந்த கூட்டத்தின்…

Read more

மீன் பிடிப்பதற்காக வீசப்பட்ட வலை…. மீனவருக்கு நடந்த விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள காசிமேடு மீன் பிடி துறைமுகத்தில் இருந்து 10 மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிப்பதற்காக கடந்த 23-ஆம் தேதி புறப்பட்டனர். நேற்று முன்தினம் மீன் பிடிக்க வலை விரித்துக் கொண்டிருந்தனர். அப்போது மீணவரான பிரபாகரனின் கால் வலையில் சிக்கியதால்…

Read more

மக்களே உஷார்….! நூதன முறையில் ஐ.டி ஊழியரிடம் ரூ. 20 ஆயிரம் மோசடி… போலீஸ் வலைவீச்சு…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள ஆர்வார்திருநகரில் குருசாமி என்பவர் வசித்து வருகிறார். இவர் ராமாபுரத்தில் இருக்கும் ஐடி கம்பெனியில் ஊழியராக பணிபுரிந்து வருகிறார். நேற்று முன்தினம் குருசாமி கே.கே நகரில் இருக்கும் சினிமா தியேட்டரில் படம் பார்த்துவிட்டு 100 அடி சாலையில் இருக்கும்…

Read more

மோட்டார் சைக்கிள்- டிராக்டர் மோதல்…. துடிதுடித்து இறந்த தொழிலாளி…. கோர விபத்து…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள பொதட்டூர்பேட்டை நல்ல தண்ணீர் குளம் பகுதியில் கூலி வேலை பார்க்கும் பாபு என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் மோட்டார் சைக்கிளில் வாணி விலாசபுரம் கிராமத்திலிருந்து பொதட்டூர்பேட்டை நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே வந்த டிராக்டர் பாபுவின்…

Read more

புத்தாண்டில் விதிமீறல் – 276 வாங்கனங்கள் பறிமுதல்: சென்னையில் போலீஸ் அதிரடி !!

புத்தாண்டை ஒட்டி நேற்று பல்வேறு ஏற்பாடுகளை சென்னை காவல்துறையை செய்திருந்தது. குறிப்பாக நேற்று 368 இடங்களில் வாகன சோதனைகளை செய்தார்கள். சென்னையில் மட்டும் 16,000 போலீசார் பாதுகாப்பில் ஈடுபட்டார்கள். இந்த நிலையில நேற்று புத்தாண்டு கொண்டாடும்போது ஒட்டுமொத்தமாக சென்னை முழுவதும் குடித்துவிட்டு…

Read more

சென்னைக்கு விமானத்தில் கடத்தி வந்த அபூர்வ வகை பல்லிகள்…. அதிர்ச்சியடைந்த அதிகாரிகள்…. அதிரடி நடவடிக்கை…!!!

சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்திற்கு மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து பயணிகள் விமானம் வந்ததில், பயணிகளை சென்னை விமான நிலையத்தின் சுங்க இலாகா அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்து வந்தனர். அப்போது சென்னையை சேர்ந்த பயணி மீது அதிகாரிகளுக்கு ஏற்பட்ட சந்தேகத்தால்…

Read more

‘நான் முதல்வன்’ திட்டம் …. அரசு பள்ளி மாணவர்களுக்கு அடித்த ஜாக்பாட்…. அதிகாரிகளின் அதிரடி உத்தரவு…!!!

தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு மேல்நிலைப் பள்ளிகளிலும் ‘நான் முதல்வன்’ என்ற திட்டத்தின் கீழ் 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு உயர்கல்வியை தேர்வு செய்து, படிப்பில் ஆர்வத்தை தூண்டும் வகையில் சில நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் களப்பணி என்று கல்வித்துறை…

Read more

பல்நோக்கு சேவை பணியாளர் பணிக்கு…. விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்…. மிஸ் பண்ணிடாதீங்க….!!!

