“இன்னுயிர் காப்போம் திட்டம்”…. 1,50,000-வது நபர் இவர்தான்?…. பெருமையுடன் முதல்வர் ஸ்டாலின்….!!!!

இன்னுயிர் காப்போம் திட்டம் குறித்து தமிழக முதல்வர் ஸ்டாலின் டுவிட் செய்துள்ளார். அதில், “Golden Hours” இல் மருத்துவ உதவி கிடைக்காமல் யாரும் பாதிக்கக்கூடாது என இன்னுயிர் காப்போம் திட்டம் தொடங்கினோம். அதில் அரிகிருஷ்ணன் 1,50,000-வது நபராக பயனடைந்துள்ளார் என நெகிழ்வுடன்…

Read more

இலங்கை தமிழர்களுக்கு ரூ.28 லட்சம் செலவில் 4,000 வீடுகள்…. பாஜக தலைவர் அண்ணாமலை தகவல்….!!!!!

இலங்கையில் உள்ள தமிழர்களுக்கு ரூ.28 லட்சம் செலவில் 4,000 வீடுகள் கட்டப்பட உள்ளது. இதற்காக இரு நாடுகளிடையே ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். இந்தியாவின் நாகரீக இரட்டை நாடான இலங்கையில் வசிக்கும் மலையக தமிழர்களுக்கு வீடு கட்டுவது,…

Read more

தமிழக மக்களே!… யாரும் பதற்றப்பட வேண்டாம்….. அமைச்சர் மா.சுப்பிரமணியன் முக்கிய தகவல்….!!!!

நாட்டின் பல மாநிலங்களில் புது வகை வைரஸ் காய்ச்சல் பரவி வருகிறது. இது H3N2 வைரஸ் என அழைக்கப்படுகிறது. இந்த புது வகை வைரஸ் 15 வயதுக்குட்பட்ட குழந்தைகள் மற்றும் முதியோரை தான் அதிகம் தாக்கும் என சொல்லப்படுகிறது. தமிழகத்தில் புதிய…

Read more

தமிழகத்தில் பள்ளிகளுக்கு விடுமுறையா?…. அமைச்சர் அன்பில் மகேஷ் சொன்ன பதில்….!!!!

நாட்டின் பல மாநிலங்களில் புது வகை வைரஸ் காய்ச்சல் பரவி வருகிறது. இது H3N2 வைரஸ் என அழைக்கப்படுகிறது. இந்த புது வகை வைரஸ் 15 வயதுக்குட்பட்ட குழந்தைகள் மற்றும் முதியோரை தான் அதிகம் தாக்கும் என சொல்லப்படுகிறது. தமிழகத்தில் புதிய…

Read more

OPS ஆதரவாளர் வழக்கை தள்ளுபடி செய்யுங்க…. EPS உயர்நீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல்….!!!!!

முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளரான மனோஜ் பாண்டியன் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அந்த மனுவில் ஜூலை 11ஆம் தேதி பொதுக்குழுவில் எடப்பாடி பழனிச்சாமியை இடைக்கால பொதுச் செயலாளராக நியமித்தது, ஓ.பன்னீர்செல்வம் வைத்திலிங்கம் உள்ளிட்டவர்களை நீக்கியது போன்ற தீர்மானங்களை…

Read more

சற்றுமுன்: தமிழ்நாடு வரலாற்றில் முதல் முறையாக…. அமைச்சர் செந்தில் பாலாஜி தகவல்….!!!!

தமிழ்நாடு வரலாற்றில் இதுவரை இல்லாத அளவிற்கு அதிகபட்சமாக நேற்று மின் நுகர்வு இருந்தது என்று அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் நேற்று முன்தினம் அதிகபட்சமாக 17,705 மெகாவாட் மின் நுகர்வு இருந்த நிலையில், நேற்று 17,749 மெகாவாட் மின்நுகர்வு இருந்தது…

Read more

மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி உயர்வு?….. விரைவில் வெளியாகும் குட் நியூஸ்…..!!!!!

