வரலாற்றில் மிகவும் வெப்பமான ஆண்டு 2023…. வெளியான ஆய்வறிக்கை….!!!

ஐநாவின் உலக வானிலை ஆய்வு மையம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் உலக வரலாற்றில் மிகவும் வெப்பமான ஆண்டாக 2023 ஆம் ஆண்டு அறியப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளனர். இதனால் கடல் நீர்மட்ட உயர்வும் வரலாற்றிலேயே புதிய உச்சத்தில் உள்ளது. இதற்கு உலகின் சராசரி…

Read more

JEE தேர்வுக்கு விண்ணப்பிக்கும் காலக்கெடு நீட்டிப்பு…. மாணவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி..!!

JEE தேர்வுக்கு விண்ணப்பிக்கும் காலக்கெடுவை டிச.,4ஆம் தேதி வரை NTA நீட்டித்துள்ளது. 2024-25 கல்வியாண்டுக்கான JEE மெயின் தேர்வு வரும் ஜன., 24 முதல் பிப்., 1 வரை நடைபெறவுள்ளது. அதற்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு நவ., 30ஆம் தேதிவரை நடைபெற்றது.…

Read more

வங்கி வாடிக்கையாளர்களுக்கு முக்கிய அறிவிப்பு…. 15 நாட்கள் வங்கிகள் இயங்காது… இதோ லிஸ்ட்…!!!

இந்தியாவில் வங்கி சார்ந்த பணிகள் அனைத்தும் தற்போது ஆன்லைன் மூலமாக செய்யப்பட்டாலும் சில குறிப்பிட்ட காரணங்களுக்காக வாடிக்கையாளர்கள் வங்கியை நேரடியாக அணுக வேண்டி உள்ளது. இது போன்ற சூழலில் வங்கிகள் எப்போது இயங்கும் எப்போது விடுமுறை என்ற விவரங்கள் அனைத்தையும் வாடிக்கையாளர்கள்…

Read more

தூக்குடா அவன….! அரசு வேலை கிடைத்த அடுத்த நொடி நடந்த பயங்கரம்…. மணமேடையில் அலறிய இளைஞர்… நடந்தது என்ன…??

அரசு வேலை கிடைத்து 24 மணி நேரத்தில் இளைஞரை கடத்தி சென்று திருமணம் செய்ய வைத்த சம்பவம் பீகாரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பீகார் மாநிலம் வைஷாலி மாவட்டத்தைச் சேர்ந்தவர் கௌதம் குமா.ர் 26 வயதான இவர் தனியார் பள்ளியில் ஆசிரியராக…

Read more

போலி மருத்துவமனையில்….. சட்ட விரோத செயல்…. கள்ளக்குறிச்சி அருகே பரபரப்பு…!!

கள்ளக்குறிச்சி அருகே உள்ள இண்டிலி மேற்கு காட்டுக்கோட்டை பகுதியில் சட்டவிரோத கருக்கலைப்பு மையம் இயங்கி வருவதை, சென்னை பாலியல் கோரிக்கை தடைச் சட்டத்தின் துணைக் கண்காணிப்பாளர் சரவணக்குமார் தலைமையிலான விஜிலென்ஸ் குழுவினர் சமீபத்தில் கண்டுபிடித்தனர். முருகேசன் (43) என்பவர் நடத்தி வரும்…

Read more

CRPF படையினரை தமிழ்நாடு காவல்துறை அனுமதிக்க மறுப்பு…. தமிழகத்தில் பரபரப்பு…!!

அரசு மருத்துவரை மிரட்டி லஞ்சம் பெற்ற அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரி கைது செய்யப்பட்ட விவகாரத்தில் மதுரை அமலாக்கத்துறை அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு துறையினர் விடிய விடிய தீவிர சோதனை மேற்கொண்டனர். இதில், பாதுகாப்பு பணிக்கு சென்ற சி.ஆர்.பி.எஃப் படையினரை தமிழ்நாடு…

Read more

IND vs AUS : கே.எல் ராகுல், கோலியை பின்னுக்கு தள்ளி…. டி20 போட்டியில் 4000 ரன்களை அதிவேகமாக எட்டி ருதுராஜ் வரலாற்று சாதனை.!!

