பொங்கலுக்கு சொந்த ஊர் போறீங்களா?…. ஜனவரி 12 முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கம்….. தமிழக அரசு அறிவிப்பு…..!!!!!

தமிழகத்தில் ஒவ்வொரு பண்டிகை காலங்களிலும் மக்கள் அனைவரும் தங்கள் சொந்த ஊர் சென்று திரும்ப ஏதுவாக சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவது வழக்கம். சமீபத்தில் புத்தாண்டை முன்னிட்டு சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன. இந்நிலையில் பொங்கல் சிறப்பு பேருந்து இயக்குவது தொடர்பாக போக்குவரத்து துறை…

Read more

ஐடிஐ படித்தவர்கள் பொதுத்தேர்வு எழுத விண்ணப்பிக்க…. இன்றே கடைசி நாள்…. தமிழக அரசு அதிரடி அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் தொழில் பயிற்சி நிலையங்களில் ITI படிப்பவர்களுக்கு 10 மற்றும் 12ம் வகுப்புக்கு இணையான சான்றிதழ் தரப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. அதன்படி 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத விரும்பும் ITIபயின்ற மாணவர்கள் ஜனவரி 3ஆம்…

Read more

தமிழக மக்களே…. இன்று (ஜன..3) முதல் பொங்கல் பரிசு தொகுப்பு டோக்கன் விநியோகம்…. அரசு அறிவிப்பு…..!!!!

தமிழகத்தில் 2023 ஆம் ஆண்டு பொங்கல் பரிசு தொகுப்பு குறித்த அனைத்து விவரங்களையும் அரசு வெளியிட்டுள்ளது. அதன்படி இந்த முறை ரேஷன் அட்டைதாரர்களுக்கு தலா ஒரு கிலோ பச்சரிசி, சர்க்கரை, இலவச வேஷ்டி சேலை, முழு கரும்பு மற்றும் ஆயிரம் ரூபாய்…

Read more

ஆசிரியர் தகுதித்தேர்வுக்கு “இனி இவர்கள்” விண்ணப்பிக்க முடியாது…. தமிழகத்தில் அமலான புது நடைமுறை…!!!

தமிழகம் முழுவதும் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் உள்ள ஆசிரியர் பணியிடங்களை ஆசிரியர் தேர்வு வாரியம் நிரப்பி வருகிறது. இதற்கான தகுதி தேர்வு 40 வயதுக்கும் உட்பட்டவர்கள் மட்டுமே எழுத முடியும் என்ற விதி இருந்து வந்தது.…

Read more

நச்சுன்னு வந்த தீர்ப்பு…! மன்னிப்பு கேட்க சொன்ன பாஜக…! எகிறி அடிக்கும் அண்ணாமலை… சிக்கலில் தமிழக கட்சிகள்!!

மத்திய அரசு கொண்டுவந்த பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு எதிரான வழக்கில் நேற்று  உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. ஐந்து நீதிபதிகள் கொண்ட அமர்வில் நாலு நீதிபதிகள் ஆதரவாகவும், நீதிபதி நாகரத்னா மட்டும் எதிராகவும் தீர்ப்பு வழங்கியுள்ளார். பீட்டர் போன்ஸ்,  விடுதலை சிறுத்தை கட்சியைச் சேர்ந்த…

Read more

தமிழகம் முழுவதும் நாளை(ஜனவரி 4) முதல்…. பெற்றோர்களே மறந்துராதீங்க….! இது மிக முக்கியம்…!!!

தமிழகத்தில் ஜனவரி 4ஆம் தேதி(நாளை) முதல் குழந்தைகளுக்கு 3ஆவது தவணை போலியோ தடுப்பு சொட்டு மருந்து வழங்கப்பட உள்ளது. வழக்கமான தடுப்பூசிகள் செலுத்திக் கொள்ள வரும் குழந்தைகளுக்கு வயது வாரியாக போலியோ சொட்டு மருந்துகள் வழங்கப்படுகிறது. அதில் 9 முதல் 12…

Read more

வாங்க மறக்காதீங்க…! தமிழகம் முழுவதும்…. குடும்ப அட்டைத்தாரர்களுக்கு இன்று மகிழ்ச்சி செய்தி….!!!