லட்சக்கணக்கான மத்திய அரசு ஊழியர்கள் 7-வது ஊதிய கமிஷனின் கீழ் தங்களது ஊதிய உயர்வுக்காக காத்திருக்கின்றனர். மத்திய அமைச்சரவை எப்போது வேண்டுமானாலும் DA உயர்வு தொடர்பான அறிவிப்பை வெளியிடலாம் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. அரசு ஊழியர்களுக்குரிய அகவிலைப்படி உயர்வு குறித்த அறிவிப்பு விரைவில்…

Read more

BREAKING: தமிழகத்தில் 1 – 9ஆம் வகுப்பு வரை முன்கூட்டியே தேர்வு இல்லை…. சற்றுமுன் வெளியான அறிவிப்பு….!!!!!

இன்ஃப்ளூயன்சா வைரஸ் தீவிரமாக பரவி வருகிறது. இந்நிலையில் புதுச்சேரியில் மாணவர்கள் பாதுகாப்பு மற்றும் வைரஸ் காய்ச்சல் பரவலை தடுக்கும் வகையில் இன்று  முதல் மார்ச் 26 ஆம் தேதி வரை ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை…

Read more

“அயோத்தி ராமர் கோயில்”…. பக்தர்கள் தரிசனம் எப்போது?…. வெளியான தகவல்…..!!!!

அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்கு சென்ற 2019ம் வருடம் சுப்ரீம் கோர்ட்டு அனுமதியளித்தது. கடந்த 2020 ஆகஸ்டில் பிரதமர் மோடி ராமர் கோயில் கட்டுமான பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார். அதோடு கட்டுமான பணிகளை மேற்பார்வையிட ராம ஜென்மபூமி அறக்கட்டளை அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில்…

Read more

இவர்களுக்கு ஜூன் மாதம் தேர்வு…. அமைச்சர் அன்பில் மகேஷ் வெளியிட்ட முக்கிய தகவல்….!!!!

தமிழகத்தில் 11, 12 ஆம் வகுப்பு தேர்வுகள் தொடங்கி தற்போது நடைபெற்று வருகிறது. இதனிடையே பொது தேர்வுக்கு வருகை தராத மாணவர்கள் எண்ணிக்கை அதிகமாக இருக்கிறது. இது தொடர்பாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பேசியதாவது, நடப்பு ஆண்டு பொதுத் தேர்வு…

Read more

“தூது விட்ட இபிஎஸ்”… பிரதமரை சந்தித்து பேசிய தம்பிதுரை… காரணம் என்ன…?

அதிமுக சார்பில் தன்னுடைய முக்கிய நிலைப்பாடுகளை டெல்லி பாஜக மேல் இடத்தில் விளக்க வேண்டும் என்றால் எடப்பாடி பழனிச்சாமி அதிமுகவின் மாநிலங்களவை உறுப்பினர் தம்பிதுரையைதான் டெல்லிக்கு அனுப்புவார். நடந்து முடிந்த ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் அதிமுக சின்னம் யாருக்கு கிடைக்கும் பாஜக…

Read more

தமிழக மீனவர்களை விரட்டி அடித்த இலங்கை கடற்படையினர்…. வழியில் நடந்த சம்பவம்….!!!!

மீனவர்கள் வாழ்வாதாரத்துக்காக மீன்பிடி தொழிலை மட்டுமே நம்பி இருக்கின்றனர். இந்நிலையில் இந்திய எல்லையில் 100க்கும் மேற்பட்ட ராமநாதபுரம் மீனவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது இலங்கை கடற்படையினர் அந்த மீனவர்களை விரட்டி அடித்துள்ளனர். இதையடுத்து மீனவர்கள் திரும்பி வரும்போது படகுகள் ஒன்றுடன் ஒன்று…

Read more

“திருச்சி கலவரம்”…. ஸ்டாலின் உடனே மன்னிப்பு கேட்க வேண்டும்…. கொந்தளித்த பாஜக நாராயணன் திருப்பதி…!!!!

