காட்டு பகுதியில் கேட்ட அழுகுரல்…. அந்த காட்சியை கண்டு ஷாக்கான பொதுமக்கள்…. வாலிபரை சுற்றி வளைத்த போலீஸ்….!!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஓசூரில் 80 வயது மூதாட்டி யாசகம் பெற்ற வாழ்ந்து வந்தார். இந்த நிலையில் 35 வயது நபர் முகாட்டியிடம் பேசி அவரை நைசாக மோட்டார் சைக்கிளில் காட்டுப்பகுதிக்கு அழைத்துசl சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். அதன் பிறகு…

Read more

பெரும் அதிர்ச்சி…! அரசு பேருந்திலிருந்து கீழே விழுந்த பள்ளி மாணவர்கள்… பஸ்ஸை எடுத்த ஓட்டுநர்… நெல்லையில் அரங்கேறிய அதிர்ச்சி..!

திருநெல்வேலியில் ஹைகிரவுண்ட் ரோட்டில் ஒரு அரசு உதவி பெறும் பள்ளி அமைந்துள்ளது. இந்தப் பள்ளியின் முன்பாக ஏராளமான மாணவர்கள் பேருந்துக்காக காத்து நின்றனர். மாணவர்கள் அனைவரும் மாலை நேரத்தில் வீட்டிற்கு செல்வதற்காக காத்து நின்ற நிலையில் அப்போது பேருந்து வந்தது. அந்த…

Read more

BREAKING: சிறுமி இறந்ததற்கான காரணம் என்ன….? பிரேத பரிசோதனை செய்த மருத்துவர்கள் கூறிய அதிர்ச்சி தகவல்….!!

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள விக்கிரவாண்டியில் தனியார் பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளியில் எல்கேஜி படித்த 4 வயது ரியா லட்சுமி என்ற சிறுமி செப்டிக் டேங்க் தொட்டிக்குள் தவறி விழுந்து உயிரிழந்தார். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பிரேத பரிசோதனைக்கு…

Read more

13 வயது சிறுமியை மாறி மாறி…. டீ மாஸ்டர் உள்பட 3 பேர் கைது…. போலீஸ் அதிரடி….!!

திருச்சி மாவட்டத்தில் உள்ள துறையூரில் குமார்(34) என்பவர் வசித்து வருகிறார். இவர் வேலம்பட்டி பகுதியில் இருக்கும் டீ கடையில் மாஸ்டராக பணிபுரிகிறார். இவர் 13 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். இதுகுறித்து அறிந்த சிறுமியின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார்…

Read more

“தலையில் அம்மி கல்லை போட்டுட்டேன்; அம்மா கிட்ட போகணும்”…. தாயை கொன்ற பிறகு கதறி அழுத சிறுவன்…. பரபரப்பு சம்பவம்….!!

தென்காசி மாவட்டத்தில் உள்ள கடையம் அருகே இருக்கும் கிராமத்தில் ஒரு தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். அதில் 17 வயதுடைய மூத்த மகனுக்கு மனநலம் பாதிக்கப்பட்டதாக தெரிகிறது. நேற்று அந்த சிறுவனின் தந்தை வேலைக்கு சென்று விட்டார்.…

Read more

பெரும் பரபரப்பு….! பிரபல கோவிலில் பெட்ரோல் ஊற்றி தீ வைத்த நபர்…. பொலீஸ் அதிரடி ஆக்ஷன்….!!

தென்காசி மாவட்டத்தில் புகழ்பெற்ற காசி விஸ்வநாதர் கோவில் அமைந்துள்ளது. இன்று காலை பக்தர்கள் சாமி தரிசனம் செய்து கொண்டிருந்தனர். அப்போது ஒருவர் கோவில் நுழைவாயில் பகுதிக்கு வந்து திடீரென பெட்ரோலை ஊற்றி தீ வைத்து விட்டு அங்கிருந்து தப்பி ஓடினார். இதனை…

Read more

“யாராக இருந்தாலும் நடவடிக்கை எடுப்போம்…” சிறுமியின் உடலுக்கு அஞ்சலி செலுத்தி பெற்றோருக்கு ஆறுதல் கூறிய அமைச்சர்….!!