ருதுராஜ் கெய்க்வாட் டி20 கிரிக்கெட்டில் அதிவேகமாக 4000 ரன்களைக் கடந்த இந்திய வீரர் என்ற சாதனையை படைத்தார், விராட் கோலி மற்றும் கேஎல் ராகுலை விஞ்சினார்.   ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3வது டி20யில் சதம் அடித்த ருதுராஜ் கெய்க்வாட், நேற்று 4வது டி20…

Read more

ஔவையார் விருதுக்கு டிசம்பர் 10 வரை விண்ணப்பிக்கலாம்…. தமிழகத்தில் வெளியான அறிவிப்பு…!!!

தமிழக அரசால் வழங்கப்படும் ஔவையார் விருதுக்கு சிறந்த சேவை புரிந்த பெண்கள் வருகின்ற டிசம்பர் 10 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என்று சென்னை மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். பெண்களின் முன்னேற்றத்திற்காக சிறந்த சேவை புரிந்த பெண்கள் தமிழக அரசால் வழங்கப்படும் ஔவையார்…

Read more

தமிழகம் முழுவதும் இன்று காலை 8 முதல்….. ரெடியா இருங்க மக்களே…!!

முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீடு முகாம் தமிழகம் முழுவதும் 100 இடங்களில் இன்று நடைபெறவுள்ளது. புதிதாக திருமணமானவர்கள், விடுபட்டவர்கள் மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் இணைய ஏதுவாக காலை 8 முதல் மாலை 5 வரை முகாம் நடைபெறும். இதில், ஆதார், ரேஷன்…

Read more

அரசாணையின் எதிரொலி : பள்ளிக்கு அனுப்ப மாட்டோம்….. காலவரையற்ற புறக்கணிப்பில் பெற்றோர்கள்…!!

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உத்தேசிக்கப்பட்டுள்ள பரந்தூர் விமான நிலையம், சென்னையின் இரண்டாவது விமான நிலையமாக அமைக்க தமிழக அரசு திட்டம் தீட்டி வருகிறது. பரந்தூர் மற்றும் ஏகனாபுரம் உள்ளிட்ட 13 பாதிக்கப்பட்ட கிராமங்களில் உள்ள பொதுமக்கள் இந்த திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்ததை தொடர்ந்து…

Read more

8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு உதவித்தொகைக்கான தேர்வு…. டிசம்பர் 4 முதல் விண்ணப்பிக்கலாம்….!!!

தமிழகத்தில் எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை பெறுவதற்கான என் எம் எம் எஸ் தேர்வு அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தேர்வுக்கான விண்ணப்பங்களை டிசம்பர் 4ஆம் தேதி முதல் டிசம்பர் 19ஆம் தேதி வரை…

Read more

IND vs AUS : டி20 போட்டிகளில் அதிக வெற்றிகள்….. பாகிஸ்தானை பின்னுக்கு தள்ளி இந்திய அணி வரலாற்று சாதனை.!!

டி20 போட்டிகளில் அதிக வெற்றிகளை இந்தியா தற்போது பெற்று வரலாற்று சாதனை படைத்துள்ளது.. 5 போட்டிகள் கொண்ட டி20ஐ தொடரின் 4வது போட்டி இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையே ராய்ப்பூரில் நேற்று நடைபெற்றது, இதில் ஆஸ்திரேலிய அணியை 20 ரன்கள் வித்தியாசத்தில்…

Read more

1,55,000 கிலோ….. ரூ1,26,00,000 க்கு அமோக விற்பனை…. கலை கட்டிய கொப்பரை தேங்காய் ஏலம்….!!

ஈரோடு மாவட்டம் பெருந்துறை வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில், தேங்காய் கொப்பரை ஏலம் நடந்தது. பெருந்துறை மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயிகள், 3,358 மூட்டைகளில், 1,55,000 கிலோ கொப்பரை – யுடன் விற்பனைக்கு வந்தனர். இந்நிலையில், முதல் தர கொப்பரை குறைந்தபட்சம்…

Read more

நீங்க இன்னும் முதல்வரின் மருத்துவ காப்பீடு திட்டத்தில் இணையலையா?… இன்று சிறப்பு முகாம்… உடனே கிளம்புங்க…!!