திருச்சியில் அமைச்சர் கே.என் நேருவின் ஆதரவாளர்களும் எம்.பி திருச்சி சிவாவின் ஆதரவாளர்களும் மோதலில் ஈடுபட்டதால் திருச்சி நகரமே கலவரமானது. பேட்மிண்டன் அரங்கு திறப்பு விழா கல்வெட்டில் எம்பி சிவாவின் பெயர் இல்லாததால் அவருடைய ஆதரவாளர்கள் கருப்புக்கொடி போராட்டத்தில் ஈடுபட்டனர். திருச்சி சிவா…

Read more

பால் பிரச்சனை: பேச்சுவார்த்தையில் இன்று தீர்வு கிடைக்குமா?…. எதிர்பார்ப்பில் மக்கள்…..!!!!!

தமிழ்நாடு முழுவதும் பால் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் மக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். கொள்முதல் விலையை பசும்பாலுக்கு ரூ.35ல் இருந்து ரூ.42, எருமைப் பாலுக்கு ரூ.44ல் இருந்து ரூ.51 ஆக உயர்த்த பால் உற்பத்தியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இது தொடர்பாக பால் உற்பத்தியாளர்களுடன்…

Read more

குத்தகை பணியாளர்கள் நியமன ஆணையை உடனே ரத்து செய்க… பாமக நிறுவனர் ராமதாஸ் கோரிக்கை…!!!

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு பணியாளர்களை குத்தகை முறை பணிக்கு மாற்றக்கூடாது என பாமக நிறுவனர் ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார். அதன்பிறகு அவர்களுக்கு பணிநிலைப்பு ஆணை வழங்க வேண்டும் எனவும் கூறியுள்ளார். கடந்த 2006-ம் ஆண்டு முதல் 15 வருடங்களாக தினக்கூலிகள் ஆக…

Read more

“ஆன்லைன் ரம்மி தடை மசோதா”… திமுக எம்.பி 4-வது முறையாக மக்களவைக்கு நோட்டீஸ்….!!!

தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்ய வேண்டும் என தமிழக அரசு சட்டப்பேரவையில் மசோதா நிறைவேற்றியது. ஆனால் இந்த மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல் வழங்காமல் பல மாதங்களாக கிடப்பில் போட்டுள்ளார். அதன் பிறகு தடைச் சட்டம் இயற்றும் உரிமை மத்திய அரசுக்கு…

Read more

ஈவிகேஎஸ் உடல்நிலை குறித்து…. வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு….!!!!!

சமீபத்தில் ஈவிகேஎஸ் இளங்கோவனின் மகன் திருமகன் ஈவேரா மறைவை அடுத்து ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் நடைபெற்றது. இதில் திமுக கூட்டணி சார்பாக காங்கிரஸ் கட்சி வேட்பாளராக ஈவிகேஎஸ் இளங்கோவன் களமிறங்கி பெரும்பான்மையான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இந்த நிலையில்…

Read more

“நாடாளுமன்ற மக்களவையில் எம்பிக்களின் பேச்சு சுதந்திரம் குறித்து விவாதிக்க வேண்டும்”…. காங். எம்.பி நோட்டீஸ்…!!

நாடாளுமன்ற கூட்டத்தொடர் நடைபெற்று வரும் நிலையில் தொடர்ந்து 3 நாளாக எதிர்க்கட்சிகள் மற்றும் ஆளும் கட்சியின் அமளியால் அவை ஒத்திவைக்கப்பட்டது. 18 எதிர்க்கட்சிகளும் அதானி விவகாரம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் விவாதிக்க வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. ஆனால் மத்தியில் ஆளும்…

Read more

“மன்னிப்பு என்ற பேச்சுக்கே இடமில்லை”…. காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே ஆவேசம்….!!!!