சென்னைக்கு உட்பட்ட மீனவ கிராமங்களில் காலியாக உள்ள பல்நோக்கு சேவை பணியாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை பாலவாக்கம், சின்ன நீலாங்கரை, சின்னாண்டி குப்பம்,ஈஞ்சம்பாக்கம் மற்றும் நயினார் குப்பம் உள்ளிட்டு ஐந்து கிராமங்களில் காலியாக உள்ள 5 பல்நோக்கு சேவை…

Read more

பள்ளிகளில் நவீன வசதிகளுடன் கூடிய ஸ்மார்ட் வகுப்பறைகள்…. மாநகராட்சி வெளியிட்ட சூப்பர் தகவல்…!!!

”சென்னை பள்ளிகளில் முழுமையான மாற்றம்” என்ற அடிப்படையில் டிஜிட்டல் உட்கட்டமைப்பு, கற்பித்தல் முறை, ஆசிரியர்களின் பயிற்சி, விளையாட்டு மற்றும் இதர வசதிகள் ஆகியவற்றை மேம்படுத்திட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சென்னை மாநகராட்சி மற்றும் சென்னை ஸ்மார்ட் சிட்டி லிமிடெட் ஆகியவை இணைந்து இந்த…

Read more

தேசிய அறிவியல் தினம்… நிலாச்சோறு திருவிழா…. கோலாகல கொண்டாட்டம்….!!!

தமிழ்நாட்டில் தேசிய அறிவியல் தினத்தை முன்னிட்டு ‘நிலா திருவிழா 200’ என்ற நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்று வருகிறது. இத்திருவிழாவினை தமிழக அரசின் பள்ளிக்கல்வித் துறை, மத்திய அரசின் விஞ்ஞான் பிரசார், அஸ்ட்ரானமி மற்றும் சயின்ஸ் சொசைட்டி, பெங்களூருவில் உள்ள இந்தியன் இன்ஸ்டிடியூட்…

Read more

Breaking: ரூ. 1543 கோடி மதிப்பீட்டில் நவீனமயமாகும் சென்னையின் 3 பேருந்து முனையங்கள்…!!

சென்னையில் உள்ள திருவான்மியூர், வடபழனி, வியாசர்பாடி ஆகிய 3 பேருந்து நிலையங்கள் நவீனமயமாக்கப்பட இருக்கிறது. இதற்காக 1543 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் வணிக வளாகங்கள், அடுக்குமாடி வாகன நிறுத்தங்கள் உள்ளிட்ட வசதிகளுடன் பேருந்து முனையங்கள் புதுப்பிக்கப்பட இருக்கிறது. மேலும்…

Read more

தி.நகர் ஸ்கைவாக்… திறப்பு விழா குறித்து சென்னை மாநகராட்சி வெளியிட்ட முக்கிய தகவல்…!!!!

தலைநகர் சென்னையில் நாளுக்கு நாள் போக்குவரத்து நெரிசல் அதிகரித்து வருவதை முன்னிட்டு நடை மேம்பாலம், மேம்பாலம், சாலை விரிவாக்கம் புதிய போக்குவரத்து வசதி என தொடர்ந்து அறிமுகம் செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில் தியாகராய நகரில் கட்டமைக்கப்படும் ஆகாய நடை மேம்பாலம்…

Read more

சென்னையில் வேகம் எடுக்கும் காய்ச்சல் பாதிப்பு…. மக்களுக்கு பொது சுகாதாரத் துறை எச்சரிக்கை….!!!!

சென்னையில் கடந்த சில நாட்களாகவே இருமல், உடல் வலியுடன் கூடிய காய்ச்சல் பாதிப்புகள் தீவிரமாக பரவி வருகிறது. அது எந்த வகையான தொற்று என்பதை கண்டறிவதற்கான ஆய்வை பொது சுகாதாரத்துறை தற்போது முன்னெடுத்துள்ளது. அதன்படி காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களின் சளி மாதிரிகளை ஆய்வுக்கு…

Read more

இறந்து போனதாக கருதப்பட்ட பெண் உயிருடன் மீட்பு…. வேகமாக செயல்படும் சூப்பர் அமைப்பு…!!!