தமிழகத்தில் ஏழை எளிய மக்கள் அனைவரும் கட்டணமில்லாமல் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெறுவதற்காக 2009 ஆம் ஆண்டு கலைஞர் காப்பீடு என்ற திட்டம் தொடங்கப்பட்டது. இந்த திட்டம் 2021 ஆம் ஆண்டு முதல் வரின் விரிவான மருத்துவ காப்பீடு திட்டமாக மாற்றப்பட்டு…

Read more

அடுத்த 3 மணி நேரத்திற்கு 22 மாவட்டங்களில்…. இடியுடன் அடிச்சி நொறுக்கப்போகும் மழை…!!

தமிழகத்தில் அடுத்த மூன்று மணி நேரத்திற்கு 22 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, தென்காசி, தூத்துக்குடி, நெல்லை, குமரி,புதுக்கோட்டை, விருதுநகர், நீலகிரி, தேனி. விழுப்புரம், ராணிப்பேட்டை, கடலூர், தஞ்சை,…

Read more

தமிழகத்தில் இன்று முதல் டிசம்பர் 5 ஆம் தேதி வரையிலும்….. வானிலை மையம் அலெர்ட் அறிவிப்பு…!!

அந்தமான் பகுதிகளில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு நிலையால் தமிழகத்தில் இன்று முதல் டிசம்பர் 5 ஆம் தேதி வரையிலும் அதிகனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் எச்சரித்துள்ளது. அதிலும், குறிப்பாக கடலோரப் பகுதியில் வசிக்கும் மக்கள் எச்சரிக்கையாக இருக்கும்படி வலியுறுத்தப்பட்டுள்ளது. இன்று தமிழகத்தில்…

Read more

ரூ14,499 மட்டுமே…. “மீண்டும் உயர்ந்த மஞ்சள் விலை” மகிழ்ச்சியில் விவசாயிகள்…!!

ஈரோட்டில் மஞ்சள் சந்தையில் கடந்த சில மாதங்களாக விலை ஏற்ற இறக்கங்கள் காணப்பட்டது, ஆரம்பத்தில் ஆகஸ்ட் மாதத்தில் குவிண்டால் ஒன்றுக்கு ரூ.15,422 என, 13 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு உயர்ந்தது. இருப்பினும், விலைகள் பின்னர் ரூ.12,000 முதல் ரூ.13,000 வரை என…

Read more

ALERT: மிக்ஜாம் புயல் : 100 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீச வாய்ப்பு…!!

வங்கக் கடலில் மிக்ஜாம் புயல் வலுவடைந்து வரும் நிலையில், வரும் 5ம் தேதி நெல்லூர்-மசூலிப்பட்டினத்திற்கு இடையே கரையை கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. புயல் கரையை கடக்கும் போது மணிக்கு 80 முதல் 100 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசும் என்று…

Read more

தமிழகத்தில் இங்கு இன்று(டிச-2) மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்…. மறக்காம போங்க இளைஞர்களே…!!

தமிழக இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் விதமாக மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையம் சார்பாக கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு மாபெரும் தனியார் வேலை வாய்ப்பு முகாம் நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் இன்று காஞ்சிபுரத்தில் வேலைவாய்ப்பு முகாம்…

Read more

வேலையில் அழுத்தம் : “மனமுடைந்த அரசு ஊழியர் மரணம்” ஈரோடு அருகே சோகம்…!!

கோவையில் உள்ள தமிழ்நாடு அரசு டான்சி கழக ஃபோர்மேன் ரங்கசாமி (53) தனது வீட்டில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் ஈரோடு மாணிக்கம்பாளையம் குடியிருப்புப் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சமீபத்தில், அதிக வேலைப்பளு காரணமாக, மன உளைச்சலில் இருப்பதாக ரங்கசாமி, நேற்று…

Read more

அச்சமின்றி ஆட சொன்னேன்…. அழுத்தத்தில் அக்சர் சூப்பரா பந்து வீசினார்….வெற்றிக்குப்பின் கேப்டன் சூர்யா பேசியது என்ன?

