தமிழகத்தில் தொழில் பயிற்சி நிலையங்களில் ITI படிப்பவர்களுக்கு 10 மற்றும் 12ம் வகுப்புக்கு இணையான சான்றிதழ் தரப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. அதன்படி 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத விரும்பும் ITIபயின்ற மாணவர்கள் ஜனவரி 3ஆம் தேதி வரை அரசு சேவை மையங்களில் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இது குறித்த கூடுதல் விவரங்களை www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் மாணவர்கள் அறிந்து கொள்ளலாம் என தேர்வுத்துறை தெரிவித்துள்ளது. எனவே இன்றே கடைசி நாள் என்பதால் மாணவர்கள் தவறாமல் விண்ணப்பிக்கவும்.
ஐடிஐ படித்தவர்கள் பொதுத்தேர்வு எழுத விண்ணப்பிக்க…. இன்றே கடைசி நாள்…. தமிழக அரசு அதிரடி அறிவிப்பு….!!!!
Related Posts
மக்களே கவனம் : இன்று ஆரெஞ்ச் அலர்ட்…. வெளியான அறிவிப்பு…!!
வெயிலின் தாக்கம் சமீப நாட்களாக தமிழகத்தில் அதிகரித்து வந்த நிலையில், அதை குறைக்கும் விதமாக ஆங்காங்கே நல்ல கனமழை பெய்து குளிர்ச்சியான சூழல் நிலவி வருகிறது. அந்த வகையில் நாளை மறுநாள் 27 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டுள்ளது. அதன்…
Read moreகோர்ட் தீர்ப்பு சொன்ன பிறகும்…. “ரூ.1,00,00,000 லஞ்சம் கேட்ட தாசில்தார்” யார் கொடுத்த தைரியம்…? அதிகாரிகள் தீவிர விசாரணை…!!
சென்னையில் அரசின் நிலத்தில் உள்ள ஆக்கிரமிப்பு அகற்றுவதற்கு ஒரு கோடி ரூபாய் லஞ்சம் கேட்ட தாசில்தார் மற்றும் அவருக்கு உதவிய காவலர் லஞ்ச ஒழிப்பு துறையால் கையும் களவுமாக பிடிபட்டனர். சென்னை அடுத்த சோளிங்கநல்லூரில் அரசு நில ஆக்கிரமிப்பு அகற்றக்கோரி சமூக…
Read more