மத்திய பட்ஜெட் கூட்டத் தொடரின் 2-வது கட்ட கூட்டத்தொடர் மார்ச் 13ல் தொடங்கி ஏப்.6 வரை நடக்கயிருக்கிறது. முதல் கூட்டத் தொடர் முடிந்து ஒரு மாத இடைவெளிக்கு பிறகு, நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் கடந்த மார்ச் 13 கூடியது. அப்போது லண்டனில்…

Read more

#BREAKING: ஊதியம் உயர்வு.. தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பு…..!!!!

ஆதிதிராவிடர், பழங்குடியினர் நலப் பள்ளிகளில் பணிபுரியும் தற்காலிக ஆசிரியர்களுக்கு தொகுப்பூதியம் உயர்த்தி தமிழக அரசு சற்றுமுன் அறிவித்துள்ளது. பட்டதாரி ஆசிரியர்கள், இடைநிலை ஆசிரியர்களுக்கும் தொகுப்பூதியம், மதிப்பூதியம் உயர்த்தப்பட்டுள்ளது. அந்த வகையில் இடைநிலை ஆசிரியர்களுக்கு ரூபாய்.12000, பட்டதாரி ஆசிரியர்களுக்கு ரூபாய்.15,000, முதுநிலை பட்டதாரி…

Read more

“தமிழில் பேசினால் ஏளனமாக நடத்தப்படுகிறார்கள்”… வேல்முருகன் ஆதங்கம்….!!!!

தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன் தமிழில் பேசுபவர்கள் என்றால் ஏளனமாக பார்க்கிறார்கள் என்று கூறியுள்ளார். இது குறித்து மேலும் அவர் கூறியதாவது, விமான நிலையங்களில் கூட தமிழில் பேசுபவர்கள் என்றால் ஏளனமாக நடத்துகிறார்கள். அதன் பிறகு தமிழர்கள் கொல்லப்பட்ட போது…

Read more

“பாஜக வளர்ந்து வருகிறது”…. அதனால் தான் விமர்சனங்கள் வருகிறது… அண்ணாமலை ஒரே போடு….!!!

தமிழக பாஜகவில் இருந்து சமீப காலமாகவே பல முக்கிய நிர்வாகிகள் விலகி அதிமுக மற்றும் திமுக உள்ளிட்ட திராவிட கட்சிகளில் இணைந்து வருகிறார்கள். இது தமிழக பாஜகவில் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், பாஜக மற்றும் அதிமுக கூட்டணியில் விரிசல் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள்…

Read more

ஆந்திராவில் அதிர்ச்சி…! இரவில் மட்டன் சாப்பிட்ட 9 வயது சிறுமி பரிதாப பலி… 8 பேர் மருத்துவமனையில் அனுமதி….!!

ஆந்திர பிரதேச மாநிலத்தில் அரக்கு கனேலா என்ற கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் வசித்து வரும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 9 பேர் இரவு நேரத்தில் மட்டன் சாப்பிட்டுள்ளனர். அவர்கள் அனைவரும் இரவு படுத்து தூங்கிய நிலையில் திடீரென அனைவருக்கும் வாந்தி…

Read more

சமோசா விற்று நாள் ஒன்றுக்கு ரூ. 12 லட்சம் வருமானம்… அசத்தும் தம்பதி…. இது அல்லவா வெற்றி…!!!!

ஹரியானாவில் உள்ள ஒரு பிரபல கல்லூயில் பி.டெக் பயோ டெக்னாலஜி படித்துக் கொண்டிருந்த ஷிகர் வீர் சிங் மற்றும் நிதி சிங் ஆகியோர் காதலித்துள்ளனர். படிப்பு முடிந்த பிறகு ஷிகர் பயோகான் நிறுவனத்தில் முதன்மை விஞ்ஞானியாக பணியில் சேர்ந்தார். இதேபோன்று நிதி…

Read more

BREAKING: தமிழகத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை?…. இன்னும் சற்று நேரத்தில் அமைச்சர் அவசர ஆலோசனை….!!!