வீரர்களை விளையாட்டில் அச்சமின்றி இருக்குமாறு கேட்டுக் கொண்டதாகவும், இந்த வெற்றியால் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன் என்று இந்திய கேப்டன் சூர்யகுமார் யாதவ் கூறியுள்ளார். சூர்யகுமார் யாதவ் தலைமையில் இந்தியா தனது முதல் டி20 தொடரை வென்றது. நேற்று டிசம்பர் 1 ஆம்…

Read more

நாளை மெட்ரோ ரயிலில் ரூ.5- க்கு அனைவரும் பயணிக்கலாம்…. வெளியான சூப்பர் அறிவிப்பு….!!!

சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் பயணிகளின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்காக பல்வேறு சிறப்பு சலுகைகளை வழங்கி வருகிறது. அதன்படி மெட்ரோ ரயில் நிறுவனம் தொடங்கப்பட்ட நாளை முன்னிட்டு டிஜிட்டல் பயணச்சீட்டு முறையை ஊக்குவிப்பதற்காக சிறப்பு கட்டண சலுகையை அறிவித்துள்ளது. அதாவது மெட்ரோ பயணிகள்…

Read more

“1 கிலோ ரூ238 – ரூ250” கிடு கிடுவென உயர்ந்த விலை….. அதிருப்தியில் இல்லத்தரசிகள்…!!

மகாராஷ்டிரா, குஜராத், மத்தியப் பிரதேசம் மற்றும் உத்தரப்பிரதேசம் போன்ற வட இந்திய மாநிலங்களில் காணப்படும் பரந்த சாகுபடியுடன் ஒப்பிடும்போது தென்னிந்தியாவில், குறிப்பாக தமிழ்நாட்டில் பூண்டு சாகுபடி ஒப்பீட்டளவில் குறைவாகவே உள்ளது, அங்கு ஆயிரக்கணக்கான ஏக்கர்களில் பணப்பயிராக செயல்படுகிறது. இந்த மாநிலங்கள் உள்நாட்டு…

Read more

தமிழகத்தில் இன்று முதல் ஆவின் நெய் விலையில் தள்ளுபடி…. அரசு சூப்பர் அறிவிப்பு…!!!

தமிழகத்தில் பண்டிகை காலத்தை முன்னிட்டு ஆவின் நெய் விலையில் தள்ளுபடி அளிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி டிசம்பர் இரண்டாம் தேதி இன்று தொடங்கி டிசம்பர் 2 ஆம் தேதி வரை இந்த தள்ளுபடி விலை அமலில் இருக்கும் என ஆவின் நிர்வாகம் தெரிவித்துள்ளது.…

Read more

கொடுக்குறியா… இல்ல குத்தவா…? “கல்லாவை குறி வைத்த ரவுடி” குண்டர் சட்டத்தில் கைது…!!

கடலூர் மாவட்டம் முத்தாண்டிக்குப்பம் அருகே காட்டுக்கூடலூர் மெயின் ரோட்டில் ஹோட்டல் ஒன்றை விஜயகுமார் என்பவர் நடத்தி வருகிறார். இவரை  கடந்த 9-ம் தேதி இரு மர்ம நபர்கள் அவரது ஒட்டலுக்குள் அத்துமீறி நுழைந்து கல்லாவில் இருக்கும் பணத்தை தருமாறு மிரட்டியுள்ளனர் அவர்களது…

Read more

மிக்ஜம் புயல் : 100 கிலோ மீட்டர் வேகத்தில்…. அலெர்ட் ஆகுங்க….!!!!