தமிழகம் முழுவதும் பொங்கல் பண்டிகையானது ஜனவரி 15 ஆம் தேதி கொண்டாடப்படவுள்ளது. பொங்கல் பண்டிகையை ஒட்டி அரிசி ரேஷன் அட்டைதாரர்களுக்கு 1000 ரூபாய் வழங்க முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டிருக்கிறார். இத்திட்டத்தை ஜனவரி 9ஆம் தேதி சென்னையில் முதல்வர் தொடங்கி வைக்கிறார். ரொக்கப்…

Read more

ரெடியா.! தமிழகத்தில் இன்று முதல்…. வீடு வீடாக பொங்கல் பரிசு தொகுப்பிற்கான டோக்கன் விநியோகம்..!! 

இன்று முதல் ஜனவரி 8-ம் தேதி வரை பொங்கல் பரிசு தொகுப்பிற்கான டோக்கன்  விநியோகிக்கப்படவுள்ளது. தமிழகத்தில் ஆண்டுதோறும் பொங்கல் பரிசு தொகுப்பு அரசால் வழங்கப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு பணம் வழங்கப்படாமல், அதற்கு பதில் 21 பொருட்கள் அடங்கிய…

Read more

10,11,12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு தனித்தேர்வர்களுக்கு…. இன்றே(3.1.2023) கடைசி நாள்…. மறக்காம உடனே போங்க…!!!

10, 11, 12ஆம் வகுப்புகளுக்கானபொது தேர்வு எழுத விரும்பும் தனித்தேர்வர்கள்  விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. நடப்பு கல்வி ஆண்டுகளுக்கான 10 11 மற்றும் 12 ஆம் வகுப்பு பொது தேர்வுகள் வரும் மார்ச்,ஏப்ரல் மாதங்களில் நடைபெற உள்ளது.…

Read more

“ஒப்பந்த செவிலியர்களுக்கு மாற்றுப்பணி மற்றும் கூடுதல் சம்பளம்”…. அமைச்சர் மா.சு சொன்ன சூப்பர் தகவல்….!!!!

சென்னை தேனாம்பேட்டையில் டிஎம்எஸ் வளாகம் அமைந்துள்ளது. இங்குள்ள பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை இயக்குனரகத்தில் மக்கள் நல்வாழ்வு துறையின் சார்பில் நலம் 365 எனும் youtube சேனல் தொடங்கி வைக்கப்பட்டது. இந்த youtube சேனலை மக்கள் நல்வாழ்வுத்துறை…

Read more

பொங்கல் பரிசு பணத்தை வங்கி கணக்கில் செலுத்துவது சாத்தியமாகுமா….? தமிழக அரசிடம் கோர்ட் கேள்வி….!!!!

தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரேஷன் கார்டு தாரர்களுக்கு ஒரு கிலோ சர்க்கரை, ஒரு கிலோ பச்சரிசி, ஒரு முழு கரும்பு மற்றும்‌ 1000 ரொக்கப் பணம் போன்றவைகள் வழங்கப்படும் என்றும் தமிழக அரசு தெரிவித்துள்ளது. இந்த பொங்கல் பரிசு தொகுப்பு…

Read more

தமிழ்நாட்டில் மூன்று மாதங்களில் ரூ.51,000 கோடி கடன்..!!!

தமிழ்நாட்டில் மூன்று மாதங்களில் 51 ஆயிரம் கோடி கடன் வாங்கி இருப்பதாக அன்புமணி ராமதாஸ் அறிக்கை வெளியிட்டுள்ளார். தமிழ்நாட்டின் கடன் சுமையை குறைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர்…

Read more

இதை செய்தால் ஒப்பந்த செவிலியர்களுக்கு பணி நிரந்தரம் – அமைச்சர் மா.சு

ஒப்பந்த செவிலியர்களுக்கு இதை செய்தால் பணி நிரந்தரம் செய்யப்படும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். செவிலியர்களுக்கு தற்போது இருக்கும் காலி பணியிடங்களில் பணி நிரந்தர வாய்ப்பு குறைவு எனவும் தங்களின் ஆவணங்களை சரி செய்து கொண்டால் பணி நிரந்தரம் செய்ய வாய்ப்புள்ளது…

Read more

2022-ல் ரூ.17,570,00,00,00,000 கோடி GST வசூல்..!!