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் ஒரு தனியார் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் எல்கேஜி படிக்கும் 4 வயது லியா லட்சுமி என்ற சிறுமி  செப்டிக் டேங்க் தொட்டிக்குள் விழுந்து பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில் இந்த விவகாரத்தில்…

Read more

பட்டாசு ஆலை வெடி விபத்து…. உரிமையாளர் உள்பட 4 பேர் மீது வழக்குபதிவு…. போலீஸ் விசாரணை….!!

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே அப்பைநாயக்கன் பட்டி என்ற பகுதி உள்ளது. இந்த பகுதியில் செயல்பட்டு வரும் ஒரு பட்டாசு ஆலையில் இன்று காலை ஏற்பட்ட தீ விபத்தில் பயங்கர வெடிவிபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 4 அறைகள் தரைமட்டமான நிலையில்…

Read more

நள்ளிரவில் கேட்ட அழுகுரல்…‌ கட்டை பையில் 3 மாத குழந்தை… பார்த்ததும் ஷாக்கான ஆட்டோ ஓட்டுநர்கள்… எப்படித்தான் மனசு வந்துச்சோ…!!!

சென்னையில் உள்ள பெரம்பூர் ரயில்வே நிலையம் அருகே நள்ளிரவில் ஒரு குழந்தையின் அழுகுரல் சத்தம் கேட்டுள்ளது. உடனடியாக அந்த பகுதியில் இருந்த சில ஆட்டோ ஓட்டுநர்கள் அந்த பகுதிக்கு சென்று பார்த்த போது ஒரு கட்டைப்பையில் 3 மாத குழந்தை இருந்தது…

Read more

குளிக்கும் போது நெருங்கி வந்த சிறுவன்…. அலறி துடித்த 14 வயது சிறுமி…. ஷாக்கான பெற்றோர்…. போலீஸ் அதிரடி….!!

கரூர் மாவட்டத்தில் உள்ள வேலாயுதம்பாளையத்தில் லிங்கேஸ்வரன் என்பவர் வசித்து வருகிறார். இவர் 15 வயது சிறுவருடன் வெளியே சென்றுள்ளார். அதை கிராமத்தில் வசிக்கும் 14 வயது சிறுமி வாய்க்காலுக்கு குளிக்க சென்றார். இந்த நிலையில் லிங்கேஸ்வரனும் சிறுவனும் சிறுமியை நோட்டமிட்டனர். பின்னர்…

Read more

உடல் முழுக்க ரத்தம் சொட்ட… சிகிச்சைக்காக வந்த நபர் விடுதியில்… போலீஸ் விசாரணை…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள குறிஞ்சிப்பாடி ராஜீவ் காந்தி நகரில் சேகர்(44) என்பவர் வசித்து வருகிறார். இவர் மஞ்சள் காமாலையால் பாதிக்கப்பட்டார். இதனால் நாகப்பட்டினத்திற்கு வந்து வேளாங்கண்ணியில் இருக்கும் விடுதியில் தங்கி சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் ஒரு வார காலமாக…

Read more

“சொன்னதை செய்; இல்லன்னா உயிரோடு எரிச்சிடுவோம்…” இளம் பெண் மீது பெட்ரோல் ஊற்றி மிரட்டிய வாலிபர்கள்…. பரபரப்பு சம்பவம்….!!

சென்னை மாவட்டத்தில் உள்ள யானை கவுனி வால்டர் சாலையில் 18 வயதுடைய இளம்பெண் வசித்து வருகிறார். இவர் பாரிமுனை பகுதியில் இருக்கும் தனியார் பழக்கடையில் வேலை பார்க்கிறார். நேற்று முன்தினம் இரவு வேலை முடிந்து இளம்பெண் வழியாக வீட்டிற்கு நடந்து சென்றார்.…

Read more

“ஏய்.. நான் போலீஸ்; நீ தரையில உட்காரு..” ரயிலில் மாற்றுத்திறனாளி மீது தாக்குதல்… கொந்தளிப்பை ஏற்படுத்திய வீடியோ…!!