வங்க கடலில் நிலை கொண்டுள்ள மிக்ஜம் புயல் வலுவடைந்து வரும் நிலையில் வருகின்ற டிசம்பர் 5ஆம் தேதி நெல்லூர் மற்றும் மசூலிப்பட்டினத்திற்கு இடையே கரையை கடக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் தமிழகத்தில் சென்னை, திருவள்ளூர், மற்றும்…

Read more

எய்ட்ஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவருக்கு இனி ரூ.3000 உதவித்தொகை…. முதல்வர் சூப்பர் அறிவிப்பு…!!!

உலகம் முழுவதும் டிசம்பர் 1ஆம் தேதி எய்ட்ஸ் தினம் கடைபிடிக்கப்பட்டு வரும் நிலையில் தமிழகம் உட்பட அனைத்து மாநிலங்களிலும் எச்ஐவி தொற்றை முழுமையாக விரட்ட பட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இதனால் பாதிக்கப்பட்ட பெற்றோரிடமிருந்து குழந்தைகளுக்கும் எச்ஐவி பரவாமல் தடுக்க சிறப்பு…

Read more

IND vs AUS : 4வது டி20 போட்டி…. ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தி தொடரை கைப்பற்றியது டீம் இந்தியா.!!

நான்காவது டி20 போட்டியில் ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தி இந்திய அணி தொடரில் 3-1 என்ற கணக்கில் முன்னிலை பெற்று தொடரை கைப்பற்றியது. 4வது டி20 போட்டியில் இந்திய அணி 20 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற…

Read more

டிசம்பர் 5 கரையைக் கடக்கும் மிக்ஜாம் புயல்… தமிழகத்தில் இந்த மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை…!!!

வங்க கடலில் தற்போது நிலை கொண்டுள்ள மிக்ஜாம் புயல் டிசம்பர் 5ஆம் தேதி ஆந்திர மாநிலம் நெல்லூர் மற்றும் மசூலிப்பட்டினம் இடையே கரையைக் கடக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் மயிலாடு, சென்னை மற்றும் திருவள்ளூர் ஆகிய…

Read more

“கை… கால்-களை கட்டி” 66 வயது பாட்டியிடம் கைவரிசை….. கம்பி எண்ண வைத்த இளம்பெண்…!!

கோவை சித்தாபுதூர் அருகே வசித்து வந்த முரளி என்பவர் கடந்த ஆண்டு பரிதாபமாக உயிரிழந்தார். இந்நிலையில் இவரது மனைவி கோமளம் (66) தனியாக வசித்து வந்தார். சம்பவத்தன்று, கோமளம் வீட்டில் தொலைக்காட்சியைப் பார்த்துக் கொண்டிருந்தபோது, ​​இரண்டு இளைஞர்கள் வலுக்கட்டாயமாக உள்ளே நுழைந்தனர்,…

Read more

அமலாக்கத்துறை அதிகாரிக்கு டிச.15 வரை நீதிமன்ற காவல்…. உத்தரவு…!!!!

அரசு மருத்துவரிடம் 51 லட்சம் ரூபாய் லஞ்சம் வாங்கிய வழக்கில் கைதான அமலாக்கத்துறை அதிகாரி அங்கி திவாரிக்கு டிசம்பர் 15ஆம் தேதி வரை நீதிமன்ற காவல் விதித்து திண்டுக்கல் முதன்மை நீதித்துறை நடுவர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதற்கு முன்னதாக மதுரையில் உள்ள…

Read more

தமிழகம் முழுவதும் அனைத்து ED அலுவலகங்களிலும் சோதனை…. கலக்கத்தில் அதிகாரிகள்…!!!

ED அதிகாரி அங்கி திவாரிக்கு சொந்தமான இடங்களில் நேற்று சோதனை நடைபெற்ற நிலையில் அதன் பிறகு அவரிடம் நடத்திய விசாரணையில், லஞ்ச பணத்தில் தமிழகத்தில் உள்ள பல ED அதிகாரிகளுக்கும் அவர் பிரித்துக் கொடுத்தது தெரியவந்தது. இந்த நிலையில் மதுரையை தொடர்ந்து…

Read more

IND vs ENG : ஹர்மன்ப்ரீத் கேப்டன்..! இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட், டி20 போட்டிகளுக்கான இந்திய மகளிர் அணி அறிவிப்பு…