2022-ல் வசூல் செய்யப்பட்ட ஜிஎஸ்டி வசூல் குறித்து மத்திய நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது. கடந்த 2022 ஆம் ஆண்டு ஜனவரி முதல் டிசம்பர் வரையிலான காலத்தில் மட்டும் சுமார் 17. 57 லட்சம் கோடி ரூபாய் ஜிஎஸ்டி வசூலிக்கப்பட்டிருப்பதாக மத்திய நிதி…

Read more

அஇஅதிமுகவாக மாற்றிய கோழை… பம்மி பயந்த எம்.ஜி.ஆர்… இதுல புரட்சி தலைவர் பட்டம் வேற… ஆர்.எஸ் பாரதி பரபரப்பு பேச்சு!!

திமுகவின் மறந்த தலைவர் இனமான பேராசிரியர் அன்பழகன் நூற்றாண்டு விழாவில் கலந்து கொண்டு பேசிய திமுகவின் அமைப்பு செயலாளர் ஆர்.எஸ் பாரதி, மிக ஆவேசமாக இந்திரா காந்தி அம்மையார் மாநில கட்சிகளை எல்லாம் தடை செய்யப் போகிறோம் என்று பகிரங்கமாக சொல்கிறார்.…

Read more

பெண் காவலரின் பாலியல் புகார் வாபஸ்: திமுக பொதுக்கூட்ட சம்பவ வழக்கில்… திடீர் திருப்பம்!!

கடந்த சில தினங்களுக்கு முன்பு திமுக சார்பில் பேராசிரியர் அன்பழகன் நூற்றாண்டு நிலை விழா பொதுக்கூட்டம்,  நலத்திட்ட உதவிகள் நிகழ்ச்சியானது நடைபெற்றது. இதில் கனிமொழி மற்றும் தங்கச்சி தங்கபாண்டியன் மற்றும் சுகாதாரத்துறை அமைச்சர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் பாதுகாப்பு பணியில்…

Read more

நாளை முதல் 4 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு… வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட தகவல்…!!!!!!

தமிழகத்தில் நான்கு நாட்களுக்கு மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. இது குறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது, இன்று தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். வட…

Read more

மாதம் ரூ.19,000 சம்பளத்தில் இந்திய அஞ்சல் துறையில் வேலை…. உடனே அப்ளை பண்ணுங்க…!!!

கடந்த டிசம்பர் 8-ம் தேதி இந்திய அஞ்சல் துறையின் தமிழ்நாடு அஞ்சல் வட்டத்தின் சென்னை அஞ்சல் மோட்டார் சேவைக்கான skilled artisan பணிக்கான வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது. இதற்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டிருந்தது. இதற்கு விண்ணப்பித்துக் கொள்ள வரும் 9-ம்…

Read more

தமிழக பள்ளி மாணவர்கள் கவனத்திற்கு…. அரசு வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு….!!!!

தமிழக மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் தமிழக அரசு தற்போது புது முயற்சி ஒன்றை மேற்கொண்டுள்ளது. அதாவது, அரசு பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு முடித்துவிட்டு உயர்கல்விக்கு செல்பவர்களுக்காக அரசு புதிய முன்னெடுப்பை…

Read more

நாளை முதல் வீடு தேடி வரும் டோக்கன்… ரேஷன் ஊழியர்களுக்கு அதிரடி உத்தரவு…!!!!