இன்ஃப்ளூயன்சா வைரஸ் தீவிரமாக பரவி வருகிறது. இந்நிலையில் புதுச்சேரியில் மாணவர்கள் பாதுகாப்பு மற்றும் வைரஸ் காய்ச்சல் பரவலை தடுக்கும் வகையில் இன்று  முதல் மார்ச் 26 ஆம் தேதி வரை ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை…

Read more

“அமைச்சரான பிறகு முதல்முறையாக இங்கு வந்துள்ளேன்”… உதயநிதி ஸ்டாலின் நெகிழ்ச்சி….!!!!

தமிழகத்தின் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சராக உதயநிதி ஸ்டாலின் இருக்கிறார். அமைச்சராக பொறுப்பேற்ற பிறகு உதயநிதி ஸ்டாலின் முதல்முறையாக நாகை மாவட்டம் திருக்குவளையில் உள்ள முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பிறந்த இல்லத்திற்கு சென்றார். அங்கு கருணாநிதியின் சிலை…

Read more

இரண்டு நாட்களில் வீடு திரும்புவார் ஈவிகேஎஸ் இளங்கோவன்….. வெளியான தகவல்….!!!!

காங்கிரஸ் மூத்த தலைவரும் ஈரோடு கிழக்கு தொகுதி சட்டப்பேரவை உறுப்பினருமான ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு திடீர்னு நெஞ்சுவலி ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அதனால் சிகிச்சைக்காக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஈரோடு கிழக்கு தொகுதியில் சட்டமன்ற உறுப்பினராக இருந்த…

Read more

25 ரூபாய் கட்ட தேவையில்லை…. ஜூன் 14 வரை இலவசமாக பண்ணலாம்….

இந்தியாவில் உள்ள அனைவருக்கும் ஆதார் கார்டு என்பதே மிகப்பெரிய அடையாள ஆவணமாக உள்ளது.இந்த ஆதார் கார்டு இல்லாமல் எதுவுமே கிடைக்காது என்ற நிலை தற்போது வந்து விட்டது.ஆதார் என்பது பணம் தொடர்பான ஒரு ஆவணமாகவும் தற்போது உள்ளது. வங்கிகளில் ஆதார் என்பதே…

Read more

“அதிமுக ஒரு வட்டார கட்சி”… இன்று துரோகிகளால் சுருங்கிவிட்டது…. டிடிவி தினகரன் விமர்சனம்…!!!

சென்னையில் அமமுக கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, திமுக அரசு 60 மாதங்களில் எடுக்க வேண்டிய கெட்ட பெயரை 20 மாதங்களில் எடுத்துள்ளது. எடப்பாடி பழனிச்சாமி பண பலத்துடன் களத்தில் இறங்கியுள்ளார். எடப்பாடி பழனிச்சாமியால்…

Read more

தமிழகத்தில் முன்கூட்டியே பள்ளிகளுக்கு விடுமுறை?…. அமைச்சர் திடீர் விளக்கம்….!!!

இன்ஃப்ளூயன்சா வைரஸ் தீவிரமாக பரவி வருகிறது. இந்நிலையில் புதுச்சேரியில் மாணவர்கள் பாதுகாப்பு மற்றும் வைரஸ் காய்ச்சல் பரவலை தடுக்கும் வகையில் நாளை முதல் மார்ச் 26 ஆம் தேதி வரை ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை…

Read more

அதிமுகவின் பொதுச்செயலாளர் ஆகிறார் இபிஎஸ்…. இன்னும் 2 நாளில் வெளியாகும் அறிவிப்பு….!!!!

அதிமுகவில் இரட்டை தலைமை விவகாரம் நீண்ட நாட்களாக நீடித்து வந்த நிலையில் சமீபத்தில் ஓபிஎஸ் முழுவதுமாக கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். அதிமுகவில் இருந்து ஓபிஎஸ் ஒட்டு மொத்தமாக ஓரங்கட்டப்பட்ட நிலையில் இ பி எஸ் ஐ பொதுச்செயலாளராக தேர்வு செய்வதற்கான தேர்தல்…

Read more

JEE நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்…. தேசிய தேர்வு முகமை அறிவிப்பு….!!!