சென்னை போலீசில் காவல்கரங்கள் என்ற அமைப்பு செயல்பட்டு வருகிறது. இந்த அமைப்பின் மூலம் சென்னை நகரில் உள்ள சாலைகளில் அனாதைகளாக சுற்றித்திரியும் மனநோயாளிகள் உள்ளிட்டோரை மீட்டு அவர்களுக்கு தேவையான சிகிச்சை அளித்து, பின் அவர்களின்  உறவினர்களுடன் ஒப்படைத்து வருகிறது. இந்த அமைப்பை…

Read more

பயணிகளின் வசதிக்காக இனி வர போகுது மெட்ரோ ரெயிலில்….. அதிகாரிகள் வெளியிட்ட சூப்பர் திட்டம்…!!!

சென்னையில் மெட்ரோ ரெயில் சேவைகளை பயன்படுத்தும் பயணிகளின் எண்ணிக்கை நாளுக்கு, நாள் அதிகரித்து வருகிறது. இதில் 54 கி.மீ. தூரத்திலான வழித்தடத்தில், 3 பொதுப்பெட்டிகள் மற்றும் 1 மகளிருக்கான பெட்டி என 4 பெட்டிகள் கொண்ட மெட்ரோ ரெயில்கள் தற்போது இயக்கப்பட்டு…

Read more

வேகத்தடையை கவனிக்காத டிரைவர்…. சாலையில் கவிழ்ந்த ஆட்டோ…. கோர விபத்து…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள திருவொற்றியூர் தேரடியில் ஷேர் ஆட்டோ டிரைவரான பிரகாசம்(50) என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது ஆட்டோவில் மணலியைச் சேர்ந்த ராஜேஸ்வரி, அகிலா ஆகியோரை ஏற்றிக்கொண்டு அஜாக்ஸ் பேருந்து நிலையம் அருகே சென்று கொண்டிருந்தார். அப்போது திருவொற்றியூர் நெடுஞ்சாலையில்…

Read more

“சென்னை – மைசூர் வந்தே பாரத் ரயில் திருவள்ளூரில் நிற்காது”.. தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிவிப்பு…!!!!

நாட்டின் முக்கிய ரயில் நிலையங்களை இணைக்கும் விதமாக வந்தே பாரத் விரைவு ரயில் இயக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் கடந்த  2022 நவம்பர் 11-ஆம் தேதி நாட்டின் ஐந்தாவது வந்தே பாரத் ரயில் சென்னை சென்ட்ரல் – மைசூர் இடையே தொடங்கப்பட்டது.…

Read more

“சென்னை முழுவதும் தீவிர நம்பர் பிளேட் சோதனை”…. வாகன ஓட்டிகளுக்கு ரூ. 500 அபராதம்‌….!!

சென்னை முழுவதும் போக்குவரத்து காவல்துறையினர் வாகனங்களில் நம்பர் பிளேட் சோதனை செய்து வருகிறார்கள். நேற்று முதல் நம்பர் பிளேட் சோதனை நடைபெற்று வரும் நிலையில், மெரினா கடற்கரை, ரயில்வே நிலையங்கள் மற்றும் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் போக்குவரத்து போலீசார் தீவிர…

Read more

சென்னை அரசு பள்ளி வகுப்பறைகளில் நவீன வசதிகள்… வெளியான தகவல்…!!!!

தமிழகத்தில் உள்ள அனைத்து மாநகராட்சி, பேரூராட்சி மற்றும் நகராட்சி பகுதிகளின் வளர்ச்சி பணிகளுக்காக தமிழக அரசால் நமக்கு நாமே திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இதற்கு சமூக நல அமைப்புகள், குடியிருப்போர் நல சங்கங்கள் சார்பில் ஒரு பங்கு நிதியும், பொதுமக்கள், நிறுவனங்கள், அரசு…

Read more

போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுவதை தவிர்க்க…. மாநகராட்சி எடுத்த சூப்பர் நடவடிக்கை…!!!

சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பேருந்துகள் செல்லும் சாலைகள் மற்றும் உட்புற சாலைகளில்  மாநகராட்சி தூய்மை பணியாளர்களை வைத்து இரவு நேரங்களில் தூய்மை பணிகளை செய்ய  நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இதனால் போக்குவரத்து மற்றும் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படாமல் தடுக்க இந்த முறை மேற்கொள்ளப்படுகிறது.…

Read more

பந்தல் அமைக்கும் பணி…. மின்சாரம் தாக்கி வாலிபர் பலி…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள அகரம் தென் மாரியம்மன் கோவில் தெருவில் சீனிவாசன்(24) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் சாமியான பந்தல் அமைக்கும் வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் கஸ்பாபுரத்தில் நடைபெறும் புதுமனை புகுவிழா நிகழ்ச்சிக்காக ஒரு வீட்டின் இரண்டாவது மாடியில் பந்தல்…

Read more

மக்களே உஷார்….! வீட்டை வாடகைக்கு விடுவதாக கூறி ரூ.50 லட்சம் மோசடி…. போலீஸ் விசாரணை…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள கிழக்கு தாம்பரம் ஆதி நகரில் வீட்டு தரகரான தங்கராஜ்(37) என்பவர் வசித்து வருகிறார். இவர் பல்லாவரம், கூடுவாஞ்சேரி, தாம்பரம் உள்ளிட்ட பகுதிகளில் காலியாக இருக்கும் வீட்டு உரிமையாளர்களை தொடர்பு கொண்டு தன்னிடம் வாடகைக்கு ஆட்கள் இருக்கிறார்கள் என…

Read more

ராட்சத குழாயில் உடைப்பு…. 25 அடி உயரத்திற்கு பீய்ச்சி அடித்த தண்ணீர்…. அதிகாரிகளின் உடனடி நடவடிக்கை…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள புழல் ஏரியிலிருந்து சுத்திகரிக்கப்பட்ட தண்ணீர் ராட்சத குழாய் மூலம் மயிலாப்பூர், வியாசர்பாடி, கோயம்பேடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு விநியோகம் செய்யப்படுகிறது. நேற்று முன்தினம் இரவு நேரத்தில் ரெட்டேரி அருகே செல்லும் ராட்சத குழாயில் உடைப்பு ஏற்பட்டு 25…

Read more

அசிங்கமா இருக்கு குமாரு..! கடைசி இடத்தில் சென்னை!!

வாக்காளர் பட்டியலுடன் ஆதார் எண்ணை இணைத்த பட்டியலில் சென்னை கடைசி இடத்தில் உள்ளது. தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து வாக்காளர்களும் ஆதார் எண்ணை வாக்காளர் பட்டியலுடன் இணைக்க வேண்டும் என தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது. இருப்பினும் பெரும்பாலான மாவட்டங்களில் ஆதார் எண்…

Read more

BREAKING: தாம்பரத்தில் தேஜஸ் எக்ஸ்பிரஸ்…. சென்னை வாசிகளுக்கு ஹேப்பி நியூஸ்..!!

சென்னை – மதுரையை இணைக்கும் அதிவேக ரயிலான தேஜஸ், தாம்பரத்தில் நின்று செல்லும் என்று ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. சென்னையில் இருந்து காலை 6 மணிக்கு புறப்படும் இந்த ரயில், திருச்சி, திண்டுக்கல் என இரண்டு நிறுத்தங்களில் மட்டும் நின்று 12.15…

Read more

சென்னை ஐஐடியில் ரூ.242.96 கோடி மதிப்பில் செயற்கை வைர ஆய்வகம்… மத்திய அரசு வெளியிட்ட அறிவிப்பு…!!!!

சென்னை ஐஐடியில் ரூ.242.96 கோடி மதிப்பில் செயற்கை வைர ஆய்வகம் அமைக்க திட்டமிட்டு இருப்பதாக மத்திய அரசு சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி சென்னை ஐஐடிக்கு அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு இந்த நிதி உதவியை மத்திய அரசு வழங்கும். செயற்கை வைரம் மற்றும்…

Read more

ரூ.69 லட்சம் மதிப்பு…. சோதனையில் சிக்கிய 2 பெண்கள்…. அதிரடி காட்டிய அதிகாரிகள்…!!

சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்திற்கு வெளிநாடுகளில் இருந்து வரும் விமானங்களில் அதிக அளவில் தங்கம் கடத்தி வரப்படுகிறது. இந்த தகவலை அறிந்த சுங்க  இலாகா அதிகாரிகள் பயணிகளிடம் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது கொழும்பில் இருந்து வந்த பெண் ஒருவரை…

Read more

சென்னை அண்ணா சாலைக்கு வருகை தந்த ஏ.ஆர்.ரகுமான்…. எதற்காக தெரியுமா?…. வெளியான தகவல்….!!!!

தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் இசையில் அண்மையில் வெளியாகிய பொன்னியின் செல்வன் -1 படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று உலகம் முழுவதும் ரூ.400 கோடிக்கு மேல் வசூல் சாதனை படைத்தது. இதையடுத்து ஏ.ஆர்.ரகுமான் தமிழில் சிம்பு நடிப்பில்…

Read more

மக்களே உஷார்…. போலி ஆவணம் மூலம் ரூ.54 லட்சம் மோசடி…. விசாரணையில் வெளிவந்த உண்மைகள்….!!!

சென்னை அயனாவரம் பாளையக்கார தெருவில் வசிப்பவர் இந்திரமோகன் (72). இவர் ஆவடியை அடுத்த வேப்பம்பட்டு பகுதியில் நிலம் வாங்க விரும்பியதை  அறிந்த வேப்பம்பட்டு பகுதியை சேர்ந்த ரியல் எஸ்டேட் தொழில் செய்துவரும் வேல்முருகன், சுகுமாரன், சுரேஷ், பிளீந்திரன் ஆகியோர் அவரிடம் தொடர்பு…

Read more

சென்னையில் ஏற்பட்டது நில அதிர்வு கிடையாது…. நிம்மதியான செய்தி சொன்ன நிலஅதிர்வு ஆய்வு மையம்…!!!

ஒயிட்ஸ் சாலையில் நில அதிர்வு காரணமாக அலுவலக கட்டடங்கள் குலுங்கியதால் ஊழியர்கள் அலறியடித்து வெளியேறினார்கள். அண்ணாசாலையை தொடர்ந்து சென்னை அண்ணாசாலை அருகே உள்ள அண்ணாநகரிலும் சில இடங்களில் உள்ள கட்டங்களில் நில அதிர்வு உணரப்பட்டுள்ளது. மெட்ரோ பணிகளால் லேசான நில அதிர்வு…

Read more

சென்னையில் உள்ள எக்ஸ்பிரஸ் அவென்யூ மாலில் திடீர் தீ விபத்து…. பெரும் பரபரப்பு சம்பவம்….!!!!

சென்னையில் உள்ள ராயப்பேட்டையில் பிரபலமான வணிக வளாகமாக எக்ஸ்பிரஸ் அவென்யூ மால் செயல்பட்டு வருகிறது. இந்த வணிக வளாகத்தில் கடைகள், தியேட்டர்கள், பொழுதுபோக்கு அம்சங்கள் மற்றும் வணிக நிறுவனங்கள் என ஏராளமான அம்சங்கள் இடம் பெற்றுள்ள நிலையில் பல்வேறு விதமான உணவகங்களும்…

Read more

சிறை அலுவலரை தாக்கிய பெண் கைதிகள்…. 4 பேர் மீது வழக்குப்பதிவு…. அதிகாரிகளின் அதிரடி ஆக்ஷ்ன்…!!!

சென்னையை அடுத்த புழல் பெண்கள் சிறையில் உள்ள 200-க்கும் மேற்பட்ட விசாரணை மற்றும் தண்டனை கைதிகளை பார்வையிட கடந்த வாரம் சிறைக்கு சென்ற போலீசார் அதிரடி சோதனையில்  ஈடுபட்டனர். அந்த சோதனையில் வினோதினி, தாரணி, கலா ஆகிய 3 பெண் கைதிகளிடம்…

Read more

“சென்னையில் நில அதிர்வு”…. திடீரென குலுங்கிய மூன்று மாடி கட்டிடம்?…. அச்சத்தில் பொதுமக்கள்….!!!