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்குவதாக முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். அந்த  வகையில் பொங்கல் பரிசு தொகப்பிற்கான டோக்கன் நாளை முதல் விநியோகம் செய்யப்பட உள்ளது. ஜனவரி 8-ம் தேதி வரை பொங்கல் தொகுப்பு…

Read more

பொங்கலுக்கு ரூ.1000… அரசுக்கு ஐடியா கொடுத்த ஐகோர்ட்…. விளக்கம் கேட்ட நீதிபதிகள்!!

பொங்கல் பரிசுத் தொகையை ரேஷன் கார்டுதாரர்களின் வங்கி கணக்கில் செலுத்த முடியுமா ?  என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வி எழுப்பியிருக்கிறது. தஞ்சை சுவாமிமலை சேர்ந்த சுந்தரவிமலநாதன் என்பவர் மதுரை கிளையில் பொதுநல வழக்கு ஒன்றை தாக்கல் செய்தார். அதில் 2017…

Read more

#BREAKING: நடிகர் விஜய்யின் 67ஆவது படப்பிடிப்பு தொடங்கியது: செம மகிழ்ச்சியில் ரசிகர்கள்!!

நடிகர் விஜய் வாரிசு திரைப்படத்திற்கு அடுத்ததாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார்.  நடிகர் விஜயின் 67 திரைப்படத்தின் படப்பிடிப்பானது சென்னை பிரசாத் லேபில் தொடங்கி நடந்து நடைபெற்று வருகிறது. இந்த திரைப்படத்தை பொறுத்தவரையிலும் இன்று தொடங்கி வருகின்ற 17ஆம் தேதி…

Read more

போலிச் சான்றிதழ்கள்….. 8 வாரங்களில் விதிகளை வகுக்க வேண்டும்…. தமிழக அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு..!!

பழங்குடியினர், பட்டியலினத்தவர் என கூறி போலிச் சான்றிதழ்கள் பெறுவதை தடுக்க 8 வாரங்களில் விதிகளை வகுக்குமாறு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சாதி சான்றிதழ் கோரும் உண்மையான விண்ணப்பதாரர்கள் எவ்வித இடையூறும் இல்லாமல் சான்றிதழ்கள் பெற வேண்டும் என்றும் உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. குறும்பர்…

Read more

தமிழகத்தில் மீண்டும் பள்ளி மாணவர் மரணம்…. பின்னணி என்ன?…. தாய் பரப்பரப்பு குற்றச்சாட்டு….!!!!

செங்கல்பட்டு மாவட்டத்திலுள்ள சிறுவர் சீர்திருத்தப் பள்ளியில் கோகுல் ஸ்ரீ என்ற 17 வயது மாணவன் படித்து வந்தான். இந்நிலையில் மாணவன் கோகுல் ஸ்ரீ திடீரென உயிரிழந்துள்ளார். இதையடுத்து மாணவன் கோகுல் ஸ்ரீ மரணத்தில் சந்தேகம் இருப்பதாக அவரது தாய் குற்றம்சாட்டியுள்ளார். அதாவது,…

Read more

“அப்படி பார்த்தால் மகளிருக்கு ரூ.22,000 கொடுத்திருக்கணும்”…. முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ அதிரடி ஸ்பீச்….!!!

அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ மதுரையில் செய்தியாளர்களை சந்தித்து  பேசியதாவது “உலகமக்கள் மகிழ்ச்சியுடன் இருக்கவேண்டி மீனாட்சி அம்மனை வேண்டினேன். அதிமுகவுக்கு பிரகாசமான எதிர்காலம் இருக்கிறது. வரும் 2024 மக்களவை தேர்தலை முன்னிட்டு விரைவில் மாபெரும் மாநாடு நடத்துவது பற்றி ஆலோசிக்க…

Read more

FLASH NEWS: ஜனவரி 4 முதல் 31 ஆம் தேதி வரை…. பள்ளி மாணவர்களுக்கு அரசு சூப்பர் அறிவிப்பு….

