அமலாக்கத்துறை அதிகாரிக்கு டிச.15 வரை நீதிமன்ற காவல்…. உத்தரவு…!!!!

அரசு மருத்துவரிடம் 51 லட்சம் ரூபாய் லஞ்சம் வாங்கிய வழக்கில் கைதான அமலாக்கத்துறை அதிகாரி அங்கி திவாரிக்கு டிசம்பர் 15ஆம் தேதி வரை நீதிமன்ற காவல் விதித்து திண்டுக்கல் முதன்மை நீதித்துறை நடுவர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதற்கு முன்னதாக மதுரையில் உள்ள…

Read more