மன்னார்குடியிலிருந்து நீடாமங்கலம் வழியாக சென்னை நோக்கி பயணிகள் விரைவு ரயில் சென்றது. அதில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு மாற்றுத்திறனாளிகளுக்கான பெட்டியில் கருணாநிதி என்பவர் பயணம் செய்துள்ளார். இந்த நிலையில் தலைமை காவலராக வேலை பார்க்கும் பழனிவேல் என்பவர் குடிபோதையில் மாற்றுத்திறனாளிகள்…

Read more

“என்னை LOVE பண்ண மாட்டியா”…? இளம்பெண் மீது பெட்ரோல் ஊற்றி… குலை நடுங்க வைக்கும் சம்பவம்…!!!

சென்னை மாவட்டத்தில் உள்ள பூக்கடை பகுதியில் 18 வயது மதிக்கத்தக்க இளம்பெண் ஒருவர் வசித்து வருகிறார். இந்த பகுதியில் ‌ 20 வயதான அர்ஜுன் என்பவர் வசித்து வரும் நிலையில் அவர் அந்த இளம் பெண்ணை ஒருதலையாக காதலித்து வந்துள்ளார். ஆனால்…

Read more

தொப்பை என நினைத்த பெண்… ஸ்கேன் எடுத்து பார்த்து ஷாக்கான மருத்துவர்கள்…. 5 வருட பிரச்சனைக்கு கிடைத்த தீர்வு….!!

நாகப்பட்டினத்தில் வசிக்கும் ஒரு பெண் அதிக தொப்பை இருந்ததால் வாக்கிங் சென்று தொப்பையை குறைக்க முயன்றார். ஆனால் 5 வருடங்களாக தொப்பை குறையாமல் அப்படியே இருந்தது. இதனால் அந்த பெண் வெளிபாளையம் பகுதியில் இருக்கும் தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சென்றார். அங்கு…

Read more

ஐயோ இப்படியா ஆகணும்…! பக்கத்து வீட்டு பெண்ணை காப்பாற்றி உயிரை விட்ட வாலிபர்…. கதறும் குடும்பத்தினர்…. பெரும் சோகம்….!!

தேனி மாவட்டத்தில் உள்ள உத்தம பாளையத்தில் முருகேஸ்வரி என்பவர் வசித்து வருகிறார். இவர் குடும்ப தகராறு காரணமாக அந்த பகுதியில் இருக்கும் கிணற்றில் குதித்து விட்டார். இதனை பார்த்ததும் பக்கத்து வீட்டுக்காரரான பரத் என்பவர் அதிர்ச்சி அடைந்தார். அவர் சிறிதும் யோசிக்காமல்…

Read more

“ஐயோ எங்கள விட்டு போயிட்டீங்களே…” மகன்களின் உடலை பார்த்து கதறிய பெற்றோர்…. பெரும் சோகம்….!!

சென்னை மாவட்டத்தில் உள்ள வேளச்சேரி நேரு நகரில் ஷங்கர்-ப்ரியா தம்பதி வசித்து வருகின்றனர். அவர்களது மகன் சந்துரு(18) தனியார் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார். புத்தாண்டை முன்னிட்டு சந்துரு தனது நண்பரான நரேஷ்(29) என்பவருடன் மது குடித்துவிட்டு அங்கும் இங்கும்…

Read more

“கள்ளக்காதலன் கூட சேர்த்து வையுங்க…” போலீஸ் ஸ்டேஷனில் அட்டூழியம் செய்த டான்சர்…. பரபரப்பு சம்பவம்….!!

சென்னை வடபழனி காவல் நிலையத்திற்கு நள்ளிரவு ஒரு மணிக்கு 35 வயதுடைய பெண் வந்தார். அந்த பெண் போதையில் எனது ஆண் நண்பர் என்னுடன் நெருங்கி பழகினார். இப்போது என்னை கல்யாணம் செய்ய மறுக்கிறார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்…

Read more

“தாத்தா… என்னை விடுங்க..” விளையாடி கொண்டிருந்த 9 சிறுமியை சீண்டிய முதியவர்…. தர்ம அடி கொடுத்த பொதுமக்கள்….போலீஸ் அதிரடி….!!

சென்னை மாவட்டத்தில் உள்ள வில்லிவாக்கம் நேரு நகரில் சிதம்பரம்(60) என்பவர் வசித்து வருகிறார். இவர் கூலி தொழிலாளி. நேற்று முன்தினம் அதே பகுதியைச் சேர்ந்த 9 வயது சிறுமி தெருவில் விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது சிதம்பரம் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்துள்ளார்.…

Read more

Breaking: டேங்கர் லாரி விபத்து… தொடர்ந்து வெளியேறும் LPG GAS… கோவையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை..!!!