தமிழகத்தில் கடந்த கல்வி ஆண்டில் பள்ளிக் கல்வித் துறையில் ஏராளமான மாற்றங்கள் கொண்டுவரப்பட்டது. அதில் முதல் கட்டமாக மாணவர்களுக்கான தரமான கல்வி வழங்கும் நோக்கத்தில் என்னும் எழுத்தும், ரீடிங் மாரத்தான் மற்றும் இல்லம் தேடி கல்வி போன்ற திட்டங்கள் கொண்டுவரப்பட்டன. அதனை…

Read more

சென்னை: சர்வதேச புத்தக கண்காட்சிக்கு நிதி ஒதுக்கீடு….. பள்ளிக்கல்வித்துறை உத்தரவு….!!!!

தமிழக அரசின் பொது நூலகத் துறையும், தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகமும், தென் இந்திய புத்தக பதிப்பாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் சங்கமும் (பபாசி) இணைந்து சென்னையில் இந்த மாதம் 16, 17, 18-ஆம் தேதிகளில் முதல் சர்வதேச புத்தக…

Read more

தமிழகத்தில் பஸ் கட்டணம் ரூ.3,300 வரை உயர்வு….. அரசுக்கு பொதுமக்கள் முக்கிய கோரிக்கை…..!!!!!

வருகிற பொங்கல் பண்டிகைக்கு விடுமுறை நாளை முன்னிட்டு வெளி மாநிலங்களில் வசிப்பவர்கள் தங்களது சொந்த ஊருக்கு செல்ல நினைப்பார்கள். அந்த வகையில் பேருந்து நிலையங்கள், ரயில் நிலையம் போன்றவற்றில் பொதுமக்களின் கூட்டம் அலைமோதும். இந்நிலையில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஆம்னி பேருந்துகளின்…

Read more

”நான் ஒருத்தனுக்கே பொறந்தவன்” அப்படி சொல்லும் ஒரே கட்சி திமுக தான்: ஆர்.எஸ் பாரதி பரபரப்பு பேச்சு!!

திமுகவின் மறந்த தலைவர் இனமான பேராசிரியர் அன்பழகன் நூற்றாண்டு விழாவில் கலந்து கொண்டு பேசிய திமுகவின் அமைப்பு செயலாளர் ஆர்.எஸ் பாரதி, மிக ஆவேசமாக இந்திரா காந்தி அம்மையார் மாநில கட்சிகளை எல்லாம் தடை செய்யப் போகிறோம் என்று பகிரங்கமாக சொல்கிறார்.…

Read more

தமிழகத்தில் பொது தேர்வு எழுதும் மாணவர்கள் கவனத்திற்கு…. நாளையே கடைசி நாள்…. முக்கிய அறிவிப்பு….!!!!

பிளஸ் 1, பிளஸ் 2 மற்றும் பத்தாம் வகுப்பிற்கான பொது தேர்வுகள் வருகிற மார்ச், ஏப்ரல் மாதங்களில் நடைபெற உள்ளது. இந்த தேர்வுகளில் தனி தேர்வர்களாக பங்கேற்பவர்கள் மாவட்ட வாரியாக அமைக்கப்பட்டுள்ள அரசு தேர்வு இயக்கத்தின் சேவை மையங்களில் கடந்த டிசம்பர்…

Read more

தமிழகத்தில் ஒப்பந்த செவிலியர்களுக்கு மாற்றுப்பணி…. அமைச்சர் வெளியிட்ட சூப்பர் குட் நியூஸ்….!!!!

உலகம் முழுவதும் கடந்த இரண்டு வருடங்களாக கொரோனா தொற்று பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. தமிழகத்திலும் கடந்த இரண்டு வருடங்களில் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்ததை தொடர்ந்து நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்காக ஒப்பந்த முறையில் சுமார் 2300 -க்கும் மேற்பட்ட செவிலியர்கள் அரசு…

Read more

தமிழகத்தில் “நலம் 365” youtube சேனல் தொடக்கம்…. அரசு புதிய அதிரடி….!!!!