மத்திய அரசின் உயர்கல்வி நிறுவனங்களில் இளநிலை படிப்புகளில் சேர்வதற்கான JEE நுழைவுத் தேர்வுக்கு கடந்த மாதம் விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டன. இந்த நிலையில் JEE நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிக்க தவறிய மாணவர்களுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அதன்படி இன்று இரவு 10.50…

Read more

தமிழகம் முழுவதும் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை…. கட்டுக்கட்டாக சிக்கிய பணம்…. பரபரப்பு….!!!!

தமிழகத்தில் பல மாவட்டங்களில் சார் பதிவாளர் மற்றும் வட்டாட்சியர் அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் நேற்று திடீர் சோதனை மேற்கொண்டனர். பத்திர பதிவு செய்வதற்கு லஞ்சம் கேட்பதாக வந்த தொடர் புகார்களை தொடர்ந்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. அதன்படி கடலூர், தேனி,…

Read more

பாஜகவில் இருந்து முக்கிய இளம் தலைவர் சஸ்பெண்ட்…. என்ன காரணம் தெரியுமா….???

அதிமுக மற்றும் பாஜக இடையே சமீப காலமாக நடந்த நிகழ்வுகள் கூட்டணியில் மிகப்பெரிய விரிசலை ஏற்படுத்தியது. இந்நிலையில் கூட்டணியை உறுதி செய்யும் வகையில் இபிஎஸ் உருவப்படத்தை எரித்த பாஜக முக்கிய தலைவர் தினேஷ் ரோடியை கட்சியிலிருந்து சஸ்பெண்ட் செய்து பாஜக தலைமை…

Read more

தமிழகத்தில் அதிவேகமாக பரவும் வைரஸ் பாதிப்பு…. மாஸ்க் கட்டாயம்…. அரசு அறிவிப்பு….!!!!

இன்ஃப்ளூயன்சா வைரஸ் தீவிரமாக பரவி வருகிறது. இந்நிலையில் புதுச்சேரியில் மாணவர்கள் பாதுகாப்பு மற்றும் வைரஸ் காய்ச்சல் பரவலை தடுக்கும் வகையில் நாளை முதல் மார்ச் 26 ஆம் தேதி வரை ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை…

Read more

அதிமுக-பாஜக கூட்டணியில் குழப்பம் இல்லை… நாங்கள் வலுவாக இருக்கிறோம்… முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் உறுதி….!!!

அதிமுக கட்சியின் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, முன்னாள் முதல்வரும் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிச்சாமிக்கு கொடுக்க வேண்டிய பாதுகாப்பை அரசு கொடுக்க தவறிவிட்டது. அதற்கு பதிலாக அவர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். இது அரசியல்…

Read more

CUET தேர்வுக்கு விண்ணப்பிக்க மார்ச் 30 வரை கால அவகாசம் நீட்டிப்பு….. வெளியான அறிவிப்பு….!!!

மத்திய பல்கலைக்கழகங்களில் இளநிலை கலை மற்றும் அறிவியல் பட்டப்படிப்பு சேர்க்கைக்கான CUETதேர்வுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் வருகின்ற மார்ச் 30ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த தேர்வு முறை கடந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது. தேர்வில் பல கோளாறுகள் ஏற்பட்ட நிலையில் அவை…

Read more

அரசு ஊழியர்களுக்கு அரியர் தொகை கிடையாது…. வெளியான அதிர்ச்சி தகவல்….!!!

மத்திய அரசு ஊழியர்கள் தங்களுக்கு உரிய அகலவிலைப்படி நிலுவைத் தொகையை வழங்க வேண்டும் என்று தொடர்ந்து அரசுக்கு கோரிக்கை விடுத்து வருகிறார்கள். லட்சக்கணக்கான ஊழியர்களின் கணக்கில் நிலுவையில் இருக்கும் தொகையை ஆகஸ்ட் மாதம் மத்திய அரசு வழங்கலாம் என்று தகவல் வெளியாகி…

Read more

ஆதாரை திருத்த 3 மாதங்களுக்கு இலவசம்…. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு….!!!!