கொச்சியிலிருந்து ஒரு லாரி எல்பிஜி கேஸ் ஏற்றி வந்தது. இந்த லாரி இன்று காலை கோயம்புத்தூர் மாவட்டம் உப்பிலிபாளையம் மேம்பாலத்தில் சென்று கொண்டிருந்த போது திடீரென அந்த லாரி விபத்துக்குள்ளானதில் எல்பிஜி டேங்கர் தனியாக கழன்று கீழே விழுந்தது. இதிலிருந்து தற்போது…

Read more

விஜய் கட்சியின் மாநாடு: விழுப்புரத்தில் அனுமதி மறுப்பு?

நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு, விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. ஆனால், மாநாட்டுக்கு அனுமதி வழங்குவதில் காவல்துறை தரப்பில் இழுபறி நிலை நீடித்து வருகிறது. தமிழக வெற்றிக் கழகம், விழுப்புரத்தில் 85 ஏக்கர் நிலத்தை…

Read more

ஜூலை 23-ஆம் தேதி ஆர்ப்பாட்டத்தை அறிவித்த எதிர்க்கட்சி

தமிழகத்தில் உயர்த்தப்பட்ட மின் கட்டணத்தை திரும்ப பெற வலியுறுத்தி ஜூலை 23-ஆம் தேதி அன்று அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என எதிர் கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். நேற்று தமிழக அரசு மின்சார கட்டணத்தை உயர்த்தி உத்தரவிட்டு…

Read more

LIFE HACKS : நொடியில் பொடிப்பொடி-யாகும் வெங்காயம்…. வைரலாகும் வீடியோ…!!!

அன்றாட வாழ்வில் வேலையை எளிமையாக்கும் பல விஷயங்களை மக்கள் கற்பதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். சமூக வலைதளங்களில் அது போன்ற வீடியோக்களை ரசித்து மக்கள் கண்டு மகிழ்கின்றனர். அந்த வகையில் இன்ஸ்டாகிராம்- இல் தற்போது வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.  அதில், …

Read more

கொளுத்தும் வெயில் : எந்த நிற ஆடை அணிவது….? இணையத்தில் வைரலாகும் வீடியோ…!!

கோடை வெயில் என்பது மே மாதம் தொடங்குவதற்கு முன்பாகவே தமிழகத்தில் பொது மக்களை வாட்டி வதைத்து வருகிறது. பெரும்பாலானோர் வெயிலின் தாக்கத்திலிருந்து தங்களை பாதுகாத்துக் கொள்ள பல்வேறு விதமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக வெயிலின் தாக்கத்திலிருந்து…

Read more

PAN கார்டு பண மோசடி : உங்களுக்கே தெரியாது…. அப்பப்போ செக் பண்ணிக்கோங்க….!!

ஆன்லைன் பான் கார்டு மோசடி குறித்து இந்த செய்தி தொகுப்பில் காணலாம்.  ஆன்லைன் மோசடிகள், குறிப்பாக பான் கார்டு சம்பந்தப்பட்ட மோசடிகள் அதிகரித்து வருகின்றன. அதிலிருந்து உங்களைப் பாதுகாத்துக் கொள்வது எப்படி என்பது இங்கே: அபாயங்கள் குறித்து எச்சரிக்கையாக இருங்கள்: *…

Read more

ரூ40- ரூ80…. இரட்டிப்பான காய்கறி விலை….. இன்றைய விலைப்பட்டியல் லிஸ்ட் இதோ…!!

சென்னை கோயம்பேடு சந்தையில் காய்கறி விலை (ஏப்ரல் 16) விலை உயர்வு: * பீன்ஸ்: ஒரு கிலோ ₹40 முதல் ₹80 வரை *மாங்காய்: கிலோ ₹15 முதல் ₹20 வரை தற்போதைய விலைகள் (ஏப்ரல் 16 வரை): காலிஃபிளவர்: தலா…

Read more

“உண்மையான நண்பர்கள்…. நம் கதையின் காவலர்கள்” புனிதமான நட்பிற்கான சிறந்த சான்று…!!