தமிழக மக்கள் நலவாழ்வுத்துறைக்காக தனியாக உருவாக்கப்பட்ட “நலம் 365” youtube சேனல் இன்று முதல் தொடங்கப்பட்டுள்ளது. மக்கள் பயன்பாட்டிற்காக இன்று மக்கள் நல வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்ரமணியன் தொடங்கி வைத்துள்ளார். இதில் மாநில சுகாதார நலத்திட்டங்கள் ஊரக மருத்துவ சேவைகள்,…

Read more

தமிழக மக்களே…. நாளை(ஜன..3) முதல் பொங்கல் பரிசு தொகுப்பு டோக்கன் விநியோகம்…. அரசு அறிவிப்பு…..!!!!

தமிழகத்தில் 2023 ஆம் ஆண்டு பொங்கல் பரிசு தொகுப்பு குறித்த அனைத்து விவரங்களையும் அரசு வெளியிட்டுள்ளது. அதன்படி இந்த முறை ரேஷன் அட்டைதாரர்களுக்கு தலா ஒரு கிலோ பச்சரிசி, சர்க்கரை, இலவச வேஷ்டி சேலை, முழு கரும்பு மற்றும் ஆயிரம் ரூபாய்…

Read more

BREAKING: தமிழகத்தில் பொங்கல் பரிசுடன் கரும்பு…. வழக்கு முடித்து வைப்பு…!!!!!

பொங்கல் பண்டிகைக்கு தமிழக அரசாங்கம் 1000 ரூபாய் உட்பட பொருட்கள் வழங்கியிருந்த நிலையில், கரும்பு வழங்காமல் இருந்தது பெரிய அளவில் விமர்சிக்கப்பட்டது. இதற்கிடையில் விவசாயிகள் ஆங்காங்கே போராட்டம் நடத்தினர். எதிர்க்கட்சிகளும் தொடர்ந்து வலியுறுத்தி வந்த நிலையில், பொங்கல் பண்டிகைக்கு கரும்பு வழங்க…

Read more

BREAKING: பொங்கல் பண்டிகை – ஆம்னி பேருந்து கட்டணம் உயர்வு…!!

தமிழகத்தில் பொதுவாகவே பண்டிகை காலங்களில் பேருந்து கட்டணங்கள் உயர்த்தப்படுவது வழக்கம்தான். அரசு என்னதான் உத்தரவுகளை பிறப்பித்தாலும் சில ஆம்னி பேருந்துகள் அதிக அளவு கட்டணத்தை வசூலித்து வருகின்றன. இதனால் பொதுமக்களும் அதிக அளவு கட்டணம் செலுத்த வேண்டி உள்ளது. இந்நிலையில் பொங்கல்…

Read more

வைகுண்ட ஏகாதேசி நிகழ்வில் மரணம்…. முதல்வர் ஸ்டாலின் இரங்கல்….!!

தி இந்து ஆங்கில நாளிதழில் மூத்த புகைப்பட கலைஞராக பணியாற்றி வந்த கேவி சீனிவாசன் இன்று அதிகாலை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவிலில் வைகுண்ட ஏகாதேசி வைபவத்தை புகைப்படம் எடுத்துக் கொண்டிருந்தபோது மாரடைப்பால் காலமானார். அவரது மறைவுக்கு முதல்வர் ஸ்டாலின் இரங்கல் செய்தி…

Read more

சென்னையில் வாகன நெரிசல் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு…. 300 இடங்களில் மாநகராட்சி போட்ட பலே திட்டம்….!!!!

தமிழகத்தின் தலைநகரான சென்னையில் மக்கள் அதிக அளவு வசித்து வருகிறார்கள். பெரும்பாலான மக்கள் வாகன போக்குவரத்தை மேற்கொள்வதால் அங்கு முக்கிய சாலைகளில் எப்போதுமே கூட்ட நெரிசல் இருக்கும். அதிலும் குறிப்பாக வார இறுதி மற்றும் முக்கிய தினங்களில் வாகன நெரிசல் வழக்கத்தை…

Read more

கொஞ்சம் கூட மதிக்கலையே…! நிலைகுலைய வச்ச கடிதம்… புலம்பும் இபிஎஸ், குஷியில் ஓபிஎஸ்!!