இந்தியாவில் உள்ள அனைவருக்கும் ஆதார் கார்டு என்பதே மிகப்பெரிய அடையாள ஆவணமாக உள்ளது.இந்த ஆதார் கார்டு இல்லாமல் எதுவுமே கிடைக்காது என்ற நிலை தற்போது வந்து விட்டது.ஆதார் என்பது பணம் தொடர்பான ஒரு ஆவணமாகவும் தற்போது உள்ளது. வங்கிகளில் ஆதார் என்பதே…

Read more

மோடிக்கும் அதானிக்கும் என்ன உறவு…? 200 பேரை தடுக்க 2000 போலீசாரா..? காங்கிரஸ் தலைவர் கார்கே…!!

நாடாளுமன்ற கூட்டத்தொடரில் அதானி விவகாரம் தொடர்பாக விசாரிக்க வேண்டும் என தொடர்ந்து எதிர்க்கட்சிகள் குரல் கொடுத்து வருகிறது. ஆனால் இதற்கு மத்திய பாஜக அரசு செவி சாய்க்காததால் தொடர்ந்து மூன்றாவது நாளாக நாடாளுமன்றம் முடங்கியது. இந்நிலையில் நேற்று தங்கள் கோரிக்கையை நிறைவேற்ற…

Read more

தமிழ்நாட்டிற்கு 71 உணவு பதப்படுத்துதல் திட்டங்களுக்கு அனுமதி…. மத்திய அரசு தகவல்…!!!

தமிழ்நாட்டிற்கு 71 உணவு பதப்படுத்துதல் திட்டங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக மத்திய அமைச்சர் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டிற்கு சம்பதா திட்டத்தின் கீழ் 71 உணவு பதப்படுத்துதல் திட்டத்திற்கு  அனுமதி வழங்கி உள்ளதாக மத்திய உணவு தொழில் துறை இணை அமைச்சர் பிரஹலாத் சிங் படேல்…

Read more

பயணிகள் கவனத்திற்கு…! மெட்ரோ ரயிலில் வீடியோ எடுக்க தடை…. வெளியான அதிரடி உத்தரவு…!!

இந்தியாவின் முக்கிய நகரங்களில் தற்போது மெட்ரோ ரயில் சேவை அறிமுகப்படுத்தப்பட்டு வருகிறது. போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காக சென்னை, பெங்களூர், டெல்லி உள்ளிட்ட பல முக்கிய நகரங்களில் மெட்ரோ ரயில் சேவைகள் அறிமுகப்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் டெல்லி மெட்ரோ ரயில் நிர்வாகம் தற்போது…

Read more

ஈவிகேஎஸ் இளங்கோவன் மருத்துவமனையில் அனுமதி…. அய்யோ என்னாச்சு…..????

காங்கிரஸ் மூத்த தலைவரும் ஈரோடு கிழக்கு தொகுதி சட்டப்பேரவை உறுப்பினருமான ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு திடீர்னு நெஞ்சுவலி ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அதனால் சிகிச்சைக்காக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஈரோடு கிழக்கு தொகுதியில் சட்டமன்ற உறுப்பினராக இருந்த…

Read more

அடடே ஆச்சரியமா இருக்கே!…. சமோசா விற்று நாள் ஒன்றுக்கு ரூ.12 லட்சம் வருமானம்…. கெத்து காட்டும் தம்பதியினர்….!!!!

பெங்களூருவை சேர்ந்த ஷிகர் வீர் சிங் மற்றும் நிதி சிங் தம்பதியினர் சமோசா விற்று கோடிக் கணக்கில் சம்பாதிக்கின்றனர். வழக்கத்தில் இருந்து வித்தியாசமாக இருக்க வேண்டும் என விரும்பிய இந்த தம்பதியினர், கடந்த 2015 ஆம் ஆண்டு வேலையை விட்டுவிட்டு அடுத்த…

Read more

புதிய ரூபாய் நோட்டுகள் அச்சிடப்படுவது நிறுத்தம்…. மத்திய அரசு தகவல்…!!!