 காதல்  அதன் உணர்ச்சித் தீவிரம் மற்றும் நீடித்த நினைவுகளுக்காக அடிக்கடி பாராட்டப்படுகிறது.  இருப்பினும், மற்றொரு  பிணைப்பு சமமாக சக்தி வாய்ந்த மற்றும் இன்னும் நீடித்த ஒன்றாக காணப்படுகிறது. அதுவே உண்மையான நட்பு.  நேரம் அல்லது சூழ்நிலையில் மங்கக்கூடிய அன்பைப் போலன்றி, உண்மையான…

Read more

பிடிவாதம் தீர்வல்ல…. உங்கள் உறவு பிரகாசமாய் ஜொலிக்க…. நீங்கள் செய்ய வேண்டிய முக்கிய விஷயங்கள்…!!

 பெரும்பாலும் கவனிக்கப்படாத ஒரு வலிமை உள்ளது – அன்பிற்கு அடிபணிவதில் காணப்படும் வலிமை.  உறவின் இழுபறியில், சில சமயங்களில் வாக்குவாதத்தில் வெற்றி பெறுவது வெற்றியாக உணர்கிறது.  ஆனால் ஒரு ஆழமான உண்மை பிடிவாதத்தை விட,  அன்பைத் தேர்ந்தெடுக்கும் சக்தியில் அமைதியான நல்வாழ்வு…

Read more

“உண்மையற்ற அன்பே…. உலகின் கொடிய நோய்” வாழ்க்கையை அழகாக்கும் ரகசியம்..!!

மிகப்பெரிய நோய் வைரஸ் அல்லது பிற நோய் காரணிகள் அல்ல, உண்மையான அன்பு இல்லாத ஒரு உலகத்தை கற்பனை செய்து பாருங்கள்.  இந்தக் கூற்று, கவிதையாக இருந்தாலும், ஒரு சக்திவாய்ந்த உண்மையைக் கொண்டுள்ளது.  பாசாங்கு இல்லாத உண்மையான அன்பு,  மனித ஆவிக்கு…

Read more

“ஒருபுறம் வேதனை…. மறுபுறம் சக்தி வாய்ந்த கருவி” வாழ்க்கையை மாற்றும் தத்துவம்…!!

 ஏமாற்றம் ஒரு கடுமையான ஆசிரியராக இருக்கலாம், ஆனால் சில நேரங்களில் அதன் பாடங்கள் மறைக்கப்பட்ட உண்மைகளை வெளிப்படுத்துகின்றன.  காதல் துறையில், இது குறிப்பாக கடுமையானதாக இருக்கும்.  பாசம் என்று நாம் கருதுவது அன்பாக இருக்காது, மேலும் ஏமாற்றமே இந்த யதார்த்தத்தை வெளிப்படுத்துகிறது.…

Read more

கோடை விடுமுறையில் சம வாய்ப்பு…. விஐபி தரிசனம் ரத்து…. வெளியான தகவல்…!!

வரவிருக்கும் கோடை விடுமுறையின் போது அனைத்து பக்தர்களும் மென்மையான யாத்திரை அனுபவத்தை உறுதிசெய்ய, திருப்பதி திருமலை தேவஸ்தானம் (TTD) விஐபி  தரிசனத்தை ரத்து செய்வதாக அறிவித்துள்ளது. பிரபலமான யாத்திரை தளம்: ஏழு மலைகள் (மலைகள்) மற்றும் வெங்கடேஸ்வராவுடன் தொடர்புடைய திருப்பதி கோயிலுக்கு,…

Read more

நாளை சூரியகிரகணம்…. இந்தியாவில் 2031-ல் தான்….. வெளியான தகவல்…!!

 ஆண்டின் முதல் சூரிய கிரகணம் : 2024 ஆம் ஆண்டின் முதல் சூரிய கிரகணம் நாளை ஏப்ரல் 8 ஆம் தேதி நடக்கிறது. ஒளி மற்றும் நிழலின் நடனம்: சூரியனுக்கும் பூமிக்கும் இடையே சந்திரன் நேரடியாகச் செல்லும்போது, பூமியின் மீது சந்திரனின்…

Read more

Other Story