அதிமுகவில் ஒருங்கிணைப்பாளர்,  இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் கிடையாது. இனிமேல் இடைக்கால பொதுச்செயலாளர் தான். அதுவும் என்னைத்தான் இடைக்கால பொதுச்செயலாளராக அதிமுக பொதுக்குழு தேர்வு செய்துள்ளது என்று எடப்பாடி பழனிச்சாமி ஒருபுறமும்,  அதிமுக சார்பில் நடந்த பொதுகுழு செல்லாது. அதிமுகவின் ஒருங்கிணைப்பாளராக நான்…

Read more

4 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்!!

கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக நாளை முதல் நான்கு நாட்களுக்கும் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கணித்திருக்கிறது. தமிழக கடலோர மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய மாவட்டங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் என்று…

Read more

தமிழக மக்களே ரெடியா இருங்க….. பொங்கல் சிறப்பு பேருந்து…. நாளை வெளியாகும் முக்கிய அறிவிப்பு…..!!!!

தமிழகத்தில் ஒவ்வொரு பண்டிகை காலங்களிலும் மக்கள் அனைவரும் தங்கள் சொந்த ஊர் சென்று திரும்ப ஏதுவாக சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவது வழக்கம். சமீபத்தில் புத்தாண்டை முன்னிட்டு சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன. இந்நிலையில் பொங்கல் சிறப்பு பேருந்து இயக்குவது தொடர்பாக போக்குவரத்து துறை…

Read more

2,200 காலி பணியிடங்கள்…. செவிலியர்களுக்கு மாற்றுப் பணி…. அமைச்சர் சுப்பிரமணியன் அதிரடி அறிவிப்பு….!!!

தமிழகத்தில் கொரோனா காலகட்டத்தில் மக்கள் அதிகமானோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதால் மருத்துவ பணியாளர்களுக்கான தேவை அதிகமாக இருந்தது. அதனால் தமிழகத்தில் அரசு மருத்துவமனைகளில் தற்காலிக மருத்துவ பணியாளர்கள் நியமனம் செய்யப்பட்டனர். அவ்வாறு 2400 செவிலியர்கள் தற்காலிகமாக நியமிக்கப்பட்டனர். இவர்களுக்கு நேற்றுடன் பணிக்கான ஒப்பந்தம்…

Read more

திமுகவில் இணைகிறார் வானதி சீனிவாசன்?…. வெளியான திடீர் பரபரப்பு தகவல்…..!!!!

பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் அந்த கட்சியிலிருந்து விலகி திமுகவில் இணைய உள்ளதாக புதிய பரபரப்பு தகவல் வெளியாகி உள்ளது. கடந்த 15 வருடங்களாக விஹெச்பி வட தமிழக தலைவராக இருந்து வந்த அவரது கணவர் சீனிவாசன் சமீபத்தில் அந்த பதவியில்…

Read more

பொதுச் செயலாளர் இல்லை… ஒருங்கிணைப்பாளர் தான் …. அதிமுகவை மீண்டும் சம்பவம் செய்த தேர்தல் ஆணையம்!!

ரிமோட் வாக்குப்பதிவு இயந்திரம் பயன்படுத்தவது சம்பந்தமாக அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் தேர்தல் ஆணையம் அண்மையில் கடிதம் அனுப்பி இருந்தார்கள். அந்த அடிப்படையில் தமிழகத்தில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் ஆணையம் இந்த கடிதத்தை அனுப்பி இருந்தது. இந்நிலையில் அதிமுகவை பொறுத்தவரைக்கும் ஒருங்கிணைப்பாளர்,…

Read more

அதிமுக இரட்டைத்தலைமை சர்சை- மீண்டும் கடிதம்!!

அதிமுக அலுவலகத்திற்கு ஒருங்கிணைப்பாளர்,  இணை ஒருங்கிணைப்பாளர் என குறிப்பிட்டு மீண்டும் கடிதம் அனுப்பி இருக்கிறது தேர்தல் ஆணையம். ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பொறுப்புகளில் யாரும் இல்லை என்று ஏற்கனவே கடிதத்தை அதிமுக அலுவலகம் திருப்பி அனுப்பி இருந்தது. இந்த நிலையில் தற்பொழுது…

Read more

அதிமுக ஆட்சியில் வழங்கப்பட்ட கலைமாமணி விருது: நீதிபதி பரபரப்பு உத்தரவு!!