மத்திய அரசு 2000 ரூபாய் நோட்டுகள் அச்சிடப்படுவது கடந்த 2019-ம் ஆண்டிலேயே நிறுத்தப்பட்டு விட்டதாக தெரிவித்துள்ளது. நாடாளுமன்ற மாநிலங்களவையில் எழுப்பப்பட்ட ஒரு கேள்விக்கு நிதித்துறை இணை அமைச்சர் 2000 ரூபாய் நோட்டுகள் அச்சிடுவது குறித்து பதில் அளித்துள்ளார். இது பற்றி அவர்…

Read more

ஃபர்ஸ்ட் கல்யாணம் பண்ணுங்க.. அப்புறம் காசு கொடுங்க… எப்படில்லாம் யோசிக்கிறாங்கப்பா…!!!

இன்றைய காலகட்டத்தில் பல்வேறு விதமான செய்திகள் வலைதளத்தில் வைரலாகி வருகிறது. அந்த வகையில் தற்போதும் ஒரு வித்தியாசமான போஸ்டர் இணையதளத்தில் படு வைரலாக வலம் வருகிறது. அதாவது பொது மக்களிடம் காசு இல்லை என்றாலும் Buy Now Pay Later என…

Read more

வரி செலுத்துவோர் கவனத்திற்கு…. மார்ச் 31 தான் கடைசி நாள்…. உடனே இதை செய்யுங்க…!!!!

இந்தியாவில் வரி செலுத்துவோருக்கு தற்போது ஒரு முக்கிய அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதாவது பிரிவு 80 சி கீழ் மார்ச் 31-ஆம் தேதிக்குள் வரி சேமிப்பு காண முதலீடு திட்டங்களில் சேர்ந்து ரூ. 1.5 லட்சம் வரையிலான வரி விலக்கு பெறலாம்…

Read more

“இந்தியாவுக்கு படித்த பிரதமர் தேவை”…. முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் ஓபன் டாக்….!!!!

மத்தியபிரதேசம் போபாலில் நடந்த ஆம் ஆத்மி பொதுக் கூட்டத்தில் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் கலந்துகொண்டார். அப்போது மேடையில் அவர் பேசியதாவது “வரும் சட்டப்பேரவை தேர்தலில் 230 தொகுதிகளிலும் ஆம் ஆத்மி போட்டியிடும். பா.ஜ.க-வுக்கு மாற்றாக ஆம் ஆத்மி கட்சி வந்துள்ளது.…

Read more

இதற்கு முதல்வர் ஸ்டாலின் என்ன பதில் சொல்ல போகிறார்?…. இபிஎஸ் சரமாரி கேள்வி…..!!!!

தி.மு.க கட்சியின் முக்கியமான நபர்களில் ஒருவராகவும் நாடாளுமன்ற உறுப்பினராகவும் இருந்து வருபவர் திருச்சி சிவா. திருச்சியிலுள்ள இவரது வீட்டில் நேற்று அடையாளம் தெரியாத நபர்கள் கற்களை வீசி தாக்குதல் நடத்தி உள்ளனர். இந்த தாக்குதலில் வீட்டின் முன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார்…

Read more

தமிழகம் வருகிறார் குடியரசுத் தலைவர்…. எப்போது தெரியுமா?…. வெளியான தகவல்….!!!!

குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு வருகிற 18-ஆம் தேதி ஒருநாள் பயணமாக தமிழகம் வர இருக்கிறார். அன்று காலை டெல்லியில் இருந்து திருவனந்தபுரம் வரும் திரௌபதி முர்மு, அங்கிருந்து ஹெலிகாப்டர் வாயிலாக கன்னியாகுமரி வருகிறார். இதையடுத்து அங்கு விவேகானந்தர் நினைவு மண்டபத்தை…

Read more

Other Story