மத்திய அரசின் உயர்கல்வி நிறுவனங்களில் இளநிலை படிப்புகளில் சேர்வதற்கான JEE நுழைவுத் தேர்வுக்கு கடந்த மாதம் விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டன. இந்த நிலையில் JEE நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிக்க தவறிய மாணவர்களுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அதன்படி இன்று இரவு 10.50 மணி வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது. இரண்டாம் கட்ட தேர்வு அடுத்த மாதம் ஆறாம் தேதி முதல் 12 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த தேர்வுக்கான விண்ணப்ப பதிவு கடந்த மாதம் 15 ஆம் தேதி தொடங்கியது குறிப்பிடத்தக்கது.
JEE நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்…. தேசிய தேர்வு முகமை அறிவிப்பு….!!!
Related Posts
அடக்கடவுளே…! கொதிக்கும் பாலை சிறுவனின் வாயில் ஊற்றிய அங்கன்வாடி ஊழியர்…. பெரும் அதிர்ச்சி…!!!
கேரள மாநிலம் கண்ணூர் அருகே கோனோடு அங்கன்வாடி மையம் அமைந்துள்ளது. இங்கு ஷீபா (36) என்பவர் ஊழியராக பணிபுரிந்து வருகிறார். இவர் கடந்த 7-ம் தேதி குழந்தைகளுக்கு அங்கன்வாடி மையத்தில் வைத்து பால் காய்ச்சி கொடுத்துள்ளார். அப்போது சூடான பாலை…
Read moreவங்கிகளில் கடன் வாங்கணுமா…? அப்ப இத மட்டும் கரெக்டா வச்சுக்கோங்க… இல்லனா பிரச்சனை தான்…!!!
இன்றைய காலகட்டத்தில் பொதுவாக பண நெருக்கடி என்பது அனைவருக்குமே ஏற்படும் பட்சத்தில் பண தேவைக்கு வங்கிகளை பலரும் நாடுகிறார்கள். அப்படி வங்கியில் கடன் பெற வேண்டும் என்றால் சிபில் ஸ்கோர் என்பது மிகவும் முக்கியம். அதாவது நீங்கள் வங்கிகளில் கடன் வாங்கியிருந்தால்…
Read more