இங்கிலாந்துக்கு எதிரான டி20, டெஸ்ட் போட்டிகளுக்கான இந்திய மகளிர் அணி அறிவிக்கப்பட்டுள்ளது.. இங்கிலாந்துக்கு எதிரான டி20 மற்றும் டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய மகளிர் கிரிக்கெட் அணி விளையாடுகிறது. இரு அணிகளுக்கும் இடையே 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர்…

Read more

தமிழகத்தில் இன்று இங்கு பள்ளிகளுக்கு விடுமுறை…. அரசு வெளியிட்ட அறிவிப்பு…!!!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்து வரும் நிலையில் தொடர் கன மழை காரணமாக பல மாவட்டங்களில் பள்ளி மாணவர்களுக்கு விடுமுறை குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டு வருகிறது. இந்த வாரம் சென்னையில் மழை காரணமாக பள்ளி மாணவர்களுக்கு விடப்பட்டிருந்த விடுமுறையை ஈடு…

Read more

விவசாயிகளுக்கு செம ஹாப்பி நியூஸ்…. கரும்பு கொள்முதல் விலையை உயர்த்திய முதல்வர்…!!!

பஞ்சாப் மாநிலத்தில் கரும்பு கொள்முதலுக்கு அரசு குவிண்டாலுக்கு 450 ரூபாய் வரை உயர்த்த வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை வைத்த நிலையில் பஞ்சாப் முதல்வர் கரும்பு கொள்முதல் விலையை உயர்த்தியுள்ளார். அதன்படி கரும்பு விலை குவிண்டால் ஒன்றுக்கு ரூபாய் 11 ரூபாய்…

Read more

மீனம் ராசிக்கு…. வாக்குவாதத்தை தவிர்க்கவும்…. முயற்சியால் வெற்றி….!!

மீனம் ராசி அன்பர்களே,  இன்று தன்னம்பிக்கையுடன் பணிகளில் ஈடுபட்டு வெற்றி பெறுவீர்கள். சுய கௌரவத்தை பாதுகாப்பீர்கள். அனைவரிடமும் எதார்த்தமாக நடந்து கொள்ள முடியும். தொழில் வியாபாரம் அடுத்த கட்டத்திற்கு செல்லும். இலக்கு எளிமையாக நிறைவேறும். லட்சிய நோக்குடன் வாழ்க்கை அமையும். உபரி…

Read more

கும்பம் ராசிக்கு…. பண வரவு அதிகரிக்கும்…. மதிப்பும் மரியாதையும் உயரும்….!!

கும்பம் ராசி அன்பர்களே,  இன்று குதூகலம் பிறக்கும் நாள் என்று சொல்ல முடியும். திட்டமிட்டு செயல்படுவதால் காரியங்களில் வெற்றி ஏற்படும். இடையூறு செய்பவர்களை அடையாளம் காண்பீர்கள். தொழில் மாற்றங்களை ஏற்படுத்திக் கொள்வீர்கள். குறைந்த அளவில் பண வரவு இருக்கும். வாகனத்தில் செல்லும்போது…

Read more

மகரம் ராசிக்கு…. இடையூறுகள் விலகும்…. நன்மைகள் தேடி வரும்….!!

மகரம் ராசி அன்பர்களே,  இந்த நாள் உங்களுக்கு அவசர தேவைகள் பூர்த்தியாகும். இடையூறு செய்தவர்கள் விலகி செல்வார்கள். திட்டமிட்டு பணிகளை மேற்கொள்வீர்கள். தனித்திறமைகளை வளர்த்துக் கொள்வீர்கள். நன்மைகள் தேடி வரும். தொழில் வியாபாரத்தில் அதிக உழைப்பு மட்டும் அவசியம். சேமித்து வைத்த…

Read more

தனுசு ராசிக்கு…. பணிகளில் தாமதம்…. மன அழுத்தம் சரியாகும்….!!