நெல்லையைச் சேர்ந்த சமுத்திரம் என்பவர் பொதுநல வழக்கு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அதில் தமிழ்நாடு இயல், இசை, நாடக மன்றம் சார்பாக ஆண்டுதோறும் சிறந்த கலைமாமணி விருது 5 பிரிவுகளின் கீழ் வழங்கப்படுகிறது. ஆனால் கலைமாமணி விருது வழங்குவதற்கு இதுவரை வயதுவரம்போ,…

Read more

ஒப்பந்த செவிலியர்களுக்கு மாற்றுப் பணி : அமைச்சர் உறுதி…!!

கொரோனா காலங்களில் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்ததை அடுத்து செவிலியர்களின் பற்றாக்குறையை நீக்குவதற்காக ஒப்பந்த முறையில் செவிலியர்கள் பணி அமர்த்தப்பட்டனர். ஒப்பந்த முறையில் பணியாளர், செவிலியர்களுக்கு எல்லாம் தற்போது பணி நீட்டிப்பு செய்யப்பட மாட்டார் என்று தமிழக அரசு கூறியிருந்தது. இதை எதிர்த்து…

Read more

கலைமாமணி விருதுகள் – விசாரணை நடத்த உத்தரவு..!! ஐகோர்ட் கிளை அதிரடி!!

2019 – 2020 ஆம் ஆண்டில் அதிமுக ஆட்சியில் வழங்கப்பட்ட கலைமாமணி விருதுகளை திரும்ப பெற உத்தரவிட கோரி சமுத்திரம் என்பவர் வழக்கு தொடர்ந்திருந்தார். 2019 – 2020 ஆம் ஆண்டில் தகுதி இல்லாதவர்கள் கலைமாமணி விருது வழங்கப்பட்டதாக மனுவில் புகார்…

Read more

பாரம்பரியத்தை கொண்டு வரும் “சென்னை சங்கமம்”…. என்னென்ன நிகழ்ச்சிகள்?…. இதோ பார்த்து தெரிஞ்சுக்கோங்க….!!!!

கடந்த 10 வருடங்களுக்கு பின் சென்னை சங்கமம் நிகழ்ச்சியானது வரும் 13 ஆம் தேதி துவங்குகிறது. இந்த நிகழ்ச்சியை தீவுத்திடலில் முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். தொடர்ந்து 17ம் தேதி வரை 4 நாட்கள் சென்னையில் 16 இடங்களில் இந்த நிகழ்ச்சிகள்…

Read more

பள்ளிகளில் இன்று கொரோனா கட்டுப்பாடு அமல்?…. அரசு எடுக்கும் முடிவு என்ன?…. எதிர்பார்ப்பில் பெற்றோர்கள்….!!!!

தமிழகம் முழுவதும் 1 -12 ஆம் வகுப்புகளுக்கு அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் அரையாண்டு தேர்வு மற்றும் இரண்டாம் பருவ தேர்வுகள் கடந்த 23ம் தேதி நடந்து முடிந்து விடுமுறை அறிவிக்கப்பட்டது. இதையடுத்து தமிழகம் முழுவதும் உள்ள பள்ளிகளுக்கு அரையாண்டு தேர்வு…

Read more

வந்தது காதல் கடிதமா…? வாங்கமாட்டேனு திருப்பி அனுப்ப…. EPS-ஐ வறுத்தெடுத்த புகழேந்தி…!!!

அதிமுக-வின் பொது செயலாளராக எடப்பாடி பழனிசாமியை பொதுக்குழு தேர்வு செய்தது. ஆனால் தேர்தல் ஆணைய ஆவணங்களின்படி அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் என்றும் இணை ஒருங்கிணைப்பாளர் இபிஎஸ் என்றும்தான் இருக்கிறது என தமிழக தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார். ஒருங்கிணைப்பாளருக்கு வந்த…

Read more

Other Story