சென்னையில் உள்ள அண்ணா சாலை அருகே ஒயிட்ஸ் ரோடு பகுதியில் மூன்று மாடி கட்டிடம் ஒன்று அமைந்துள்ளது. இந்த கட்டிடத்தில் இன்று காலை 10.5 மணிக்கு திடீரென லேசான நில அதிர்வு உணரப்பட்டதாக பொதுமக்கள் கூறியுள்ளனர். இதனால் கட்டிடத்தில் இருந்த பொதுமக்கள்…

Read more

“வாட்ஸ் அப்” மூலம் விற்பனை…. வாலிபரை சுற்றி வளைத்த போலீஸ்…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள சூளைமேடு லோகநாதன் தெருவில் ஸ்கூட்டரில் சுற்றி திரியும் வாலிபர் கஞ்சா விற்பனை செய்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் ரகசியமாக கண்காணித்தனர். அப்போது ஸ்கூட்டரில் வந்த நபர்…

Read more

தனியாக இருந்த மனைவி…. பீர் பாட்டிலால் தாக்கிய ஆம்புலன்ஸ் டிரைவர்…. போலீஸ் விசாரணை….!!

சென்னை மாவட்டத்தில் உள்ள பல்லவன் சாலை காந்தி நகரில் சுரேகா என்பவர் வசித்து வருகிறார். இவர் கருத்து வேறுபாடு காரணமாக தனது கணவர் குணசீலனை பிரிந்து 2 குழந்தைகளுடன் தனியாக வசித்து வருகிறார். இதில் குணசீலன் தனியார் மருத்துவமனையில் ஆம்புலன்ஸ் டிரைவராக…

Read more

ஓடும் பேருந்தில் ரகளை…. வாலிபருக்கு அடி-உதை…. வைரலாகும் வீடியோ…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள கோயம்பேட்டில் இருந்து ஒரு அரசு பேருந்து வெளியூர் நோக்கி சென்று கொண்டிருந்தது. இலையில் இரவு நேரத்தில் தாம்பரம்- மதுரவாயல் பைபாஸில் போரூர் சுங்க சாவடி அருகே சென்றபோது குடிபோதையில் பயணம் செய்த ஒருவர் கண்டக்டரிடம் தகராறு செய்துள்ளார்.…

Read more

அதிக பணம் சம்பாதிக்கும் ஆசை…. 3 வாலிபர்கள் அதிரடி கைது…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள மதுரவாயல் போலீசார் தீவிர வாகன சோதனை ஈடுபட்டு ஒரே மோட்டார் சைக்கிளில் வந்த மூன்று பேரை மடக்கி பிடித்து விசாரித்தனர். அந்த விசாரணையில் அவர்கள் அடையாளம்பட்டு பகுதியைச் சேர்ந்த ரிஷிகேஷ்(23), ஞானராஜ்(23), அவினாஷ்(26) என்பது தெரியவந்தது. இதில்…

Read more

BIG BREAKING: சென்னையில் நிலநடுக்கம்… பீதியில் மக்கள்…!!!

சென்னையில் சற்றுமுன் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டதால் மக்கள் பீதியடைந்துள்ளனர். சென்னை அண்ணா சாலை அருகே லாயிட்ஸ் ரோடு பகுதியில் லேசான நில அதிர்வு உணரப்பட்டது. நில அதிர்வு ஏற்பட்டதை அடுத்து, அலுவலகங்களில் இருந்து ஊழியர்கள், பணியாளர்கள் வெளியேறி உள்ளதாக போலீசார் தகவல்…

Read more

சென்னை மெட்ரோ ரயில் பணி…TBM மெஷின்களுக்கு பேரு வச்சாச்சு… என்னென்ன தெரியுமா…??

சென்னையின் போது போக்குவரத்தை விரைவாகவும், சொகுசாகவும் மாற்றும் விதமாக மெட்ரோ ரயில் பணி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. தற்போது phase -1 திட்டத்தின் கீழ் விம்கோ நகர் பணிமனை முதல் விமான நிலையம் சென்ட்ரல் சென்னை முதல் பரங்கிமலை ஆகியவலைத்தளங்களில் மெட்ரோ ரயில்…

Read more

Other Story