தனுசு ராசி அன்பர்களே,  இன்று உங்களுடைய தனித்திறமையை வளர்த்துக் கொள்வீர்கள். கவலைப்படாமல் சில பணிகளை மேற்கொள்ளுங்கள். சந்திராஷ்டமம் இருப்பதால் சில பணிகள் தாமதமாக முடியும். எளிமையாக பணிகளை முடிக்க தயாராக இருங்கள். தொழில் உற்பத்தி விற்பனை சிறப்பாக இருக்கும். பிள்ளைகள் விரும்பிய…

Read more

விருச்சிகம் ராசிக்கு…. போட்டிகள் விலகும்…. சுப செலவுகள் ஏற்படும்….!!

விருச்சிகம் ராசி அன்பர்களே,  இன்று தயவு செய்து உணவு கட்டுப்பாடு என்பது கண்டிப்பாக வேண்டும்: வயிறு கோளாறுகள் ஏற்பட்டு பின்னர் சரியாகும். இன்று உறவினர்கள் உங்களிடம் அதிக பாசத்துடன் நடந்து கொள்வார்கள். தொழில் வியாபாரத்தில் இருந்து வந்த போட்டிகள் விலகி செல்லும்.…

Read more

துலாம் ராசிக்கு…. தொழில் வியாபாரத்தில் வளர்ச்சி…. பேச்சில் கவனம் தேவை….!!

துலாம் ராசி அன்பர்களே, இன்று விட்ட குறை தொட்ட குறை எல்லாம் சரி செய்ய முடியும். மாலை நேரம் மகிழ்ச்சியாக அமையும். எதையும் சமாளித்து வெற்றி பெறும் சூழல் உள்ளது. அடுத்தவர்கள் வியக்கும் படி நடந்து கொள்வீர்கள். ரகசியங்களை பாதுகாப்பது நல்லது.…

Read more

கன்னி ராசிக்கு…. மனக்கசப்புகள் மாறும்…. தாராள பணவரவு….!!

கன்னி ராசி அன்பர்களே,  இந்த நன்மைகள் கண்டிப்பாக நடைபெற கூடும். காரியங்களும் அற்புதமாக நடக்கும். எந்த செயலிலும் சிந்தித்து ஈடுபடுங்கள். சுய தேவைகள் பூர்த்தியாகும். உறவுகளால் ஏற்பட்ட மனக்கசப்புகள் மாறும். உங்கள் நல்ல மனதை மற்றவர்கள் புரிந்து கொள்ளும் காலநிலை அமையும்.…

Read more

தமிழகம் முழுவதும் இன்று 2000 இடங்களில்…. மழைக்கால சிறப்பு மருத்துவ முகாம்….!!!!

தமிழ்நாடு முழுவதும் இன்று 2000 இடங்களில் மழைக்கால சிறப்பு மருத்துவ முகாம் நடைபெறும் என்று அமைச்சர் சுப்பிரமணியன் அறிவித்துள்ளார். இதில் முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு முகாம் நூறு இடங்களில் நடைபெறும் நிலையில் புதிதாக திருமணமானவர்கள் மற்றும் விடுபட்டவர்கள் இதனை பயன்படுத்திக்…

Read more

சிம்மம் ராசிக்கு…. செலவு அதிகரிக்கும்…. தொழில் வளர்ச்சி சீராகும்….!!

சிம்மம் ராசி அன்பர்களே,  இன்று புகழ்ச்சிக்கெல்லாம் மயங்கமாட்டீர்கள். ஆரவாரத்தை தவிர்த்து விடுங்கள். தொழில் வியாபாரம் வளர்ச்சி பாதையை நோக்கி செல்லும். உபரி பண வருமானத்திற்கு வழி அமைத்துக் கொள்வீர்கள். பணவரவை விட செலவு அதிகரிக்கும். தந்தையிடம் கருத்து வேறுபாடு ஏற்படும். முன்னோர்களின்…

Read more

கடக ராசிக்கு…. கனவுகள் பூர்த்தியாகும்…. எதிர்பார்ப்புகள் நிறைவேறும்….!!

கடகம் ராசி அன்பர்களே,  இன்று உறவினர்கள் உங்களிடம் பாசமாக நடந்து கொள்வார்கள். தொழிலில் உற்பத்தி விற்பனை சிறப்பாக இருக்கும். நிதி நெருக்கடிகளை எல்லாம் சமாளிக்க முடியும். ஆசைகள் கனவுகள் கண்டிப்பாக பூர்த்தியாகும். எதிர்பார்ப்புகள் ஓரளவு நிறைவேறும். இன்னல்கள் தீர்ந்து நிம்மதி ஏற்படும்.…

Read more

மிதுன ராசிக்கு…. தொழில் உற்பத்தி சிறக்கும்…. சிந்தித்து முடிவுகள் எடுப்பது நல்லது….!!

மிதுனம் ராசி அன்பர்களே, இன்று சில முடிவுகளை யோசித்து எடுக்க வேண்டியது இருக்கும். திட்டமிட்ட பணியை மிக எளிமையாக செய்து முடிப்பீர்கள். தொழில் உற்பத்தி பணி சிறப்பாக நடக்கும். விரும்பிய உணவுப் பொருட்களை உண்டு மகிழ்வீர்கள். ஆன்மிக கனவுகள் வரக்கூடும். கணவன்…

Read more

IND vs AUS…… “ரிங்கு சிங்கிற்காக டி20 போட்டிகளை பார்க்கிறேன்”…. பாராட்டு மழை பொழிந்த ரஸ்ஸல்.!!

“ரிங்கு சிங்குக்காக நான் ஆஸ்திரேலியா – இந்தியா டி20 போட்டிகளைப் பார்த்து வருகிறேன் என்று ஆண்ட்ரே ரஸ்ஸல் கூறியுள்ளார்.. இந்திய அணியின் புதிய பேட்டிங் சென்சேஷன் ரிங்கு சிங் குறித்து வெஸ்ட் இண்டீஸ் நட்சத்திரம் ஆண்ட்ரே ரசல் பாராட்டு மழை பொழிந்துள்ளார்.…

Read more

ரிஷப ராசிக்கு…. இடையூறுகள் விலகும்…. வியாபாரத்தில் வளர்ச்சி….!!

ரிஷபம் ராசி அன்பர்களே,  இந்த நாள் மனதில் சில மாற்றங்களை ஏற்படுத்திக் கொள்வீர்கள். இடையூறாக செயல்பட்டவர்கள் விலகி செல்வார்கள். தொழில் வியாபாரத்தில் வளர்ச்சி சிறப்பாக இருக்கும். ஆதாயமான பண வரவு இருக்கும். மற்றவர்களிடம் பொறுப்பை ஒப்படைக்கும் போது கவனமாக இருங்கள். பயணங்கள்…

Read more

மேஷ ராசிக்கு…. மனப்பதட்டம் வேண்டாம்…. தேவைகள் பூர்த்தியாகும்….!!

மேஷம் ராசி அன்பர்களே,  இந்த நாள் உங்களுக்கு கண்டிப்பாக மகிழ்ச்சி பொங்கும் நாளாக இருக்கும். மனப்பதட்டம் கொள்ள வேண்டாம். தைரியமாக முடிவுகளை எடுக்க முடியும். தேவைகள் ஓரளவு பூர்த்தியாகும். இந்த நாளை அற்புதமாக கொண்டாட முடியும். வாழ்க்கையில் பட்ட துயரங்களுக்கெல்லாம் நல்ல…

Read more

#BREAKING: அமலாக்கத்துறை அதிகாரிக்கு டிசம்பர் 15 வரை நீதிமன்ற காவல்….!!

திண்டுக்கல்லில் அமலாக்கத்துறை அதிகாரி அன்ஹீட் திவாரியை கைது செய்யப்பட்டிருப்பது தொடர்பாக காவல்துறை விளக்கம் கொடுத்திருக்கிறது. பல நபர்களை மிரட்டி கோடிக்கணக்கில் அமலாக்கத்துறை அதிகாரி லஞ்சம் வாங்கி இருப்பதாக காவல்துறை குற்றம் சாட்டை முன்வைக்கிறது. மத்திய அரசு ஊழியரை கைது செய்ய மாநில…

Read more

Other Story